புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யார் குற்றவாளி? - Page 2 Poll_c10யார் குற்றவாளி? - Page 2 Poll_m10யார் குற்றவாளி? - Page 2 Poll_c10 
48 Posts - 51%
heezulia
யார் குற்றவாளி? - Page 2 Poll_c10யார் குற்றவாளி? - Page 2 Poll_m10யார் குற்றவாளி? - Page 2 Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
யார் குற்றவாளி? - Page 2 Poll_c10யார் குற்றவாளி? - Page 2 Poll_m10யார் குற்றவாளி? - Page 2 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
யார் குற்றவாளி? - Page 2 Poll_c10யார் குற்றவாளி? - Page 2 Poll_m10யார் குற்றவாளி? - Page 2 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
யார் குற்றவாளி? - Page 2 Poll_c10யார் குற்றவாளி? - Page 2 Poll_m10யார் குற்றவாளி? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யார் குற்றவாளி? - Page 2 Poll_c10யார் குற்றவாளி? - Page 2 Poll_m10யார் குற்றவாளி? - Page 2 Poll_c10 
48 Posts - 51%
heezulia
யார் குற்றவாளி? - Page 2 Poll_c10யார் குற்றவாளி? - Page 2 Poll_m10யார் குற்றவாளி? - Page 2 Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
யார் குற்றவாளி? - Page 2 Poll_c10யார் குற்றவாளி? - Page 2 Poll_m10யார் குற்றவாளி? - Page 2 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
யார் குற்றவாளி? - Page 2 Poll_c10யார் குற்றவாளி? - Page 2 Poll_m10யார் குற்றவாளி? - Page 2 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
யார் குற்றவாளி? - Page 2 Poll_c10யார் குற்றவாளி? - Page 2 Poll_m10யார் குற்றவாளி? - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யார் குற்றவாளி?


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon Sep 13, 2010 12:14 pm

First topic message reminder :

வீசியது தென்றல்
விலகியது உன்னாடை
உனையறியாமல்…

விலகியது ஆடை
வீழ்(விழு)ந்தது என்கண்கள்
எனையறியாமல்…

இங்கே யார் குற்றாவளி?
மெல்லிய தென்றலை வீசிய காற்றா?
விழுமளவு ஆடை சூடிய நீயா?
மீளாத பார்வையில் சிக்கிய நானா?

நீ சொல்கின்றாய்
நான் குற்றவாளியென்று…

காற்று சொல்கின்றது
உன்னாடையும்
என்பார்வையும் குற்றவாளியென்று.

நான் சொல்கின்றேன்
காற்றாய்வீசி உன்னை
வருத்தாமல்...
தென்றலாய் தீண்டியதனால்
குற்றவாளி காற்றல்ல….

உன்மேனிக்கு ஆடையே
பாரமென்று…
சுமைகுறைக்க விலகியதனால்
குற்றவாளி நீயுமல்ல…

அப்படியென்றால்
குற்றவாளி நான்தானே?
இல்லையடி! பெண்ணே!!
இல்லை…
வீசும் தென்றலினால்
மயங்கி திரும்பியவன் - எதிர்பாராது
காணாத உன்னழகில்
மீளாது போனேன்…

இப்பொழுது சொல்
நானா குற்றவாளி?


srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon Sep 13, 2010 12:31 pm

karthikharis wrote:அழகான வரிகள் . நன்றி ....



மிக்க நன்றி நண்பா... நன்றி அன்பு மலர்

tamilparks
tamilparks
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 444
இணைந்தது : 21/02/2009
http://tamilparks.50webs.com

Posttamilparks Mon Sep 13, 2010 12:36 pm

ஜாலி

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon Sep 13, 2010 12:38 pm

tamilparks wrote: ஜாலி

பாடகன் :suspect: சியர்ஸ் நன்றி அன்பு மலர்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Sep 13, 2010 1:01 pm

இப்பொழுது சொல்
நானா குற்றவாளி?

சத்தியமா நீ இல்லப்பா என்றால் அது உண்மையாகிடுமா தோழா.

வரிகள் அனைத்தும் மிகவும் அருமை நண்பா கண்ணடி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Sep 13, 2010 1:08 pm

காமன் இடத்தைப்பிடிக்க
கண்கள் தோல்வியானது,
கவிதைக்கு கருவானது,
கன்னியின் உடலானது .
உங்கள் கவிதை அருமையானது.
ஆனது ஆகட்டும் ,அடுத்து என ஆனது
என்று சொன்னால் நல்லதே ............
மகிழ்ச்சி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon Sep 13, 2010 1:36 pm

சபீர் wrote:இப்பொழுது சொல்
நானா குற்றவாளி?

சத்தியமா நீ இல்லப்பா என்றால் அது உண்மையாகிடுமா தோழா.

வரிகள் அனைத்தும் மிகவும் அருமை நண்பா கண்ணடி

உண்மைதான்.. என்ன நண்பா. என்னை நீங்க கூட நம்ப மாட்டீங்களா?

மிக்க நன்றி இனிய நண்ப நன்றி அன்பு மலர்

thazeem
thazeem
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 286
இணைந்தது : 16/07/2009
http://www.vellaipooo.blogspot.com

Postthazeem Mon Sep 13, 2010 2:44 pm

srinihasan wrote:
இங்கே யார் குற்றாவளி?
மெல்லிய தென்றலை வீசிய காற்றா?
விழுமளவு ஆடை சூடிய நீயா?
மீளாத பார்வையில் சிக்கிய நானா?

அருமையான வரிகள் நண்பரே..

தீண்டிய தென்றலிலும் குற்றமில்லை
ஆடை சூடிய ஆரணங்கிலும் பாவம் இல்லை
உம் விழிகளில் வழிந்தோடிய பார்வையிலும் மாயம் இல்லை
காமத்தில் மூத்த பிள்ளையான மேற்கத்தேய நாகரீகமே குற்றவாளி...



உன் மனம் வலிக்கும் போது சிரி
பிறர் மனம் வலிக்கும் போது சிரிக்க வை!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Sep 13, 2010 3:02 pm

அடிக்கடி இது போல குற்றவாளியாகி கவிதை சொல்லுங்க

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Sep 14, 2010 12:36 am

kalaimoon70 wrote: காமன் இடத்தைப்பிடிக்க
கண்கள் தோல்வியானது,
கவிதைக்கு கருவானது,
கன்னியின் உடலானது .
உங்கள் கவிதை அருமையானது.
ஆனது ஆகட்டும் ,அடுத்து என ஆனது
என்று சொன்னால் நல்லதே ............
மகிழ்ச்சி

வாழ்த்துகள் அருமை நண்பா.... நன்றி அன்பு மலர்

அதுக்குமேல சென்சார் கட் பண்ண சொல்லிடாங்க.... மன்னிக்கவும்...

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Sep 14, 2010 12:38 am

Thazeem wrote:
srinihasan wrote:
இங்கே யார் குற்றாவளி?
மெல்லிய தென்றலை வீசிய காற்றா?
விழுமளவு ஆடை சூடிய நீயா?
மீளாத பார்வையில் சிக்கிய நானா?

அருமையான வரிகள் நண்பரே..

தீண்டிய தென்றலிலும் குற்றமில்லை
ஆடை சூடிய ஆரணங்கிலும் பாவம் இல்லை
உம் விழிகளில் வழிந்தோடிய பார்வையிலும் மாயம் இல்லை
காமத்தில் மூத்த பிள்ளையான மேற்கத்தேய நாகரீகமே குற்றவாளி...

அடங்காத பிள்ளையா? இல்லை நம்ம வீட்டு பிள்ளையா?

அழகிய விளக்கம்... மிக்க நன்றி தோழரே நன்றி அன்பு மலர்

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக