புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூக்களும் காயம் செய்யும்-வைரமுத்து Poll_c10பூக்களும் காயம் செய்யும்-வைரமுத்து Poll_m10பூக்களும் காயம் செய்யும்-வைரமுத்து Poll_c10 
61 Posts - 45%
heezulia
பூக்களும் காயம் செய்யும்-வைரமுத்து Poll_c10பூக்களும் காயம் செய்யும்-வைரமுத்து Poll_m10பூக்களும் காயம் செய்யும்-வைரமுத்து Poll_c10 
41 Posts - 30%
mohamed nizamudeen
பூக்களும் காயம் செய்யும்-வைரமுத்து Poll_c10பூக்களும் காயம் செய்யும்-வைரமுத்து Poll_m10பூக்களும் காயம் செய்யும்-வைரமுத்து Poll_c10 
9 Posts - 7%
வேல்முருகன் காசி
பூக்களும் காயம் செய்யும்-வைரமுத்து Poll_c10பூக்களும் காயம் செய்யும்-வைரமுத்து Poll_m10பூக்களும் காயம் செய்யும்-வைரமுத்து Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
பூக்களும் காயம் செய்யும்-வைரமுத்து Poll_c10பூக்களும் காயம் செய்யும்-வைரமுத்து Poll_m10பூக்களும் காயம் செய்யும்-வைரமுத்து Poll_c10 
6 Posts - 4%
Raji@123
பூக்களும் காயம் செய்யும்-வைரமுத்து Poll_c10பூக்களும் காயம் செய்யும்-வைரமுத்து Poll_m10பூக்களும் காயம் செய்யும்-வைரமுத்து Poll_c10 
4 Posts - 3%
prajai
பூக்களும் காயம் செய்யும்-வைரமுத்து Poll_c10பூக்களும் காயம் செய்யும்-வைரமுத்து Poll_m10பூக்களும் காயம் செய்யும்-வைரமுத்து Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
பூக்களும் காயம் செய்யும்-வைரமுத்து Poll_c10பூக்களும் காயம் செய்யும்-வைரமுத்து Poll_m10பூக்களும் காயம் செய்யும்-வைரமுத்து Poll_c10 
2 Posts - 1%
Barushree
பூக்களும் காயம் செய்யும்-வைரமுத்து Poll_c10பூக்களும் காயம் செய்யும்-வைரமுத்து Poll_m10பூக்களும் காயம் செய்யும்-வைரமுத்து Poll_c10 
2 Posts - 1%
Saravananj
பூக்களும் காயம் செய்யும்-வைரமுத்து Poll_c10பூக்களும் காயம் செய்யும்-வைரமுத்து Poll_m10பூக்களும் காயம் செய்யும்-வைரமுத்து Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பூக்களும் காயம் செய்யும்-வைரமுத்து Poll_c10பூக்களும் காயம் செய்யும்-வைரமுத்து Poll_m10பூக்களும் காயம் செய்யும்-வைரமுத்து Poll_c10 
177 Posts - 40%
ayyasamy ram
பூக்களும் காயம் செய்யும்-வைரமுத்து Poll_c10பூக்களும் காயம் செய்யும்-வைரமுத்து Poll_m10பூக்களும் காயம் செய்யும்-வைரமுத்து Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
பூக்களும் காயம் செய்யும்-வைரமுத்து Poll_c10பூக்களும் காயம் செய்யும்-வைரமுத்து Poll_m10பூக்களும் காயம் செய்யும்-வைரமுத்து Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
பூக்களும் காயம் செய்யும்-வைரமுத்து Poll_c10பூக்களும் காயம் செய்யும்-வைரமுத்து Poll_m10பூக்களும் காயம் செய்யும்-வைரமுத்து Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
பூக்களும் காயம் செய்யும்-வைரமுத்து Poll_c10பூக்களும் காயம் செய்யும்-வைரமுத்து Poll_m10பூக்களும் காயம் செய்யும்-வைரமுத்து Poll_c10 
9 Posts - 2%
prajai
பூக்களும் காயம் செய்யும்-வைரமுத்து Poll_c10பூக்களும் காயம் செய்யும்-வைரமுத்து Poll_m10பூக்களும் காயம் செய்யும்-வைரமுத்து Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
பூக்களும் காயம் செய்யும்-வைரமுத்து Poll_c10பூக்களும் காயம் செய்யும்-வைரமுத்து Poll_m10பூக்களும் காயம் செய்யும்-வைரமுத்து Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பூக்களும் காயம் செய்யும்-வைரமுத்து Poll_c10பூக்களும் காயம் செய்யும்-வைரமுத்து Poll_m10பூக்களும் காயம் செய்யும்-வைரமுத்து Poll_c10 
7 Posts - 2%
Guna.D
பூக்களும் காயம் செய்யும்-வைரமுத்து Poll_c10பூக்களும் காயம் செய்யும்-வைரமுத்து Poll_m10பூக்களும் காயம் செய்யும்-வைரமுத்து Poll_c10 
5 Posts - 1%
Raji@123
பூக்களும் காயம் செய்யும்-வைரமுத்து Poll_c10பூக்களும் காயம் செய்யும்-வைரமுத்து Poll_m10பூக்களும் காயம் செய்யும்-வைரமுத்து Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூக்களும் காயம் செய்யும்-வைரமுத்து


   
   
avatar
Guest
Guest

PostGuest Mon Sep 13, 2010 7:18 pm

போடி போடி கல்நெஞ்சி!

மார்புக்கு ஆடை
மனசுக்கு பூட்டு

ஒரே பொழுதில்
இரண்டும் தரித்தவளே!

காதல் தானடி
என்மீதுனக்கு?

பிறகேன்
வல்லரசின்
ராணுவ ரகசியம்போல்
வெளியிட மறுத்தாய்?

தூக்குக்கைதியின்
கடைசி ஆசைபோல்
பிரியும்போது ஏன்
பிரியம் உரைத்தாய்?

நஞ்சு வைத்திருக்கும்
சாகாத நாகம்போல்
இத்தனை காதல் வைத்து
எப்படி உயிர் தரித்தாய்?

இப்போதும் கூட
நீயாய்ச் சொல்லவில்லை
நானாய்க் கண்டறிந்தேன்

இமைகளின் தாழ்வில் -
உடைகளின் தளர்வில் –

என்னோடு பேசமட்டும்
குயிலாகும் உன்குரலில் –

வாக்கியம் உட்காரும்
நீளத்தில் -
வார்த்தைகளுக்குள் விட்ட
இடைவெளியில் –

சிருங்காரம் சுட்ட
பெருமூச்சில்

வறண்ட உதட்டின்
வரிப்பள்ளங்களில் –

நானாய்த்தான் கண்டறிந்தேன்
காதல் மசக்கையில்
கசங்கும் உன் இதயத்தை.

சேமித்த கற்பு
சிந்தியா போயிருக்கும்?

நீயாக கேட்டிருந்தால்
நெஞ்சு மலர்ந்திருப்பேன்

உண்டென்றால்
உண்டென்பேன்
இல்லையென்றால்
இல்லையென்பேன்

இப்போதும் கூட
தேசத்துரோகமென்பதை
ஒப்புக்கொள்ளாத தீவிரவாதி மாதிரி

உள்ளாடும் காதலை
ஒளிக்கவே பார்க்கிறாய்

காதலில்
தயக்கம் தண்டனைக்குரியது
வினாடி கூட
விரயமாதல் கூடாது

காலப் பெருங்கடலில்
நழுவி விழும் கணங்களை
மீண்டும் சேகரிக்க
ஒண்ணுமா உன்னால்

இந்தியப் பெண்ணே!
இதுவுன்
பலவீனமான பலமா?
பலமான பலவீனமா?

என்
வாத்தியக்கூடம்வரை
வந்தவளே

உன் விரல்கள்
என் வீணைதடவ வந்தனவா?

இல்லை
புல்லாங்குழல் துளைகளைப்
பொத்திப்போக வந்தனவா?

என் நந்தவனத்தைக்
கிழித்துக்கொண்டோடிச்
சட்டென்று வற்றிவிட்ட நதி நீ

உன் காதலறிந்த கணத்தில்
என் பூமி பூக்களால் குலுங்கியது

நீ வணங்கிப் பிரிந்தவேளை
என் இரவு நடுங்கியது

பிரிவைத் தயாரித்துக் கொண்டுதானே
காதலையே அறிவித்தாய்

இருபதா? முப்பதா?
எத்தனை நிமிடம்?
என் மார்பு தோய்ந்து நீ
அழுததும் தொழுததும்

என் பாதியில்
நீ நிறையவும்
உன் பாதியில்
நான் நிறையவும்
வினாடித்துகள் ஒன்று
போதுமே சிநேகிதி

நேரம் தூரம் என்ற
தத்துவம் தகர்த்தோம்

நிமிஷத்தின் புட்டிகளில்
யுகங்களை அடைத்தோம்

ஆலிங்கனத்தில்
அசைவற்றோம்

உணர்ச்சி பழையது
உற்றது புதியது

இப்போது
குவிந்த உதடுகள்
குவிந்தபடி
முத்தமிட நீயில்லை

தழுவிய கைகள்
தழுவியபடி
சாய்ந்து கொள்ள நீயில்லை

என் மார்புக்கு வெளியே
ஆடும் என் இதயம்
என் பொத்தானில் சுற்றிய
உன் ஒற்றை முடியில்

உன் ஞாபக வெள்ளம்
தேங்கி நிற்குது
முட்டி அழுத்தி நீ
முகம்பதித்த பள்ளத்தில்

தோட்டத்துப் பூவிலெல்லாம்
நீ விட்டுப்போன வாசம்

புல்லோடு பனித்துளிகள்
நீவந்துபோன அடையாளமாய்க்
கொட்டிக் கிடக்கும்
கொலுசுமணிகள்

நம் கார்காலம்
தூறலோடு தொடங்கியது
வானவில்லோடு நின்றுவிட்டது

உன் வரவால்
என் உயிரில் கொஞ்சம்
செலவழிந்து விட்டது

இந்த உறவின் மிச்சம்
சொல்லக்கூடாத
சில நினைவுகளும்

சொல்லக்கூடிய
ஒரு கவிதையும்.

குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Mon Sep 13, 2010 8:47 pm

எனக்கு பிடித்த வைரமுத்து வரிகள் ....

விடியல் வந்த பின்னாலும்
விடியாத இரவு எது ?
பூவாசம் வீசும் உன்
கூந்தலடி...

இவ்வுலகம் இருண்ட பின்னும்
இருளாத பாகம் எது
கதிர் வந்து பாயும் உந்தன்
கண்களடி






- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Sep 13, 2010 8:48 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Wed Sep 15, 2010 8:07 am

"தூக்குக்கைதியின்
கடைசி ஆசைபோல்
பிரியும்போது ஏன்
பிரியம் உரைத்தாய்?

இப்போதும் கூட
நீயாய்ச் சொல்லவில்லை
நானாய்க் கண்டறிந்தேன்
என்னோடு பேசமட்டும்
குயிலாகும் உன்குரலில் –

வாக்கியம் உட்காரும்
நீளத்தில் -
வார்த்தைகளுக்குள் விட்ட
இடைவெளியில் –

நானாய்த்தான் கண்டறிந்தேன்
காதல் மசக்கையில்
கசங்கும் உன் இதயத்தை.

பிரிவைத் தயாரித்துக் கொண்டுதானே
காதலையே அறிவித்தாய்"


அத்தனையும் அழகான வரிகள்... சோகத்திலும் ஒரு சுகமான கவிதை...

ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Wed Sep 15, 2010 8:17 am

நீயாயாய் உரைப்பாய் என
நானானை காத்து இருந்தேன்...

நீ பேசும் பொழுதெல்லாம்
பகல் கனவு கண்டிருந்தேன்..
என் காதல் நீ உணர்ந்தாய் என்று...

உன்னை விட்டு விலகும் வேளை வரை நீ உணரவில்லை
உன்மிதான என் காதலை..

சொல்லாமல் சென்று இருந்தால் சோகத்துடனே சென்று இருப்பேன்..

சொல்லி சென்றலும் சோகம் தான்...
இந்த சோகத்திலும் ஒரு சுகம் உண்டு...




கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக