புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
by prajai Today at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Baarushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குழந்தைகள் சண்டை போடணும்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- jeylakesenggஇளையநிலா
- பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010
குழந்தைகள் சண்டை போடணும்
ஓயாமல் சண்டை போட்டுக்கொண்டு, உங்களைப் பஞ்சாயத்துக்குக் கூப்பிடும் குழந்தைகளைப் பார்த்துக் கோபம் வருகிறதா? அவர்களை ரெண்டு போடலாம் என்று கிளம்புகிறீர்களா? கொஞ்சம் பொறுங்கள். அவர்களை சண்டை போட்டுக்கொள்ள விடுங்கள்... அது நல்லதுதான். அப்போதுதான் ஆரோக்கியமான மனநிலை உருவாகும் என்கிறார் குழந்தைகள் மனநல மருத்துவர் ஜெயந்தினி. இவம் பாரும்மா... என் ஹோம் வொர்க் நோட்டை கிழிச்சிட்டான், இவ என் பென்சிலை உடைச்சிட்டாம்மா... வீட்டுக்கு வீடு கேட்கும் குரல்கள்தான் இவை. அவர்களது சண்டையைத் தீர்த்துவைக்கும் வழக்கமான நாட்டாமை தீர்ப்பை மாற்றியாக வேண்டிய சீன் இது. அதற்கு என்ன அவசியம் என்பதையும் சொல்கிறார் ஜெயந்தினி.
இப்படி இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் இருக்கிற வீடுகளில் குழந்தைகள் தங்களுக்குள் கோபத்தை மட்டுமல்ல, அன்பையும் சேர்த்தே பகிர்ந்துகொள்கிறார்கள். வெளித்தோற்றத்துக்கு அவர்கள் அதிகப்படியாக சண்டையிடுவதாகத் தெரிந்தாலும், உள்ளுக்குள் அவர்களிடம் விட்டுக் கொடுத்தலும் பாசப் பிணைப்பும் இருக்கத்தான் செய்யும். தவறு செய்யும் குழந்தையை நாம் கண்டிக்கும்போது, ஏதோ செய்யக்கூடாத விஷயத்தைச் செய்துவிட்டு இவன் திட்டு வாங்குகிறான்; நாம் இதைச் செய்யக் கூடாது என இன்னொரு குழந்தை இதைப் பார்த்துக் கற்றுக்கொள்கிறது. இப்படிப்பட்ட சூழலில் வளர்கிற குழந்தைகள், எந்தவிதத் தயக்கமும் பயமும் இல்லாமல் வெளியுலகையும் பிரச்னைகளையும் எதிர்கொள்வார்கள்.
ஆனால் இதுபோன்ற எந்தப் பகிர்வுகளும் இல்லாமல் தனியாக வளரும் குழந்தைகளுக்குத்தான் அதிக கவனமும் கவனிப்பும் தேவை. ஆனால் பெரும்பாலான பெற்றோர்கள் இதைப் புரிந்துகொள்ளாததுதான் பிரச்னை என்கிறார் ஜெயந்தினி.
அப்படியானால் சண்டை போட, போட்டி போட, பொம்மையைப் பிடுங்க, பென்சிலை உடைக்க இன்னொரு குழந்தை இல்லாத வீடுகளில் பெற்றோர் என்ன செய்வது? ஒற்றைக் குழந்தையைத் தனியாக வளர்க்கும் பெற்றோர் எப்படி நடந்துகொள்வது? டாக்டர் ஜெயந்தினி சொல்வதைக் கேளுங்கள்...
தனியாக வளரும் குழந்தைகள் வீட்டுக்குள் அமைதியாக வளையவந்தாலும், வெளியிடங்களில் தங்களது இன்னொரு முகத்தைக் காட்டுவார்கள். தேவையில்லாமல் மற்ற குழந்தைகளை அடிப்பது, கடிப்பது என்று கோபத்தை வெளிப்படுத்தலாம். இல்லையென்றால் யாருடனும் ஒட்டாமல் இயல்புக்கு மீறிய அமைதியுடன் இருப்பார்கள். குழந்தைகளின் இந்த இயல்பு மாற்றங்கள் அவர்களின் பெற்றோருக்கேகூட தெரியாமல் போக வாய்ப்பு இருக்கிறது. குழந்தைகளின் இந்த இயல்பு மாற்றத்தைத்தான் சிங்கிள் சைல்ட் சிண்ட்ரோம் என்று டாக்டர்கள் சொல்கிறார்கள்.
ஒரு குழந்தைதானே என்று சிலர் அளவுக்கு அதிகமாக செல்லம் கொடுப்பார்கள். தங்களுக்குக் கிடைக்காத அத்தனை வசதிகளும் தங்கள் குழந்தைக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காக குழந்தை கேட்காததை எல்லாம் வாங்கி அதன் கையில் திணிப்பார்கள். எல்லா விஷயத்திலும் குழந்தைக்கு அதிக முக்கியத்துவம் தருவார்கள். தங்கள் ஆசைகள் அனைத்தையும் அந்த ஒரு குழந்தை நிறைவேற்றி வைக்க வேண்டும் என்று அளவுக்கதிகமாக எதிர்பார்ப்பார்கள். ஏதாவது ஒரு சமயத்தில் குழந்தை தங்களது எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை என்றால் அந்த ஏமாற்றத்தையும் குழந்தை மீதே வெளிப்படுத்துவார்கள் என்று பெற்றோர்களின் தவறுகளை பட்டியலிடுகிறார் ஜெயந்தினி.
இதன் விளைவு என்னவாக இருக்கும்? இப்படி தொடர்ச்சியாக ஒரே சூழலில் வளர்வதால் அந்தக் குழந்தையின் இயல்பான குணங்கள் தொலைந்து போகின்றன. பெற்றோரின் பாசமும் அதீத கவனிப்புமே சுமையாகிவிடுகின்றன. கோபம், ஆத்திரம், மற்ற குழந்தைகளை டாமினேட் செய்வது, எதற்கெடுத்தாலும் கீழே விழுந்து புரண்டு அடம்பிடித்து அழுவது போன்ற குணங்கள் வளரும். எல்லாவற்றிலும் தானே முதலிடம் பெற வேண்டும், நினைத்தது அனைத்தும் அந்த நிமிஷமே கிடைக்க வேண்டும் என்ற குணத்துடனேயே அந்தக் குழந்தை வளரும். யாருடனும் எந்தவிதமான பகிர்ந்து கொள்ளுதலும் இல்லாமல் சுயநலத்துடன் வளரவும் வாய்ப்பு இருக்கிறது.
சிறு வயது முதலே வெளியுலகம் காண்பிக்கப்படாமல் வளர்க்கப்படுவதால் பள்ளியிலோ மற்ற இடங்களிலோ யாரிடம் எப்படிப் பேசுவது, பிரச்னைகளை எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் அந்தக் குழந்தை குழப்பமடையும். ஒன்று சண்டையிடும்; அல்லது இயல்புக்கு மீறிய அமைதியுடன் யாருடனும் ஒட்டாமல் ஒதுங்கியே இருக்கும் என்று ஜெயந்தினி சொல்வதைக் கேட்கும்போது பயம் ஏற்படுகிறது.
ஆனால் அதற்காக அனைவருமே இரண்டு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அர்த்தம் இல்லை என புன்சிரிப்போடு கூறுகிறார் டாக்டர். வளர்க்கிற விதத்தில் வளர்த்தால் இது தீர்க்கக்கூடிய பிரச்னைதான். அளவுக்கதிகமாகச் செல்லம் கொடுப்பது, அளவுக்கு அதிகமாக எதிர்பார்ப்பது & இரண்டுமே கூடாது. வெற்றி, தோல்வி இரண்டையுமே சமமாக ஏற்றுக்கொள்ளப் பழக்க வேண்டும். குழந்தை தெருவில் விளையாடினால்கூட அதை கௌரவக் குறைவாக சிலர் நினைக்கிறார்கள்.
உறவுகளைப் பற்றியும், அக்கம் பக்கத்தினர் பற்றியும் சொல்வதுடன், மற்றவர்களுடன் பழகவும் பகிர்ந்துகொள்ளவும் கற்றுத்தர வேண்டும். அவர்கள் விரும்புவது எதுவும் கஷ்டப்படாமல் கிடைக்காது என்பதையும் அவர்களுக்கு உணர்த்த வேண்டும்! இப்படி வளர்க்கிற விதத்தில் வளர்த்தால் ஒற்றைக் குழந்தையும் ஆரோக்கியமாக வளரும் என்பதில் சந்தேகமில்லை.
நன்றி நம் தோழி
ஓயாமல் சண்டை போட்டுக்கொண்டு, உங்களைப் பஞ்சாயத்துக்குக் கூப்பிடும் குழந்தைகளைப் பார்த்துக் கோபம் வருகிறதா? அவர்களை ரெண்டு போடலாம் என்று கிளம்புகிறீர்களா? கொஞ்சம் பொறுங்கள். அவர்களை சண்டை போட்டுக்கொள்ள விடுங்கள்... அது நல்லதுதான். அப்போதுதான் ஆரோக்கியமான மனநிலை உருவாகும் என்கிறார் குழந்தைகள் மனநல மருத்துவர் ஜெயந்தினி. இவம் பாரும்மா... என் ஹோம் வொர்க் நோட்டை கிழிச்சிட்டான், இவ என் பென்சிலை உடைச்சிட்டாம்மா... வீட்டுக்கு வீடு கேட்கும் குரல்கள்தான் இவை. அவர்களது சண்டையைத் தீர்த்துவைக்கும் வழக்கமான நாட்டாமை தீர்ப்பை மாற்றியாக வேண்டிய சீன் இது. அதற்கு என்ன அவசியம் என்பதையும் சொல்கிறார் ஜெயந்தினி.
இப்படி இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் இருக்கிற வீடுகளில் குழந்தைகள் தங்களுக்குள் கோபத்தை மட்டுமல்ல, அன்பையும் சேர்த்தே பகிர்ந்துகொள்கிறார்கள். வெளித்தோற்றத்துக்கு அவர்கள் அதிகப்படியாக சண்டையிடுவதாகத் தெரிந்தாலும், உள்ளுக்குள் அவர்களிடம் விட்டுக் கொடுத்தலும் பாசப் பிணைப்பும் இருக்கத்தான் செய்யும். தவறு செய்யும் குழந்தையை நாம் கண்டிக்கும்போது, ஏதோ செய்யக்கூடாத விஷயத்தைச் செய்துவிட்டு இவன் திட்டு வாங்குகிறான்; நாம் இதைச் செய்யக் கூடாது என இன்னொரு குழந்தை இதைப் பார்த்துக் கற்றுக்கொள்கிறது. இப்படிப்பட்ட சூழலில் வளர்கிற குழந்தைகள், எந்தவிதத் தயக்கமும் பயமும் இல்லாமல் வெளியுலகையும் பிரச்னைகளையும் எதிர்கொள்வார்கள்.
ஆனால் இதுபோன்ற எந்தப் பகிர்வுகளும் இல்லாமல் தனியாக வளரும் குழந்தைகளுக்குத்தான் அதிக கவனமும் கவனிப்பும் தேவை. ஆனால் பெரும்பாலான பெற்றோர்கள் இதைப் புரிந்துகொள்ளாததுதான் பிரச்னை என்கிறார் ஜெயந்தினி.
அப்படியானால் சண்டை போட, போட்டி போட, பொம்மையைப் பிடுங்க, பென்சிலை உடைக்க இன்னொரு குழந்தை இல்லாத வீடுகளில் பெற்றோர் என்ன செய்வது? ஒற்றைக் குழந்தையைத் தனியாக வளர்க்கும் பெற்றோர் எப்படி நடந்துகொள்வது? டாக்டர் ஜெயந்தினி சொல்வதைக் கேளுங்கள்...
தனியாக வளரும் குழந்தைகள் வீட்டுக்குள் அமைதியாக வளையவந்தாலும், வெளியிடங்களில் தங்களது இன்னொரு முகத்தைக் காட்டுவார்கள். தேவையில்லாமல் மற்ற குழந்தைகளை அடிப்பது, கடிப்பது என்று கோபத்தை வெளிப்படுத்தலாம். இல்லையென்றால் யாருடனும் ஒட்டாமல் இயல்புக்கு மீறிய அமைதியுடன் இருப்பார்கள். குழந்தைகளின் இந்த இயல்பு மாற்றங்கள் அவர்களின் பெற்றோருக்கேகூட தெரியாமல் போக வாய்ப்பு இருக்கிறது. குழந்தைகளின் இந்த இயல்பு மாற்றத்தைத்தான் சிங்கிள் சைல்ட் சிண்ட்ரோம் என்று டாக்டர்கள் சொல்கிறார்கள்.
ஒரு குழந்தைதானே என்று சிலர் அளவுக்கு அதிகமாக செல்லம் கொடுப்பார்கள். தங்களுக்குக் கிடைக்காத அத்தனை வசதிகளும் தங்கள் குழந்தைக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காக குழந்தை கேட்காததை எல்லாம் வாங்கி அதன் கையில் திணிப்பார்கள். எல்லா விஷயத்திலும் குழந்தைக்கு அதிக முக்கியத்துவம் தருவார்கள். தங்கள் ஆசைகள் அனைத்தையும் அந்த ஒரு குழந்தை நிறைவேற்றி வைக்க வேண்டும் என்று அளவுக்கதிகமாக எதிர்பார்ப்பார்கள். ஏதாவது ஒரு சமயத்தில் குழந்தை தங்களது எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை என்றால் அந்த ஏமாற்றத்தையும் குழந்தை மீதே வெளிப்படுத்துவார்கள் என்று பெற்றோர்களின் தவறுகளை பட்டியலிடுகிறார் ஜெயந்தினி.
இதன் விளைவு என்னவாக இருக்கும்? இப்படி தொடர்ச்சியாக ஒரே சூழலில் வளர்வதால் அந்தக் குழந்தையின் இயல்பான குணங்கள் தொலைந்து போகின்றன. பெற்றோரின் பாசமும் அதீத கவனிப்புமே சுமையாகிவிடுகின்றன. கோபம், ஆத்திரம், மற்ற குழந்தைகளை டாமினேட் செய்வது, எதற்கெடுத்தாலும் கீழே விழுந்து புரண்டு அடம்பிடித்து அழுவது போன்ற குணங்கள் வளரும். எல்லாவற்றிலும் தானே முதலிடம் பெற வேண்டும், நினைத்தது அனைத்தும் அந்த நிமிஷமே கிடைக்க வேண்டும் என்ற குணத்துடனேயே அந்தக் குழந்தை வளரும். யாருடனும் எந்தவிதமான பகிர்ந்து கொள்ளுதலும் இல்லாமல் சுயநலத்துடன் வளரவும் வாய்ப்பு இருக்கிறது.
சிறு வயது முதலே வெளியுலகம் காண்பிக்கப்படாமல் வளர்க்கப்படுவதால் பள்ளியிலோ மற்ற இடங்களிலோ யாரிடம் எப்படிப் பேசுவது, பிரச்னைகளை எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் அந்தக் குழந்தை குழப்பமடையும். ஒன்று சண்டையிடும்; அல்லது இயல்புக்கு மீறிய அமைதியுடன் யாருடனும் ஒட்டாமல் ஒதுங்கியே இருக்கும் என்று ஜெயந்தினி சொல்வதைக் கேட்கும்போது பயம் ஏற்படுகிறது.
ஆனால் அதற்காக அனைவருமே இரண்டு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அர்த்தம் இல்லை என புன்சிரிப்போடு கூறுகிறார் டாக்டர். வளர்க்கிற விதத்தில் வளர்த்தால் இது தீர்க்கக்கூடிய பிரச்னைதான். அளவுக்கதிகமாகச் செல்லம் கொடுப்பது, அளவுக்கு அதிகமாக எதிர்பார்ப்பது & இரண்டுமே கூடாது. வெற்றி, தோல்வி இரண்டையுமே சமமாக ஏற்றுக்கொள்ளப் பழக்க வேண்டும். குழந்தை தெருவில் விளையாடினால்கூட அதை கௌரவக் குறைவாக சிலர் நினைக்கிறார்கள்.
உறவுகளைப் பற்றியும், அக்கம் பக்கத்தினர் பற்றியும் சொல்வதுடன், மற்றவர்களுடன் பழகவும் பகிர்ந்துகொள்ளவும் கற்றுத்தர வேண்டும். அவர்கள் விரும்புவது எதுவும் கஷ்டப்படாமல் கிடைக்காது என்பதையும் அவர்களுக்கு உணர்த்த வேண்டும்! இப்படி வளர்க்கிற விதத்தில் வளர்த்தால் ஒற்றைக் குழந்தையும் ஆரோக்கியமாக வளரும் என்பதில் சந்தேகமில்லை.
நன்றி நம் தோழி
- புவனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
பகிர்வுக்கு நன்றி அண்ணா...
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
நானும் அதனால தான் இப்ப வரை சண்டை போட்டுட்டே இருக்கேன்
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
பிளேடு பக்கிரி wrote:நானும் அதனால தான் இப்ப வரை சண்டை போட்டுட்டே இருக்கேன்
உன்னோட லவர் கூட சண்டை போடுறிய நண்பா
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
karthikharis wrote:பிளேடு பக்கிரி wrote:நானும் அதனால தான் இப்ப வரை சண்டை போட்டுட்டே இருக்கேன்
உன்னோட லவர் கூட சண்டை போடுறிய நண்பா
ஏன் நான் நல்லா இருக்கிறது உனக்கு புடிக்கலையா?
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
பிளேடு பக்கிரி wrote:karthikharis wrote:பிளேடு பக்கிரி wrote:நானும் அதனால தான் இப்ப வரை சண்டை போட்டுட்டே இருக்கேன்
உன்னோட லவர் கூட சண்டை போடுறிய நண்பா
ஏன் நான் நல்லா இருக்கிறது உனக்கு புடிக்கலையா?
சண்ட போட்டு பிரிஞ்சிரு நல்ல இருப்ப
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
[quote="karthikharis"]
இது வரைக்கும் மாட்டல நண்பா... இனியும் அது நடக்காது
பிளேடு பக்கிரி wrote:karthikharis wrote:
ஏன் நான் நல்லா இருக்கிறது உனக்கு புடிக்கலையா?
சண்ட போட்டு பிரிஞ்சிரு நல்ல இருப்ப
இது வரைக்கும் மாட்டல நண்பா... இனியும் அது நடக்காது
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
[quote="பிளேடு பக்கிரி"]
என்னை போலவே சிந்திக்கிறாய் க க க போ
karthikharis wrote:பிளேடு பக்கிரி wrote:
சண்ட போட்டு பிரிஞ்சிரு நல்ல இருப்ப
இது வரைக்கும் மாட்டல நண்பா... இனியும் அது நடக்காது
என்னை போலவே சிந்திக்கிறாய் க க க போ
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
[quote="karthikharis"]
ஐயா இப்ப எங்க இறங்குனாலும் பிளானோட தான் இறங்குறது
பிளேடு பக்கிரி wrote:karthikharis wrote:
இது வரைக்கும் மாட்டல நண்பா... இனியும் அது நடக்காது
என்னை போலவே சிந்திக்கிறாய் க க க போ
ஐயா இப்ப எங்க இறங்குனாலும் பிளானோட தான் இறங்குறது
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
[quote="பிளேடு பக்கிரி"]
பூட்டுன வீட்டுக்குள்ளைய ?
karthikharis wrote:பிளேடு பக்கிரி wrote:
என்னை போலவே சிந்திக்கிறாய் க க க போ
ஐயா இப்ப எங்க இறங்குனாலும் பிளானோட தான் இறங்குறது
பூட்டுன வீட்டுக்குள்ளைய ?
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|