புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதுவும் காதல் தான்! 1 - Page 2 I_vote_lcapஇதுவும் காதல் தான்! 1 - Page 2 I_voting_barஇதுவும் காதல் தான்! 1 - Page 2 I_vote_rcap 
32 Posts - 82%
வேல்முருகன் காசி
இதுவும் காதல் தான்! 1 - Page 2 I_vote_lcapஇதுவும் காதல் தான்! 1 - Page 2 I_voting_barஇதுவும் காதல் தான்! 1 - Page 2 I_vote_rcap 
3 Posts - 8%
heezulia
இதுவும் காதல் தான்! 1 - Page 2 I_vote_lcapஇதுவும் காதல் தான்! 1 - Page 2 I_voting_barஇதுவும் காதல் தான்! 1 - Page 2 I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
இதுவும் காதல் தான்! 1 - Page 2 I_vote_lcapஇதுவும் காதல் தான்! 1 - Page 2 I_voting_barஇதுவும் காதல் தான்! 1 - Page 2 I_vote_rcap 
1 Post - 3%
dhilipdsp
இதுவும் காதல் தான்! 1 - Page 2 I_vote_lcapஇதுவும் காதல் தான்! 1 - Page 2 I_voting_barஇதுவும் காதல் தான்! 1 - Page 2 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுவும் காதல் தான்! 1


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

nilaaa
nilaaa
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010

Postnilaaa Tue Sep 14, 2010 6:50 pm

First topic message reminder :

ஒரு காதல் தினத்தின் பொது எழுதிய கவிதை
===============================================

காதலால் தான் மேதினி இயங்கும்!
ஆதலால் காதல் வாழட்டும்
காதல் தினமும் வாழட்டும்
காதல் தின வாழ்த்துக்களே!

ஓடுகின்ற பேரூந்தில்
நாடுகின்ற கண்களால்
பாடுகின்ற பல்லவிகளும்
காதல் தான்!

நெரிசலின் இடையினில்
கரிசனமாய் கண்களும்
தரிசனம் கொள்வதால் - தாளாது துடிப்பதும்
காதல் தான்!

============= தொடரும்


srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Sep 19, 2010 4:33 pm

nilaaa wrote:
சிவா wrote:காதல் பற்றிய தங்களின் சிந்தனைக் வரிகள் அருமை!

முன்வீட்டினில் மாலினியை
பின்வீட்டினில் பிருந்தாவை
எந்நேரமும் கண்ணடிப்பதும்
காதல் தான்!

சிவா இவ்வரிகள் உங்களுக்குப் பொருந்துமா? ஹி ஹி ஹி!

பொருந்தும்... ஆனா பெயர்களை மட்டும் மாற்ற வேண்டும்....



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Sep 19, 2010 4:38 pm

காதல் காட்சிகள் அனைத்தும் அருமை.... அன்பு மலர்

// "நெரிசலின் இடையினில்
கரிசனமாய் கண்களும்
தரிசனம் கொள்வதால் - தாளாது துடிப்பதும்
காதல் தான்!"//

இந்த மாதிரி காதல் தான் நமக்கு வாழ்கையில் அன்றாடம் பேருந்தில் நிகழ்கின்றது.... ரிலாக்ஸ்




இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Sep 19, 2010 4:57 pm

காதல் பாடம் நன்றாக இருக்கிறது
அதனைக்கற்பதற்குத்தான் பயமாக இருக்கிறது



நேசமுடன் ஹாசிம்
இதுவும் காதல் தான்! 1 - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Sep 19, 2010 5:00 pm

ஹாசிம் wrote:காதல் பாடம் நன்றாக இருக்கிறது
அதனைக்கற்பதற்குத்தான் பயமாக இருக்கிறது

உங்களை எல்லாம் பார்த்தா எனக்கு பரிதாபமா இருக்கு.... ரிலாக்ஸ்



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Sep 19, 2010 5:01 pm

srinihasan wrote:
ஹாசிம் wrote:காதல் பாடம் நன்றாக இருக்கிறது
அதனைக்கற்பதற்குத்தான் பயமாக இருக்கிறது

உங்களை எல்லாம் பார்த்தா எனக்கு பரிதாபமா இருக்கு.... ரிலாக்ஸ்

ஏனப்படி



நேசமுடன் ஹாசிம்
இதுவும் காதல் தான்! 1 - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Sep 19, 2010 5:05 pm

ஹாசிம் wrote:
srinihasan wrote:
ஹாசிம் wrote:காதல் பாடம் நன்றாக இருக்கிறது
அதனைக்கற்பதற்குத்தான் பயமாக இருக்கிறது

உங்களை எல்லாம் பார்த்தா எனக்கு பரிதாபமா இருக்கு.... ரிலாக்ஸ்

ஏனப்படி

காதலை கற்க வேண்டும் என்பதும்.....
பயமா இருக்குனு சொல்வதும் தான்...

எங்களை மாதிரி காதல் கடலில் விழுந்து விழுந்து விளையாடனும்.... வீழ்ந்தாலும் பரவாயில்லையென்று....

வேடிக்கை பார்த்தா அப்படிதான் சொல்வோம்....



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
nilaaa
nilaaa
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010

Postnilaaa Sun Sep 19, 2010 5:13 pm

காதல் ஓர் அழகான லேபில் இடப்பட்ட விஷப் போத்த ல்னு சொல்றாங்க ஜாக்கிரதை தோழர்களே .. அழுகை

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Sep 19, 2010 5:14 pm

srinihasan wrote:
ஹாசிம் wrote:
srinihasan wrote:

உங்களை எல்லாம் பார்த்தா எனக்கு பரிதாபமா இருக்கு.... ரிலாக்ஸ்

ஏனப்படி

காதலை கற்க வேண்டும் என்பதும்.....
பயமா இருக்குனு சொல்வதும் தான்...

எங்களை மாதிரி காதல் கடலில் விழுந்து விழுந்து விளையாடனும்.... வீழ்ந்தாலும் பரவாயில்லையென்று....

வேடிக்கை பார்த்தா அப்படிதான் சொல்வோம்....

புரிந்தது உங்கள் வரிகளில் ஆனால் விளக்கம் பகிரங்கமாக சொல்லமுடியாத நிலையில் உங்கள் குதற்கமான வரிகளில் மகிழ்ந்தேன்
நான் அடையா செல்வம் என்தோழன் அடைகிறானே என்ற ஆனந்தம் உண்டு
ஆனாலும் நான் கண்ட சுகம் காண்பதெற்போ என்றுதானே எப்போதும் கேட்கிறேன் அதற்கு இன்னும் பதில் இல்லையே எப்போ...



நேசமுடன் ஹாசிம்
இதுவும் காதல் தான்! 1 - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Sep 19, 2010 5:15 pm

nilaaa wrote:காதல் ஓர் அழகான லேபில் இடப்பட்ட விஷப் போத்த ல்னு சொல்றாங்க ஜாக்கிரதை தோழர்களே .. அழுகை

அதைத்தான் நானும் சொன்னேன் நிலா



நேசமுடன் ஹாசிம்
இதுவும் காதல் தான்! 1 - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Sep 19, 2010 5:16 pm

nilaaa wrote:காதல் ஓர் அழகான லேபில் இடப்பட்ட விஷப் போத்த ல்னு சொல்றாங்க ஜாக்கிரதை தோழர்களே .. அழுகை

முதலில் அழக பார்த்து தானே மயங்கி போறோம்.. அப்புறம் தானே உள்ளே இருப்பது தெரிகின்றது...

இப்படியெல்லாம் சொன்னா விட்டுவிடுவோமா என்ன நாங்க.....




இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக