புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_c10இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_m10இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_c10 
91 Posts - 63%
heezulia
இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_c10இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_m10இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_c10இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_m10இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_c10இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_m10இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_c10இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_m10இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_c10 
1 Post - 1%
viyasan
இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_c10இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_m10இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_c10 
1 Post - 1%
eraeravi
இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_c10இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_m10இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_c10இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_m10இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_c10 
283 Posts - 45%
heezulia
இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_c10இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_m10இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_c10இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_m10இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_c10இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_m10இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_c10இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_m10இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_c10 
19 Posts - 3%
prajai
இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_c10இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_m10இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_c10இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_m10இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_c10இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_m10இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_c10இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_m10இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_c10 
7 Posts - 1%
mruthun
இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_c10இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_m10இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!!


   
   

Page 1 of 2 1, 2  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Sep 09, 2010 5:46 pm

முதலமைச்சர் கருணாநிதி இன்று ரமலான் திருநாள் வாழ்த்துச் செய்தி தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துச்செய்தியில், ’’உலகெங்கும் வாழும் இஸ்லாமிய சமுதாய மக்கள் ஒரு மாத காலம் தமது உடலையும், உள்ளத்தையும் வருத்திக்கொண்டு, கடுமையான நோன்பிருந்து பசித்துன்பம் என்பதை அனுபவப் பூர்வமாக உணர்ந்து சகிப்புத் தன்மையோடு அன்பு, இரக்கம், கருணை, ஈகை எனும் பண்புகள் சிறக்க ரமலான் திருநாளை மிகுந்த மகிழ்ச்சியோடும், மன எழுச்சியோடும் கொண்டாடுகிறார்கள்.

பேரறிஞர் அண்ணா அவர்கள், “இஸ்லாம்” என்பது ஒரு வாழ்க்கை நெறி என்கிறார். அதாவது. “உரித்தெடுத்த பலாச் சுளையைப் போன்றதுதான் இஸ்லாம். இஸ்லாம் எல்லாக் காலத்திற்கும், எல்லா நாட்டினருக்கும் பொருந்திய மார்க்கமாக அமைந்திருக்கிறது.

ஒரு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஏதாவது ஒரு பிரச்சினை தோன்றினாலும் செய்ய வேண்டுவ தெல்லாம் நபிகள் நாயகம் அவர்களுடைய கருத்துகளில் இருந்து பகுத்தறிவு விளக்கம் கொடுக்க வேண்டியதுதான்; எல்லாப் பிரச்சினைகளுக்கும் விடை காணமுடியும்” என்கிறார்.

இப்படி வாழ்க்கைப் பிரச்சனைகள் அனைத்திற்கும் விடைகூறி வழிகாட்டும் நெறியாகவே அமைந்துள்ள இஸ்லாமிய நெறியைப் பின்பற்றித் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவிவாழும் இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவரும் நலமும் வளமும் எய்தி வாழ வேண்டுமென்பதற்காகத் தமிழக அரசு நபிகள் நாயகம் பிறந்த மீலாது நபி திருநாளுக்கு அரசு விடுமுறை வழங்கி; உருது பேசும் முஸ்லிம்களைப் பிற்படுத்தப் பட்டோர் பட்டியலில் சேர்த்து; ஓய்வூதியம்பெறும் உலமாக்களின் எண்ணிக்கை 2000 என்பதை 2400 வரை உயர்த்தி; உலமா ஓய்வூதியத் திட்டத்தைத் தர்க்காக்களில் பணிபுரியும் முஜாவர்களுக்கும் நீட்டித்து - மாதந்தோறும் 750 ரூபாய் வீதம் ஓய்வூதியம் வழங்கி; உலமா மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைத்து உதவிகள் வழங்கி; தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம் - 2009 குறித்து, இஸ்லாமிய அமைப்புகள் அளித்த கோரிக்கையை ஏற்று, இஸ்லாமியர்களின் திருமணங்களைப் பதிவு செய்யும் படிவத்தில் தக்க திருத்தங்கள் செய்தும்; உயர்கல்வி நிறுவனங்களிலும், அரசு வேலைவாய்ப்புகளிலும் 3.5 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்துள்ளது உட்படப் பல்வேறு சலுகைகளை நல்கி இஸ்லாமிய சமுதாய மக்களை இந்த அரசு தொடர்ந்து அரவணைத்து வருவதை இந்நன்னாளில் நினைவுகூர்கிறேன்.

இந்த நினைவுகளோடு இஸ்லாம் வலியுறுத்தும் இன்றியமையாக் கடமைகளில் ஒன்றாகிய நோன்புக் கடமையைச் செம்மையாக நிறைவேற்றி, இன்று ரமலான் திருநாள் கொண்டாடும் இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் தமிழக அரசின் சார்பில் எனது நெஞ்சார்ந்த ரமலான் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கி மகிழ்கிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.

நன்றி இந்நேரம்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Sep 09, 2010 5:49 pm

பரவாயில்லையே!!!!!!!!!!
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Thu Sep 09, 2010 5:51 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Thu Sep 09, 2010 7:26 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Sep 09, 2010 7:49 pm

நலலா சொன்னாருப்பா வாழ்க அரசியல் தலையே மகிழ்ச்சி மகிழ்ச்சி



இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
masthan
masthan
பண்பாளர்

பதிவுகள் : 199
இணைந்தது : 09/06/2009

Postmasthan Tue Sep 14, 2010 5:14 pm

முதலமைச்சர் கருணாநிதி ரமலான் திருநாள் வாழ்த்துச் செய்தி தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துச்செய்தியில், ’’உலகெங்கும் வாழும் இஸ்லாமிய சமுதாய மக்கள் ஒரு மாத காலம் தமது உடலையும், உள்ளத்தையும் வருத்திக்கொண்டு, கடுமையான நோன்பிருந்து பசித்துன்பம் என்பதை அனுபவப் பூர்வமாக உணர்ந்து சகிப்புத் தன்மையோடு அன்பு, இரக்கம், கருணை, ஈகை எனும் பண்புகள் சிறக்க ரமலான் திருநாளை மிகுந்த மகிழ்ச்சியோடும், மன எழுச்சியோடும் கொண்டாடுகிறார்கள்.

பேரறிஞர் அண்ணா அவர்கள், “இஸ்லாம்” என்பது ஒரு வாழ்க்கை நெறி என்கிறார். அதாவது. “உரித்தெடுத்த பலாச் சுளையைப் போன்றதுதான் இஸ்லாம். இஸ்லாம் எல்லாக் காலத்திற்கும், எல்லா நாட்டினருக்கும் பொருந்திய மார்க்கமாக அமைந்திருக்கிறது.

ஒரு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஏதாவது ஒரு பிரச்சினை தோன்றினாலும் செய்ய வேண்டுவ தெல்லாம் நபிகள் நாயகம் அவர்களுடைய கருத்துகளில் இருந்து பகுத்தறிவு விளக்கம் கொடுக்க வேண்டியதுதான்; எல்லாப் பிரச்சினைகளுக்கும் விடை காணமுடியும்” என்கிறார்.

இப்படி வாழ்க்கைப் பிரச்சனைகள் அனைத்திற்கும் விடைகூறி வழிகாட்டும் நெறியாகவே அமைந்துள்ள இஸ்லாமிய நெறியைப் பின்பற்றித் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவிவாழும் இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவரும் நலமும் வளமும் எய்தி வாழ வேண்டுமென்பதற்காகத் தமிழக அரசு நபிகள் நாயகம் பிறந்த மீலாது நபி திருநாளுக்கு அரசு விடுமுறை வழங்கி; உருது பேசும் முஸ்லிம்களைப் பிற்படுத்தப் பட்டோர் பட்டியலில் சேர்த்து; ஓய்வூதியம்பெறும் உலமாக்களின் எண்ணிக்கை 2000 என்பதை 2400 வரை உயர்த்தி; உலமா ஓய்வூதியத் திட்டத்தைத் தர்க்காக்களில் பணிபுரியும் முஜாவர்களுக்கும் நீட்டித்து - மாதந்தோறும் 750 ரூபாய் வீதம் ஓய்வூதியம் வழங்கி; உலமா மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைத்து உதவிகள் வழங்கி; தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம் - 2009 குறித்து, இஸ்லாமிய அமைப்புகள் அளித்த கோரிக்கையை ஏற்று, இஸ்லாமியர்களின் திருமணங்களைப் பதிவு செய்யும் படிவத்தில் தக்க திருத்தங்கள் செய்தும்; உயர்கல்வி நிறுவனங்களிலும், அரசு வேலைவாய்ப்புகளிலும் 3.5 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்துள்ளது உட்படப் பல்வேறு சலுகைகளை நல்கி இஸ்லாமிய சமுதாய மக்களை இந்த அரசு தொடர்ந்து அரவணைத்து வருவதை இந்நன்னாளில் நினைவுகூர்கிறேன்.

இந்த நினைவுகளோடு இஸ்லாம் வலியுறுத்தும் இன்றியமையாக் கடமைகளில் ஒன்றாகிய நோன்புக் கடமையைச் செம்மையாக நிறைவேற்றி, இன்று ரமலான் திருநாள் கொண்டாடும் இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் தமிழக அரசின் சார்பில் எனது நெஞ்சார்ந்த ரமலான் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கி மகிழ்கிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 14, 2010 5:21 pm

மிகவும் பழைய செய்தி!

http://www.eegarai.net/-f5/---t41198.htm



இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Tue Sep 14, 2010 5:31 pm

அப்போ இந்து மதம் என்ன?? வேப்பிலையா???

நாத்திகம் கொண்டாடும் முதல்வர் ஒருசாராரை குளிர்விக்க இவ்வாறு கூறுதல் தகுமோ?



- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 14, 2010 5:37 pm

குடந்தை மணி wrote:அப்போ இந்து மதம் என்ன?? வேப்பிலையா???

நாத்திகம் கொண்டாடும் முதல்வர் ஒருசாராரை குளிர்விக்க இவ்வாறு கூறுதல் தகுமோ?

ஏ.ஆர் ரஹ்மான் அவர்கள் ஆஸ்கார் வாங்கியதும், சிறுபான்மையினத்தைச் சேர்ந்த ஒருவர் என அரசியல் சாயம் பூசிய கொடியவன் இந்தக் கருணாநிதி!



இஸ்லாம் உரித்தெடுத்த பலாச் சுளை போன்றது: கருணாநிதி !!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Sep 14, 2010 5:39 pm

குடந்தை மணி wrote:அப்போ இந்து மதம் என்ன?? வேப்பிலையா???

நாத்திகம் கொண்டாடும் முதல்வர் ஒருசாராரை குளிர்விக்க இவ்வாறு கூறுதல் தகுமோ?

எல்ல அரசியல் வாதிகள் சொல்வது செய்து வருவது தான் இது .
வாழ்த்துக்கு என்று தாங்கள் செய்ததும் செய்யாததும் சொல்லி ,
வாழ்த்து கூறுவது.
ஒன்றை சொல்வதால் மற்றொண்டு வேறுபடாது.தவறாய்
போகாது .

வாழ்த்தும் மரபு இது .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக