புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எம்.ஜி.ஆரை ஏன் சுட்டேன்?- எம்.ஆர். ராதா மலேசியாவில் ஆற்றிய சொற்பொழிவு!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
நடிகவேள் எம்.ஆர். ராதா பேச்சு கேட்டு பலரின் தூக்கம் போச்சு
கடவுளானாலும் நிற்காது அவருடைய ஏச்சு!
- இப்படி எதுகை மோனையில் அவரைப் பற்றி கூறிக்கொண்டே போகலாம்.
அவருடை விமர்சன சாட்டையில் சிக்கிச் சுழலாத தலைகள் இல்லை, இதில் நண்பர்களும் அடக்கம்.
எம்.ஜி.ஆரை ஏன் சுட்டேன்னா… கட்டை, கம்பு, கத்தி கிடைக்கலை. துப்பாக்கிதான் கிடைச்சது… அதான் சுட்டேன்!
சிவாஜியா, அவனா… என் நாடகக் குழுவில்தான் இருந்தான்.
கலைஞர்ன்னு பட்டம் வாங்கிக்கறான்…அவனவன் காசு கொடுத்து.
நடிகர்கள் கடவுள் மாதிரி… ரசிகர்கள் கருவறைக்கு முன்னாடியே நின்னுடனும்.
ஏண்டா, நடிகனைப் போய் தலைவாங்கிறே. உன் காசுலதானே அவனே பெரியாள் ஆயிருக்கான்.
-இப்படி நடிகவேளின் சன்னமான, சரளமான, உறுதியான வார்த்தைச் சிதறல்கள் ரசிக்க ரசிக்க உங்களுக்கு பரவசம் ஏற்படுத்தும்.
அவருடைய பேச்சை கேட்டு ரசியுங்கள்.
பகுதி 1: –
பகுதி 2: –
நன்றி: தமிழ்தேசம்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
பத்து வருஷத்துக்கு முன்னால கேட்டது சிவா. நகைச்சுவையாகவும், தலையில் அடித்தாற் போலவும் இருக்கும்.
ராத்திரி துங்கும்போது கேட்கிறேன். ஓகெவா கண்ணு.....
ராத்திரி துங்கும்போது கேட்கிறேன். ஓகெவா கண்ணு.....
gunashan wrote:பத்து வருஷத்துக்கு முன்னால கேட்டது சிவா. நகைச்சுவையாகவும், தலையில் அடித்தாற் போலவும் இருக்கும்.
ராத்திரி துங்கும்போது கேட்கிறேன். ஓகெவா கண்ணு.....
நான் இப்பொழுதுதான் கேட்கிறேன்! தமிழகத்து மக்களைப் பற்றி மிகக் கேவலமாகப் பேசியுள்ளார் என்பது மட்டும் உண்மையாகிறது! நான் கேட்டிருந்தால் கல்லால் அடித்து விரட்டியிருப்பேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
சிவா wrote:gunashan wrote:பத்து வருஷத்துக்கு முன்னால கேட்டது சிவா. நகைச்சுவையாகவும், தலையில் அடித்தாற் போலவும் இருக்கும்.
ராத்திரி துங்கும்போது கேட்கிறேன். ஓகெவா கண்ணு.....
நான் இப்பொழுதுதான் கேட்கிறேன்! தமிழகத்து மக்களைப் பற்றி மிகக் கேவலமாகப் பேசியுள்ளார் என்பது மட்டும் உண்மையாகிறது! நான் கேட்டிருந்தால் கல்லால் அடித்து விரட்டியிருப்பேன்!
நல்ல வேளப்பா. அந்தாளு இப்போது உயிரோடு இல்லை. இல்லனா சிவா கையால குத்துப்ப்ட்டே......
கணவன் மனைவி அடித்துக் கொள்வதில்லையா? இரு நண்பர்கள் அடித்துக் கொள்வதில்லையா? அதுபோல்தான் நானும் ராமச்சந்திரனும் அடித்துக் கொண்டோம்!
கையில் கம்பு இருந்தால் கம்புச் சண்டை போட்டிருப்போம், இருந்தது துப்பாக்கி மட்டுமே, அதனால் சுட்டுக் கொண்டோம்!
கையில் கம்பு இருந்தால் கம்புச் சண்டை போட்டிருப்போம், இருந்தது துப்பாக்கி மட்டுமே, அதனால் சுட்டுக் கொண்டோம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அலட்டல் அம்பலத்தார்இளையநிலா
- பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010
சிவா wrote:கணவன் மனைவி அடித்துக் கொள்வதில்லையா? இரு நண்பர்கள் அடித்துக் கொள்வதில்லையா? அதுபோல்தான் நானும் ராமச்சந்திரனும் அடித்துக் கொண்டோம்!
கையில் கம்பு இருந்தால் கம்புச் சண்டை போட்டிருப்போம், இருந்தது துப்பாக்கி மட்டுமே, அதனால் சுட்டுக் கொண்டோம்!
சரிதான் ராசா
நான் 13 லட்சம் வரிப்பணம் கட்ட வேண்டும்! ஆனால் கட்ட மாட்டேன்! வருடா வருடம் பணம் கட்டச் சொல்வார்கள், ஆனால் நான் கட்ட மாட்டேன்!
மக்கள் பணத்தை மோசம் செய்யும் கூட்டம் இந்த சினிமாக்காரர்கள் கூட்டம்!
மக்கள் பணத்தை வைத்துதான் நாங்கள் பணக்காரர்களாக மாறினோம்! அதனால் நீங்கள்தான் எங்களுக்கு முதலாளி!
மக்கள் பணத்தை மோசம் செய்யும் கூட்டம் இந்த சினிமாக்காரர்கள் கூட்டம்!
மக்கள் பணத்தை வைத்துதான் நாங்கள் பணக்காரர்களாக மாறினோம்! அதனால் நீங்கள்தான் எங்களுக்கு முதலாளி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மக்கள் சொல்வதற்கு இணங்க நாங்கள் ஆடுவதால்தான் எங்களை கூத்தாடி என்கிறார்கள்!
மன்னன் கேட்பானாம், மந்திரி மாதம் மும்மாரிப் பொழிந்ததா? ஏன் மழை பெய்தது இவருக்கு தெரியதா? அந்த நேரத்துல எந்த பொம்பள கூட இவன் படுத்திருந்தான்! சேரன், சோழன், பாண்டியன்.. என்ன மன்னர்கள் இவர்கள்.....! ஒருத்தன் பொண்டாட்டிய இன்னொருத்தன் கூட்டிக்கிட்டு போய்க்கிட்டிருந்தான்! இவர்கள் காலத்தில் எல்லாம் ஆட்சியா செய்தார்கள்?
மன்னன் கேட்பானாம், மந்திரி மாதம் மும்மாரிப் பொழிந்ததா? ஏன் மழை பெய்தது இவருக்கு தெரியதா? அந்த நேரத்துல எந்த பொம்பள கூட இவன் படுத்திருந்தான்! சேரன், சோழன், பாண்டியன்.. என்ன மன்னர்கள் இவர்கள்.....! ஒருத்தன் பொண்டாட்டிய இன்னொருத்தன் கூட்டிக்கிட்டு போய்க்கிட்டிருந்தான்! இவர்கள் காலத்தில் எல்லாம் ஆட்சியா செய்தார்கள்?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பெரிய அறிவாளிகள் எல்லாம் உருவாகும் இடம் ஜெயில்! அங்கு சென்றால்தான் ஆட்சி நடத்தும் தகுதி கிடைக்கிறது! அரசியல் நடத்த வேண்டும் என்றால் ஜெயில் என்னும் பள்ளிக்குச் சென்று படிக்க வேண்டும்! ஜெயில் என்பது உயர்ந்தது! வெள்ளைக் காரன் இருக்கும்போது கடுமையான தண்டனை கொடுத்தான்! எனக்கு 7 வருடம் கொடுத்தான். ஆனால் மூன்றெ வருடத்தில் விட்டுவிட்டான்!
நாங்க இரண்டு பேரும் அடித்துக் கொண்டோம், ஆனால் யாருமே சாகவில்லை, அதனால் எனக்கு ஒரு வாரம் மட்டுமே தண்டனை அளித்திருக்க வேண்டும்!
நாங்க இரண்டு பேரும் அடித்துக் கொண்டோம், ஆனால் யாருமே சாகவில்லை, அதனால் எனக்கு ஒரு வாரம் மட்டுமே தண்டனை அளித்திருக்க வேண்டும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரோட்டில் ஒரு கார் போனால் ஒரு நாய் குலைக்கும், அடுத்த தெருவிற்குச் சென்றாலும் இன்னொரு நாய் குலைக்கும்! காரணம், அந்த நாய் குலைத்தது, நானும் குலைத்தேன். அந்த நிலைமைக்கு நாம் வரக்கூடாது!
கடவுள் இல்லை என்று நான் சொல்லிவிட்டால் கடவுள் இல்லாமல் போய்விடுவாரா? கடவுளக் கும்பிட வேண்டும், ஆனால் எந்நேரமும் கும்பிடக் கூடாது! கடவுளை சும்மா சும்மா டிஸ்டர்ப் பண்ணக் கூடாது! கடவுளைப் பற்றி எந்த நேரமும் நினைக்கக் கூடாது! அப்பொழுதுதான் நாம் அறிவாளிகளாக வர முடியும்! கடவுள் உண்டு. கண்ட இடத்தில் கடவுளைப் பற்றிப் பேசாதே!
கடவுள் இல்லை என்று நான் சொல்லிவிட்டால் கடவுள் இல்லாமல் போய்விடுவாரா? கடவுளக் கும்பிட வேண்டும், ஆனால் எந்நேரமும் கும்பிடக் கூடாது! கடவுளை சும்மா சும்மா டிஸ்டர்ப் பண்ணக் கூடாது! கடவுளைப் பற்றி எந்த நேரமும் நினைக்கக் கூடாது! அப்பொழுதுதான் நாம் அறிவாளிகளாக வர முடியும்! கடவுள் உண்டு. கண்ட இடத்தில் கடவுளைப் பற்றிப் பேசாதே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|