புதிய பதிவுகள்
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Today at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Today at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Today at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Today at 9:03 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:01 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Yesterday at 6:30 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:41 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:11 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:04 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Yesterday at 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Yesterday at 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Yesterday at 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Yesterday at 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Yesterday at 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Yesterday at 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Yesterday at 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Yesterday at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Yesterday at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Yesterday at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Yesterday at 12:30 am

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Fri May 24, 2024 10:20 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தந்தைக்கு குழந்தை பிறந்தது  Poll_c10தந்தைக்கு குழந்தை பிறந்தது  Poll_m10தந்தைக்கு குழந்தை பிறந்தது  Poll_c10 
115 Posts - 56%
heezulia
தந்தைக்கு குழந்தை பிறந்தது  Poll_c10தந்தைக்கு குழந்தை பிறந்தது  Poll_m10தந்தைக்கு குழந்தை பிறந்தது  Poll_c10 
70 Posts - 34%
T.N.Balasubramanian
தந்தைக்கு குழந்தை பிறந்தது  Poll_c10தந்தைக்கு குழந்தை பிறந்தது  Poll_m10தந்தைக்கு குழந்தை பிறந்தது  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
தந்தைக்கு குழந்தை பிறந்தது  Poll_c10தந்தைக்கு குழந்தை பிறந்தது  Poll_m10தந்தைக்கு குழந்தை பிறந்தது  Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
தந்தைக்கு குழந்தை பிறந்தது  Poll_c10தந்தைக்கு குழந்தை பிறந்தது  Poll_m10தந்தைக்கு குழந்தை பிறந்தது  Poll_c10 
4 Posts - 2%
bhaarath123
தந்தைக்கு குழந்தை பிறந்தது  Poll_c10தந்தைக்கு குழந்தை பிறந்தது  Poll_m10தந்தைக்கு குழந்தை பிறந்தது  Poll_c10 
2 Posts - 1%
eraeravi
தந்தைக்கு குழந்தை பிறந்தது  Poll_c10தந்தைக்கு குழந்தை பிறந்தது  Poll_m10தந்தைக்கு குழந்தை பிறந்தது  Poll_c10 
1 Post - 0%
D. sivatharan
தந்தைக்கு குழந்தை பிறந்தது  Poll_c10தந்தைக்கு குழந்தை பிறந்தது  Poll_m10தந்தைக்கு குழந்தை பிறந்தது  Poll_c10 
1 Post - 0%
PriyadharsiniP
தந்தைக்கு குழந்தை பிறந்தது  Poll_c10தந்தைக்கு குழந்தை பிறந்தது  Poll_m10தந்தைக்கு குழந்தை பிறந்தது  Poll_c10 
1 Post - 0%
Guna.D
தந்தைக்கு குழந்தை பிறந்தது  Poll_c10தந்தைக்கு குழந்தை பிறந்தது  Poll_m10தந்தைக்கு குழந்தை பிறந்தது  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தந்தைக்கு குழந்தை பிறந்தது  Poll_c10தந்தைக்கு குழந்தை பிறந்தது  Poll_m10தந்தைக்கு குழந்தை பிறந்தது  Poll_c10 
272 Posts - 45%
ayyasamy ram
தந்தைக்கு குழந்தை பிறந்தது  Poll_c10தந்தைக்கு குழந்தை பிறந்தது  Poll_m10தந்தைக்கு குழந்தை பிறந்தது  Poll_c10 
257 Posts - 43%
mohamed nizamudeen
தந்தைக்கு குழந்தை பிறந்தது  Poll_c10தந்தைக்கு குழந்தை பிறந்தது  Poll_m10தந்தைக்கு குழந்தை பிறந்தது  Poll_c10 
21 Posts - 3%
T.N.Balasubramanian
தந்தைக்கு குழந்தை பிறந்தது  Poll_c10தந்தைக்கு குழந்தை பிறந்தது  Poll_m10தந்தைக்கு குழந்தை பிறந்தது  Poll_c10 
16 Posts - 3%
prajai
தந்தைக்கு குழந்தை பிறந்தது  Poll_c10தந்தைக்கு குழந்தை பிறந்தது  Poll_m10தந்தைக்கு குழந்தை பிறந்தது  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தந்தைக்கு குழந்தை பிறந்தது  Poll_c10தந்தைக்கு குழந்தை பிறந்தது  Poll_m10தந்தைக்கு குழந்தை பிறந்தது  Poll_c10 
9 Posts - 1%
jairam
தந்தைக்கு குழந்தை பிறந்தது  Poll_c10தந்தைக்கு குழந்தை பிறந்தது  Poll_m10தந்தைக்கு குழந்தை பிறந்தது  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தந்தைக்கு குழந்தை பிறந்தது  Poll_c10தந்தைக்கு குழந்தை பிறந்தது  Poll_m10தந்தைக்கு குழந்தை பிறந்தது  Poll_c10 
4 Posts - 1%
Jenila
தந்தைக்கு குழந்தை பிறந்தது  Poll_c10தந்தைக்கு குழந்தை பிறந்தது  Poll_m10தந்தைக்கு குழந்தை பிறந்தது  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
தந்தைக்கு குழந்தை பிறந்தது  Poll_c10தந்தைக்கு குழந்தை பிறந்தது  Poll_m10தந்தைக்கு குழந்தை பிறந்தது  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தந்தைக்கு குழந்தை பிறந்தது


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 15, 2010 1:50 am

அக்பர், பீர்பாலிடம் 'நான் மருந்து சாப்பிட்டு வருகிறேன்; காளை மாட்டுப்பாலில் கலந்து சாப்பிடுமாறு மருத்துவர் கூறுகிறார் ஆகையால், எனக்குக் காளை மாட்டுப் பால் வேண்டும், என்று கூறினார்.

அப்படியே ஏற்பாடு செய்வதாகவும் அதற்கு ஒரு வாரம் அவகாசம் தேவைப்படும் எனவும் கூறினார் பீர்பால்.

'எத்தனை நாளானாலும் சரி, எனக்குக் கிடைத்தால் போதும்' என்றார் அக்பர்.

வீட்டுக்கு வந்தார் பீர்பால்; தம் மகளை அழைத்து ஏதோ சொல்லிவிட்டு, யார் என்ன கேட்டாலும் பதில் சொல்ல வேண்டாம் எனவும் அரசர் கேட்பதற்கு மட்டும் பதில் கூறுமாறும் சொல்லி அனுப்பினார்.

அக்பர் அரண்மனைக்கு அருகிலுருந்த யமுனை ஆற்றங் கரைக்குச் சென்று, துணிகளைப் படார், படார் என அடித்துத் துவைத்துக் கொண்டிருந்தாள். துவைக்கும் சத்தத்தில் அக்பரின் நித்திரை கலைந்தது; சேவகர்களை அனுப்பி துணிதுவைக்கும் நபரைக் கைது செய்து வருமாறு கட்டளையிட்டார்.

சேவகர்கள் சென்று பார்த்தார்கள்; பெண்ணொருத்தி துணிதுவைத்துக் கொண்டிருப்பதைக் கண்டார்கள். 'இந்த அகால வேளையில், துணிதுவைத்து அரசரின் நித்திரையைக் கெடுத்து விட்டாயே நீ யார்' என விசாரித்தார்கள்.

பதில் ஏதும் சொல்லாமல் அந்தப் பெண் மெளனமாயிருந்தாள். அவளைக் கைது செய்து அரசர் முன் கொண்டு வந்து நிறுத்தினார்கள்.

கோபத்தோடு இருந்த அக்பர் அந்தப் பெண்ணைப் பார்த்ததும் அமைதியாக, 'உன்னைப்பார்த்தால் வண்ணாத்தி போலத் தோன்றவில்லையே? ஏன் இந்த இரவு வேளையில் இங்கே வந்து துவைக்கிறாய்? நீ யார்? எங்கே வசிக்கிறாய்?' எனப் பலவாறு கேட்டார் அரசர்.

பதில் கூறாமல் நின்று கொண்டிருந்த பெண்ணை நோக்கி, 'நீ செய்த குற்றத்தை மன்னித்து விடுகிறேன்; வாய் திறந்து பேசு; உண்மையைக் கூறு' என வற்புறுத்திக் கேட்டார் அரசர்.

'அரசே, என் தகப்பனாருக்கு இன்று ஒரு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது; அதனால், பகல் முழுதும் எனக்கு வீட்டில் வேலை அதிகமாக இருந்தபடியால், இப்பொழுதுதான் எனக்கு ஓய்வுகிடைத்தது; அதனால் இங்கே வந்து துவைத்தேன்' என்றாள் அந்தப்பெண்.

'என்ன சொன்னாய்? உன் தகப்பனாருக்குக் குழந்தை பிறந்ததா?' என வியப்போடு கேட்டார் அரசர். 'காளை மாட்டுப் பால் கிடைப்பது சாத்தியமானால், ஆணுக்குக் குழந்தை பிறக்க முடியாது என எவ்வாறு கூறமுடியும்?' என்று திருப்பிக் கேட்டாள் அவள்.

இந்தப்பெண் பீர்பால் மகள் என்பது, அவள் சொற்களிலிருந்து புலப்படுகிறது என்பதை அக்பர் உணர்ந்து விட்டார்.

காளை மாட்டுப் பால் கொண்டு வரும்படி பீர்பாலைக் கேட்டதை நினைவுகூர்ந்தார். மேலும் அந்தப் பெண்ணைப் பார்த்து 'நீ பீர்பாலின் மகள்தானே?' எனக் கேட்டார்.

'ஆம், அரசே! என் தந்தையின் சொற்படியே நான் இங்கே வர நேர்ந்தது' என்பதை விவரமாகக் கூறினாள்.

அக்பர் தன் தவறை உணர்ந்ததோடு, தந்தையையும் மகளையும் வியந்து புகழ்ந்தார்.



தந்தைக்கு குழந்தை பிறந்தது  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Wed Sep 15, 2010 7:36 am

நன்றி நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Sep 15, 2010 9:09 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக