புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நமது ஈகரையில் ஏன்?? - Page 3 Poll_c10நமது ஈகரையில் ஏன்?? - Page 3 Poll_m10நமது ஈகரையில் ஏன்?? - Page 3 Poll_c10 
46 Posts - 59%
heezulia
நமது ஈகரையில் ஏன்?? - Page 3 Poll_c10நமது ஈகரையில் ஏன்?? - Page 3 Poll_m10நமது ஈகரையில் ஏன்?? - Page 3 Poll_c10 
17 Posts - 22%
dhilipdsp
நமது ஈகரையில் ஏன்?? - Page 3 Poll_c10நமது ஈகரையில் ஏன்?? - Page 3 Poll_m10நமது ஈகரையில் ஏன்?? - Page 3 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
நமது ஈகரையில் ஏன்?? - Page 3 Poll_c10நமது ஈகரையில் ஏன்?? - Page 3 Poll_m10நமது ஈகரையில் ஏன்?? - Page 3 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
நமது ஈகரையில் ஏன்?? - Page 3 Poll_c10நமது ஈகரையில் ஏன்?? - Page 3 Poll_m10நமது ஈகரையில் ஏன்?? - Page 3 Poll_c10 
3 Posts - 4%
Guna.D
நமது ஈகரையில் ஏன்?? - Page 3 Poll_c10நமது ஈகரையில் ஏன்?? - Page 3 Poll_m10நமது ஈகரையில் ஏன்?? - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நமது ஈகரையில் ஏன்?? - Page 3 Poll_c10நமது ஈகரையில் ஏன்?? - Page 3 Poll_m10நமது ஈகரையில் ஏன்?? - Page 3 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
நமது ஈகரையில் ஏன்?? - Page 3 Poll_c10நமது ஈகரையில் ஏன்?? - Page 3 Poll_m10நமது ஈகரையில் ஏன்?? - Page 3 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
நமது ஈகரையில் ஏன்?? - Page 3 Poll_c10நமது ஈகரையில் ஏன்?? - Page 3 Poll_m10நமது ஈகரையில் ஏன்?? - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நமது ஈகரையில் ஏன்?? - Page 3 Poll_c10நமது ஈகரையில் ஏன்?? - Page 3 Poll_m10நமது ஈகரையில் ஏன்?? - Page 3 Poll_c10 
41 Posts - 59%
heezulia
நமது ஈகரையில் ஏன்?? - Page 3 Poll_c10நமது ஈகரையில் ஏன்?? - Page 3 Poll_m10நமது ஈகரையில் ஏன்?? - Page 3 Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
நமது ஈகரையில் ஏன்?? - Page 3 Poll_c10நமது ஈகரையில் ஏன்?? - Page 3 Poll_m10நமது ஈகரையில் ஏன்?? - Page 3 Poll_c10 
4 Posts - 6%
dhilipdsp
நமது ஈகரையில் ஏன்?? - Page 3 Poll_c10நமது ஈகரையில் ஏன்?? - Page 3 Poll_m10நமது ஈகரையில் ஏன்?? - Page 3 Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
நமது ஈகரையில் ஏன்?? - Page 3 Poll_c10நமது ஈகரையில் ஏன்?? - Page 3 Poll_m10நமது ஈகரையில் ஏன்?? - Page 3 Poll_c10 
2 Posts - 3%
D. sivatharan
நமது ஈகரையில் ஏன்?? - Page 3 Poll_c10நமது ஈகரையில் ஏன்?? - Page 3 Poll_m10நமது ஈகரையில் ஏன்?? - Page 3 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
நமது ஈகரையில் ஏன்?? - Page 3 Poll_c10நமது ஈகரையில் ஏன்?? - Page 3 Poll_m10நமது ஈகரையில் ஏன்?? - Page 3 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
நமது ஈகரையில் ஏன்?? - Page 3 Poll_c10நமது ஈகரையில் ஏன்?? - Page 3 Poll_m10நமது ஈகரையில் ஏன்?? - Page 3 Poll_c10 
1 Post - 1%
Guna.D
நமது ஈகரையில் ஏன்?? - Page 3 Poll_c10நமது ஈகரையில் ஏன்?? - Page 3 Poll_m10நமது ஈகரையில் ஏன்?? - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமது ஈகரையில் ஏன்??


   
   

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Mon Sep 13, 2010 3:18 pm

First topic message reminder :

நமது ஈகரையில் ஏன் அரசியல் பற்றிய தொகுப்பு இல்லை!!!

நாம் நமது தமிழகத்தின் மற்றும் இந்திய அரசியலை நன்கு அலசி அதற்கான மாற்றினை நேயர்கள் பதிவதற்கு உதவ வேண்டும்...




- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Sep 13, 2010 4:46 pm

" வருகிறது...தேர்தல்...அதற்குள்..
சுயநலமில்லாத காமராஜர்,
கக்கன் போன்றவர்கள்..இருப்பார்கள்..நம் நாட்டில்
அவர்களை கண்டறிவோம்..மீண்டும்..
நடிப்பவர்கள் நாட்டை ஆளாத படி
பார்த்துக்கொள்வோம்.."




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

நமது ஈகரையில் ஏன்?? - Page 3 Friendshipcomment54நமது ஈகரையில் ஏன்?? - Page 3 00fq051jst
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Sep 13, 2010 4:52 pm

பள்ளி, கல்லூரி படிக்கும் பொழுது மாணவர் பொதுவாக அரசியலையோ, நாட்டையோ பற்றி அதிகம் சிந்திப்பது இல்லை.
அவ்வரி சிந்திக்கும் பொழுது அவர்கள் வேலைக்காக வெளியூர், வெளிமாநிலம், வெளி நாடு என்று சென்று விடுகிறார்கள்.
அவர்கள் ஒட்டு போட முடிவதில்லை (ஆம் இந்த அரசியல் வாதிகளை தேர்ந்தெடுக்க யார் தான் வேலையை விட்டுவிட்டு ஊருக்கு வருவார்கள்)

இப்படி பல காரணங்கள் உள்ளது, நாம் நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க முடிவதில்லை. அப்படியே ஊருக்கு வந்து ஓட்டு போட்டாலும் கூட, வாக்கு எண்ணுபவர்களும், ஓட்டு எந்திரமும் ஆளும் கட்சிக்கு சாதகமாகவே உள்ளது.

வரும் காலகட்டங்களிலாவது படித்த, துடிப்பான, நாட்டு நலம் விரும்பும் இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும்...



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Sep 13, 2010 4:57 pm

அரசியல் என்றால் என்னப்பா பிச்ச கொஞ்சம் சொல்லுங்கோ கேட்போம் யார் அவரு நல்லவரா கெட்டவரா



நமது ஈகரையில் ஏன்?? - Page 3 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Sep 13, 2010 5:02 pm

அப்புகுட்டி wrote:அரசியல் என்றால் என்னப்பா பிச்ச கொஞ்சம் சொல்லுங்கோ கேட்போம் யார் அவரு நல்லவரா கெட்டவரா

அஞ்சரைக்கு கூவவேண்டிய கோழி ஆறரைக்கு கூவுச்சாம்,
ஆறரைக்கு கூவ வேண்டிய கோழி அஞ்சரைக்கு கூவலையாம்.
இதுமாதிர்ள்ள இருக்கு நீங்க சொல்றது...... ஒன்னும் புரியல



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Sep 13, 2010 5:03 pm

பிச்ச wrote:
அப்புகுட்டி wrote:அரசியல் என்றால் என்னப்பா பிச்ச கொஞ்சம் சொல்லுங்கோ கேட்போம் யார் அவரு நல்லவரா கெட்டவரா

அஞ்சரைக்கு கூவவேண்டிய கோழி ஆறரைக்கு கூவுச்சாம்,
ஆறரைக்கு கூவ வேண்டிய கோழி அஞ்சரைக்கு கூவலையாம்.
இதுமாதிர்ள்ள இருக்கு நீங்க சொல்றது...... ஒன்னும் புரியல
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல



நமது ஈகரையில் ஏன்?? - Page 3 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Sep 13, 2010 5:05 pm

அப்புகுட்டி wrote:
பிச்ச wrote:
அப்புகுட்டி wrote:அரசியல் என்றால் என்னப்பா பிச்ச கொஞ்சம் சொல்லுங்கோ கேட்போம் யார் அவரு நல்லவரா கெட்டவரா

அஞ்சரைக்கு கூவவேண்டிய கோழி ஆறரைக்கு கூவுச்சாம்,
ஆறரைக்கு கூவ வேண்டிய கோழி அஞ்சரைக்கு கூவலையாம்.
இதுமாதிர்ள்ள இருக்கு நீங்க சொல்றது...... ஒன்னும் புரியல
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Sep 13, 2010 5:05 pm

அட போங்கப்பா அரசியல் இன்னிக்கு பேச கூடியதாகவோ
விவாதிக்க கூடியதாகவோ இல்லை. பணம் படைத்தவர்கள் மட்டுமே இப்ப அரசியலுக்கு வரக்கூடிய நிலைமைல இருக்கு.இதுல நம்மள போல பிழைப்புக்கே வழி தேடும் கும்பல் அரசியல் பேசி என்ன ஆகா போகுது?




நமது ஈகரையில் ஏன்?? - Page 3 Uநமது ஈகரையில் ஏன்?? - Page 3 Dநமது ஈகரையில் ஏன்?? - Page 3 Aநமது ஈகரையில் ஏன்?? - Page 3 Yநமது ஈகரையில் ஏன்?? - Page 3 Aநமது ஈகரையில் ஏன்?? - Page 3 Sநமது ஈகரையில் ஏன்?? - Page 3 Uநமது ஈகரையில் ஏன்?? - Page 3 Dநமது ஈகரையில் ஏன்?? - Page 3 Hநமது ஈகரையில் ஏன்?? - Page 3 A
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Sep 13, 2010 5:08 pm

உதயசுதா wrote:அட போங்கப்பா அரசியல் இன்னிக்கு பேச கூடியதாகவோ
விவாதிக்க கூடியதாகவோ இல்லை. பணம் படைத்தவர்கள் மட்டுமே இப்ப அரசியலுக்கு வரக்கூடிய நிலைமைல இருக்கு.இதுல நம்மள போல பிழைப்புக்கே வழி தேடும் கும்பல் அரசியல் பேசி என்ன ஆகா போகுது?
சியர்ஸ் சியர்ஸ்



நமது ஈகரையில் ஏன்?? - Page 3 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Mon Sep 13, 2010 5:09 pm

உதயசுதா wrote:அட போங்கப்பா அரசியல் இன்னிக்கு பேச கூடியதாகவோ
விவாதிக்க கூடியதாகவோ இல்லை. பணம் படைத்தவர்கள் மட்டுமே இப்ப அரசியலுக்கு வரக்கூடிய நிலைமைல இருக்கு.இதுல நம்மள போல பிழைப்புக்கே வழி தேடும் கும்பல் அரசியல் பேசி என்ன ஆகா போகுது?

இப்படி ஒதுங்கினா எப்படி ஐயா ??





- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Sep 13, 2010 5:11 pm

குடந்தை மணி wrote:
உதயசுதா wrote:அட போங்கப்பா அரசியல் இன்னிக்கு பேச கூடியதாகவோ
விவாதிக்க கூடியதாகவோ இல்லை. பணம் படைத்தவர்கள் மட்டுமே இப்ப அரசியலுக்கு வரக்கூடிய நிலைமைல இருக்கு.இதுல நம்மள போல பிழைப்புக்கே வழி தேடும் கும்பல் அரசியல் பேசி என்ன ஆகா போகுது?
இப்படி ஒதுங்கினா எப்படி ஐயா ??
அய்யா இல்ல. அம்மா....
நல்லவங்கல்லாம் இப்படி ஒதுங்குனா நாடு எப்படி நல்லா இருக்கும்....
டொட்டடோய்......

காந்தி காலத்துல கெட்டவர்கள் அரசியலுக்கு வர விரும்பவில்லை
கலைஞர் காலத்தில் நல்லவர்கள் அரசியலுக்கு வர விரும்பவில்லை.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக