புதிய பதிவுகள்
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீயே எனக்கு சொந்தமென்பதனாலா? Poll_c10நீயே எனக்கு சொந்தமென்பதனாலா? Poll_m10நீயே எனக்கு சொந்தமென்பதனாலா? Poll_c10 
100 Posts - 49%
heezulia
நீயே எனக்கு சொந்தமென்பதனாலா? Poll_c10நீயே எனக்கு சொந்தமென்பதனாலா? Poll_m10நீயே எனக்கு சொந்தமென்பதனாலா? Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
நீயே எனக்கு சொந்தமென்பதனாலா? Poll_c10நீயே எனக்கு சொந்தமென்பதனாலா? Poll_m10நீயே எனக்கு சொந்தமென்பதனாலா? Poll_c10 
24 Posts - 12%
mohamed nizamudeen
நீயே எனக்கு சொந்தமென்பதனாலா? Poll_c10நீயே எனக்கு சொந்தமென்பதனாலா? Poll_m10நீயே எனக்கு சொந்தமென்பதனாலா? Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
நீயே எனக்கு சொந்தமென்பதனாலா? Poll_c10நீயே எனக்கு சொந்தமென்பதனாலா? Poll_m10நீயே எனக்கு சொந்தமென்பதனாலா? Poll_c10 
7 Posts - 3%
prajai
நீயே எனக்கு சொந்தமென்பதனாலா? Poll_c10நீயே எனக்கு சொந்தமென்பதனாலா? Poll_m10நீயே எனக்கு சொந்தமென்பதனாலா? Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
நீயே எனக்கு சொந்தமென்பதனாலா? Poll_c10நீயே எனக்கு சொந்தமென்பதனாலா? Poll_m10நீயே எனக்கு சொந்தமென்பதனாலா? Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
நீயே எனக்கு சொந்தமென்பதனாலா? Poll_c10நீயே எனக்கு சொந்தமென்பதனாலா? Poll_m10நீயே எனக்கு சொந்தமென்பதனாலா? Poll_c10 
2 Posts - 1%
Barushree
நீயே எனக்கு சொந்தமென்பதனாலா? Poll_c10நீயே எனக்கு சொந்தமென்பதனாலா? Poll_m10நீயே எனக்கு சொந்தமென்பதனாலா? Poll_c10 
2 Posts - 1%
cordiac
நீயே எனக்கு சொந்தமென்பதனாலா? Poll_c10நீயே எனக்கு சொந்தமென்பதனாலா? Poll_m10நீயே எனக்கு சொந்தமென்பதனாலா? Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீயே எனக்கு சொந்தமென்பதனாலா? Poll_c10நீயே எனக்கு சொந்தமென்பதனாலா? Poll_m10நீயே எனக்கு சொந்தமென்பதனாலா? Poll_c10 
227 Posts - 52%
heezulia
நீயே எனக்கு சொந்தமென்பதனாலா? Poll_c10நீயே எனக்கு சொந்தமென்பதனாலா? Poll_m10நீயே எனக்கு சொந்தமென்பதனாலா? Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
நீயே எனக்கு சொந்தமென்பதனாலா? Poll_c10நீயே எனக்கு சொந்தமென்பதனாலா? Poll_m10நீயே எனக்கு சொந்தமென்பதனாலா? Poll_c10 
23 Posts - 5%
mohamed nizamudeen
நீயே எனக்கு சொந்தமென்பதனாலா? Poll_c10நீயே எனக்கு சொந்தமென்பதனாலா? Poll_m10நீயே எனக்கு சொந்தமென்பதனாலா? Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
நீயே எனக்கு சொந்தமென்பதனாலா? Poll_c10நீயே எனக்கு சொந்தமென்பதனாலா? Poll_m10நீயே எனக்கு சொந்தமென்பதனாலா? Poll_c10 
18 Posts - 4%
prajai
நீயே எனக்கு சொந்தமென்பதனாலா? Poll_c10நீயே எனக்கு சொந்தமென்பதனாலா? Poll_m10நீயே எனக்கு சொந்தமென்பதனாலா? Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
நீயே எனக்கு சொந்தமென்பதனாலா? Poll_c10நீயே எனக்கு சொந்தமென்பதனாலா? Poll_m10நீயே எனக்கு சொந்தமென்பதனாலா? Poll_c10 
2 Posts - 0%
Barushree
நீயே எனக்கு சொந்தமென்பதனாலா? Poll_c10நீயே எனக்கு சொந்தமென்பதனாலா? Poll_m10நீயே எனக்கு சொந்தமென்பதனாலா? Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
நீயே எனக்கு சொந்தமென்பதனாலா? Poll_c10நீயே எனக்கு சொந்தமென்பதனாலா? Poll_m10நீயே எனக்கு சொந்தமென்பதனாலா? Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
நீயே எனக்கு சொந்தமென்பதனாலா? Poll_c10நீயே எனக்கு சொந்தமென்பதனாலா? Poll_m10நீயே எனக்கு சொந்தமென்பதனாலா? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீயே எனக்கு சொந்தமென்பதனாலா?


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Sep 11, 2010 6:06 pm

உந்தன் சுட்டுவிழியாலும்
சுட்டுவிரலாலும்
உந்தன் வீட்டிற்குள்
வீற்றிருக்கும்
எல்லாவற்றையும் சுட்டி(ற்றி)க்காட்டி
இவை
எல்லாம் எனக்கு
சொந்தமென
சொல்லால் எடுத்துக்கொள் - என்னிடம்
சொன்னாய்..

காட்டிய சுற்றளவுக்குள்
நீயும்தான்
அடக்கம் என்பதனை - உனக்கு
தெரிந்தேதானோ?

சுட்டிய விரலையும்
காட்டியதில்
எதனையும் தொடாமல் - இவன்
போனதேன்?

உன்னையே மனதுக்குள்
என்றும்
சுமந்துகொண்டு வாழ்பவன்
என்பதனாலா?
அனைத்தும் என்றுமே - இவனுக்கு
சொந்தமென்பதனாலா?



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Sep 11, 2010 6:12 pm

அருமை வரிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Sat Sep 11, 2010 6:14 pm

karthikharis wrote:அருமை வரிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Sep 12, 2010 2:34 pm

karthikharis wrote:அருமை வரிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி கார்த்தி நன்றி அன்பு மலர்

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Sep 12, 2010 2:34 pm

gunashan wrote:
karthikharis wrote:அருமை வரிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி


மிக்க நன்றி குணா அவர்களே.. நன்றி அன்பு மலர்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Sep 12, 2010 2:39 pm

ஆஹா ஆஹா,
காதல் தாசா
ஸ்ரீனி வாசா....
அருமையய்யா.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Sep 12, 2010 2:42 pm

பிச்ச wrote:ஆஹா ஆஹா,
காதல் தாசா
ஸ்ரீனி வாசா....
அருமையய்யா.

உன்னையே மனதுக்குள்
என்றும்
சுமந்துக்கொண்டு வாழ்பவன்
என்பதனாலா?
அனைத்தும் என்றுமே - இவனுக்கு
சொந்தமென்பதனாலா? மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Sep 12, 2010 2:46 pm

பிச்ச wrote:ஆஹா ஆஹா,
காதல் தாசா
ஸ்ரீனி வாசா....
அருமையய்யா.

மிக்க நன்றி சரா நன்றி அன்பு மலர்

பிச்சயிடம்
நான் பிச்சை
கேட்கின்றேன்...
மேலும்
வாழ்த்துகள் - எனக்கு
பிச்சையாய் கூறிட...


சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Sep 12, 2010 2:48 pm

ஆஹா ஒவ்வொருவரின் பின்னூட்டங்களும்
கவிதை மலர்கிறதே
வைரமாய் மிளிர்கிறதே
பல பல என ஒளிர்கிறதே

பலே! பலே!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Sep 12, 2010 3:05 pm

kalaimoon70 wrote:
பிச்ச wrote:ஆஹா ஆஹா,
காதல் தாசா
ஸ்ரீனி வாசா....
அருமையய்யா.

உன்னையே மனதுக்குள்
என்றும்
சுமந்துக்கொண்டு வாழ்பவன்
என்பதனாலா?
அனைத்தும் என்றுமே - இவனுக்கு
சொந்தமென்பதனாலா? மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


மிக்க நன்றி நண்பா... நன்றி அன்பு மலர்

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக