புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
இந்தியர்களின் நாணயம். - Page 2 Poll_c10இந்தியர்களின் நாணயம். - Page 2 Poll_m10இந்தியர்களின் நாணயம். - Page 2 Poll_c10 
1 Post - 50%
heezulia
இந்தியர்களின் நாணயம். - Page 2 Poll_c10இந்தியர்களின் நாணயம். - Page 2 Poll_m10இந்தியர்களின் நாணயம். - Page 2 Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியர்களின் நாணயம். - Page 2 Poll_c10இந்தியர்களின் நாணயம். - Page 2 Poll_m10இந்தியர்களின் நாணயம். - Page 2 Poll_c10 
284 Posts - 45%
heezulia
இந்தியர்களின் நாணயம். - Page 2 Poll_c10இந்தியர்களின் நாணயம். - Page 2 Poll_m10இந்தியர்களின் நாணயம். - Page 2 Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
இந்தியர்களின் நாணயம். - Page 2 Poll_c10இந்தியர்களின் நாணயம். - Page 2 Poll_m10இந்தியர்களின் நாணயம். - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்தியர்களின் நாணயம். - Page 2 Poll_c10இந்தியர்களின் நாணயம். - Page 2 Poll_m10இந்தியர்களின் நாணயம். - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இந்தியர்களின் நாணயம். - Page 2 Poll_c10இந்தியர்களின் நாணயம். - Page 2 Poll_m10இந்தியர்களின் நாணயம். - Page 2 Poll_c10 
20 Posts - 3%
prajai
இந்தியர்களின் நாணயம். - Page 2 Poll_c10இந்தியர்களின் நாணயம். - Page 2 Poll_m10இந்தியர்களின் நாணயம். - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இந்தியர்களின் நாணயம். - Page 2 Poll_c10இந்தியர்களின் நாணயம். - Page 2 Poll_m10இந்தியர்களின் நாணயம். - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இந்தியர்களின் நாணயம். - Page 2 Poll_c10இந்தியர்களின் நாணயம். - Page 2 Poll_m10இந்தியர்களின் நாணயம். - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இந்தியர்களின் நாணயம். - Page 2 Poll_c10இந்தியர்களின் நாணயம். - Page 2 Poll_m10இந்தியர்களின் நாணயம். - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
இந்தியர்களின் நாணயம். - Page 2 Poll_c10இந்தியர்களின் நாணயம். - Page 2 Poll_m10இந்தியர்களின் நாணயம். - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியர்களின் நாணயம்.


   
   

Page 2 of 2 Previous  1, 2

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Sep 15, 2010 2:58 pm

First topic message reminder :

இந்தியர்களின் நாணயம். - Page 2 Coin

நாங்கள் நாணயமானவர்கள்
என்பதால் தான்
ஓட்டுக்கு ஒன்றுக்கு
இந்த நாணயம் தருகிறார்கள்.
ஒட்டு போட்டுவோம்
என்ற எண்ணத்தில்.

இலவசம் கண்டு
இசைந்துக் கொடுக்க,
எங்கள் நாணயம்,
நாணயமில்லாமல் போனது.

இந்திய நாணயம், போல
இந்தியர்களின் நாணயமும்
மதிப்புக்குறைவு.




இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Sep 15, 2010 7:35 pm

கவிதை மிக அருமை என்பதை நாணயத்துடன் கூரிகொள்கிறேன்



ஈகரை தமிழ் களஞ்சியம் இந்தியர்களின் நாணயம். - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Sep 16, 2010 3:07 pm

balakarthik wrote:கவிதை மிக அருமை என்பதை நாணயத்துடன் கூறிக் கொள்கிறேன்

உங்கள் நாணயம் கண்டு மகிழ்ச்சி .நன்றி தோழரே .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Thu Sep 16, 2010 3:12 pm

நா நயமோடு, சொல் நயமோடு, கவிதை நாணயமாய் மிளிர்கிறது.

சபாஷ் தோழா.

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Sep 16, 2010 5:35 pm

சபாஸ் நாணயமான கவியின் கவிதை மிக அருமை





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Sep 16, 2010 8:12 pm

V.Annasamy wrote:நா நயமோடு, சொல் நயமோடு, கவிதை நாணயமாய் மிளிர்கிறது.

சபாஷ் தோழா.

நன்றி தோழரே உங்கள் மறுமொழிக்கு .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Thu Sep 16, 2010 8:32 pm

இந்த கவிதை எனக்குள் இந்தியரின் நாணயத்தை சொல்வதாக குறிப்பிட்டு இருப்பது நியாயமா இல்லையா என்பதை விட அவமானமாக உள்ளது . புறாவின் பசிக்காக தன் தசை அறுத்து கொடுத்த மன்னனும், பசுவின் கண்ணீருக்காக தன் மகன் கொன்ற மன்னனும், கொடிக்காக தன் தேரினை விட்டுச் சென்ற மன்னனும், மயிலுக்காக போர்வையிட்ட மன்னனும், அறிவு தேடி அனைத்தையும் துறந்த புத்தரும், ஆக்கம் தேடி போதனை தந்த விவேகானந்தரும், ஈரடி வார்த்தையில் ஈரேலு உலகத்தையும் ஆண்ட திருவள்ளுவரும், கிதையில் கனலை முட்டிய பாரதியும், சுதந்திரத்திற்காக துப்பாக்கி சூடு வாங்கிய காந்தியும், கல்விக்காக எளிமையை கடைபிடித்த காமராசரும், வீரத்தின் சின்னமான சுபாசந்திர போஸ், பகத்சிங் இப்படி நாணயத்தின் சின்னமாக விளங்கியவர்கள் நம் இந்தியர்கள் தான் தோழரே.... கொடுமைக்கும், அடிமைக்கும், மடமைக்கும், தட்டி கேட்கும் கூட்டம் நாமாக இருப்போம். இன்னொரு சமூக இளைய தலைமுறையினரை அமைப்போம் அதை விடுத்து நாமே நம் முகத்தில் காரி உமிழ்வதை ஒரு போதும் அனுமதியேன். மன்னிக்கவும் இதை சிந்திக்கவும்.



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Sep 16, 2010 8:43 pm

kalaimoon70 wrote:இந்தியர்களின் நாணயம். - Page 2 Coin

நாங்கள் நாணயமானவர்கள்
என்பதால் தான்
ஓட்டுக்கு ஒன்றுக்கு
இந்த நாணயம் தருகிறார்கள்.
ஒட்டு போட்டுவோம்
என்ற எண்ணத்தில்.

இலவசம் கண்டு
இசைந்துக் கொடுக்க,
எங்கள் நாணயம்,
நாணயமில்லாமல் போனது.

இந்திய நாணயம், போல
இந்தியர்களின் நாணயமும்
மதிப்புக்குறைவு.

நாணயத்தின் நாணய கவிதை சூப்பர் கண்ணு.

இந்திய நாணயம், போல
இந்தியர்களின் நாணயமும்
மதிப்புக்குறைவு.

உண்மைதான் தோழரே..
அது உலகம் எங்கிலும்
நமக்கு விதிக்கப் பட்ட சாபக்கேடோ ? சோகம் சோகம் சோகம்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர்

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Sep 16, 2010 8:57 pm

மு.வித்யாசன் wrote:இந்த கவிதை எனக்குள் இந்தியரின் நாணயத்தை சொல்வதாக குறிப்பிட்டு இருப்பது நியாயமா இல்லையா என்பதை விட அவமானமாக உள்ளது . புறாவின் பசிக்காக தன் தசை அறுத்து கொடுத்த மன்னனும், பசுவின் கண்ணீருக்காக தன் மகன் கொன்ற மன்னனும், கொடிக்காக தன் தேரினை விட்டுச் சென்ற மன்னனும், மயிலுக்காக போர்வையிட்ட மன்னனும், அறிவு தேடி அனைத்தையும் துறந்த புத்தரும், ஆக்கம் தேடி போதனை தந்த விவேகானந்தரும், ஈரடி வார்த்தையில் ஈரேலு உலகத்தையும் ஆண்ட திருவள்ளுவரும், கிதையில் கனலை முட்டிய பாரதியும், சுதந்திரத்திற்காக துப்பாக்கி சூடு வாங்கிய காந்தியும், கல்விக்காக எளிமையை கடைபிடித்த காமராசரும், வீரத்தின் சின்னமான சுபாசந்திர போஸ், பகத்சிங் இப்படி நாணயத்தின் சின்னமாக விளங்கியவர்கள் நம் இந்தியர்கள் தான் தோழரே.... கொடுமைக்கும், அடிமைக்கும், மடமைக்கும், தட்டி கேட்கும் கூட்டம் நாமாக இருப்போம். இன்னொரு சமூக இளைய தலைமுறையினரை அமைப்போம் அதை விடுத்து நாமே நம் முகத்தில் காரி உமிழ்வதை ஒரு போதும் அனுமதியேன். மன்னிக்கவும் இதை சிந்திக்கவும்.

உங்கள் எண்ணத்தை மதிக்கிறேன் தோழரே ! நன்றி உங்கள் மறுமொழிக்கு .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக