புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எது நல்ல சாவு? I_vote_lcapஎது நல்ல சாவு? I_voting_barஎது நல்ல சாவு? I_vote_rcap 
94 Posts - 44%
ayyasamy ram
எது நல்ல சாவு? I_vote_lcapஎது நல்ல சாவு? I_voting_barஎது நல்ல சாவு? I_vote_rcap 
77 Posts - 36%
i6appar
எது நல்ல சாவு? I_vote_lcapஎது நல்ல சாவு? I_voting_barஎது நல்ல சாவு? I_vote_rcap 
13 Posts - 6%
Anthony raj
எது நல்ல சாவு? I_vote_lcapஎது நல்ல சாவு? I_voting_barஎது நல்ல சாவு? I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
எது நல்ல சாவு? I_vote_lcapஎது நல்ல சாவு? I_voting_barஎது நல்ல சாவு? I_vote_rcap 
7 Posts - 3%
T.N.Balasubramanian
எது நல்ல சாவு? I_vote_lcapஎது நல்ல சாவு? I_voting_barஎது நல்ல சாவு? I_vote_rcap 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
எது நல்ல சாவு? I_vote_lcapஎது நல்ல சாவு? I_voting_barஎது நல்ல சாவு? I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
எது நல்ல சாவு? I_vote_lcapஎது நல்ல சாவு? I_voting_barஎது நல்ல சாவு? I_vote_rcap 
3 Posts - 1%
மொஹமட்
எது நல்ல சாவு? I_vote_lcapஎது நல்ல சாவு? I_voting_barஎது நல்ல சாவு? I_vote_rcap 
2 Posts - 1%
prajai
எது நல்ல சாவு? I_vote_lcapஎது நல்ல சாவு? I_voting_barஎது நல்ல சாவு? I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எது நல்ல சாவு?


   
   
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Sep 11, 2010 6:50 pm

எது நல்ல சாவு? Death


மனிதனின் வாழ்க்கைப் பயணத்தை மரணம் முடித்து வைக்கிறது. மரண நிகழ்வு ஞானத்தைப் போதிக்கும் வல்லமைக்கொண்டது. அரசனாக வாழ்ந்த சித்தார்த்தன் புத்தனாக மாற்றமடைய காரணம்… ’இந்த உலகில் யாரும்,எதுவும் நிலையல்ல’ என்கிற உண்மையை, சாலையில் எடுத்துச்செல்லப்பட்ட ஒரு சாதராண மரண உடல் தான், தொடங்கி வைத்தது. ஆழ்மனம் அழுத்தமாக உணர்ந்துவிட்ட அந்த உண்மைக்கு பின் அவரால் எதன் மீதும் பற்றுக்கொள்ள இயலவில்லை. பற்றுகளை துறப்பதே துன்பத்தில் இருந்து விடுதலை என உபதேசித்தார்.
.
ஒரு மனிதனின் மரணத்தைக் காணும் பிற மனிதர்கள் இவரைப் போல் நமது பயணமும், எந்த நொடியிலும் நின்றுபோகலாம் என்ற உள் உணர்வால் உந்தப்படுதல் இயற்கை. இவ்வுலகில் நிலையாமைதான் நிலையானது என்ற புரிதலை கற்பிக்கும் இடம் மரண நிகழ்ந்த வீடு. அந்தவீட்டிற்குச் சென்று இறந்துவிட்ட மனிதனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தச் செல்வோர் மனதினுள் உணர வேண்டியது ’உங்கள் பயணம் முடிந்ததுபோல…எனது பயணமும் முடியும் என்பதை உணருகிறேன்,’என்பதுதான். ஆனால் எதார்த்தத்தில் மரணவீட்டிற்கு வரும் பலர் மிக செயற்கையாக நடந்துகொள்வர். தனக்கும் மரணத்துக்கும் சம்பந்தம் இல்லாதவர் போல தைரியம் கொண்டிருப்பர். மரணம் தழுவாத மனிதன் இவ்வுலகில் இல்லை.இருக்கமுடியாது.
.
நம் சமுதாயத்தில் காலங்காலமாக பல வழக்குச்சொற்கள் உயிரோடு தொடருகின்றன.அவை மிக பொருள் பொதிந்தவை. அப்படி ஒரு சொல் நல்ல சாவு. ’அவருக்கு வந்தது நல்ல சாவு’ என்பர். மரணிப்பதில் நல்ல சாவு என்று ஒரு வகை இருக்கிறது என்றால் … அது மறைபொருளாக கூறவருவது என்ன? சமூகத்தில் கெட்ட சாவு என ஒன்று இருப்பதைத் தானே…
.
அதிகாரம், பொருளாதார ஆளுமை இப்படி எதுவும் இல்லாமல்… சமூகத்தில் நலிந்தநிலையில் வெறும் உயிர்வளர்க்க போராடி வாழும் மனிதனிடம் அதிகாரம், பொருளாதார ஆளுமைமிக்க ஒருவன் அநியாயமான வகையில் நலிந்த மனிதனை துன்புறுத்தும் போது…அவனை எவ்வகையிலும் எதிர்க்க இயலாத நிலையில்…பாதிக்கப்பட்ட மனவலியோடு மற்றவர் காதில் விழாவண்ணம் சொல்வான் ”அவனுக்கு நல்ல சாவு வராது. அடிப்பட்டுதான் சாவான். நெஞ்சு வெடிச்சி சாவான்.’’ இப்படிச் செத்தவர்களைப் பார்த்து சமூகம் காலங்காலமாக சொல்கிறது…”என்ன பாவம் செஞ்சாரோ…அவரு வூட்டுல கெட்ட சாவா விழுது’’ ஆக மரணம் நிகழும் விதம் அந்த மனிதன் வாழ்ந்த வாழ்க்கையை மதிப்பீடு செய்யும் ஃபுரகிரஸ் ரிப்போர்ட் எனச் சுருக்கமாகச் சொல்லாம்.
.
நல்ல சாவு என்பது துன்பமில்லாத, தூக்கத்தில் நிகழும் மறைவுகளை முதல் நிலையாக மக்கள் புகழ்வர். தனது மறைவுக்கு முன்பாக அனிச்சைச்செயல் போல சில குடும்பக் கடமைகளுக்கு விழிகாட்டுதல்களை இறந்தவர் வழங்கியிருப்பதை எடுத்து கூறுவர். உடல் விகாரம் அடையவில்லை. தூங்குவது மாதிரியே இருந்தது என்பர்… காலங்காலமாக மக்களிடம் வழக்கில் இருக்கும் இத்தகைய நம்பிக்கைகளை உறுதிபடுத்தி சாதுகள் சிலர் என்னிடம் பகிர்ந்ததுண்டு.
.
மனிதனின் பிறப்பு என்பது இவ்வுலகில் முதல் நுழைவு. பூமியில் தனது முதல் சுவாசத்தை இழுத்ததும், அவனது முதல் செயல் அழுகைதான். அந்த அழுகை கேட்கும் வரை மருத்துவர், பதற்றத்தோடு இருப்பர். அழுததும் நிம்மதி கொள்வர். தாயும், உறவும் மகிழ்வர். மனிதனின் முதல் அழுகையில் மகிழ்வர், மற்றவர்.ஆனால் இவ்வுலகில் இறுதிமூச்சை விடுகிறபோது அவன் சிரிக்கிறவனாகவும், மற்றவர் அழுகிறவராகவும் அமைவதே பயணம் முழுமைப் பெற்றதற்கு அடையாளம்.
.
மரணம் நிகழ்கிற எல்லார் வீடுகளிலும் மற்றவர் அழத்தானே செய்கிறார்கள் எனத் தோன்றும். ஆனால் துக்கவிசாரணையில் தான் தெரியவரும் மறைந்தவர் மனக்குறையோடுதான் மறைந்தார் என்பது… பூர்த்தியாகாத பலபேராசைகளோடு, வாசலுக்கு எமன் வந்தபிறகும் போராடியதைச்சொல்வர்.பொறுமையிழந்த எமனோ கடைசியில் பிடிவாதமாக கைகால்களை கட்டிபோட்டு தூக்கிச்சென்ற கதையைச்சொல்வர். அதாவது பூமிக்கு வரும் போது அழுததைப்போலவே போகும் போதும் அழுதுகொண்டே சென்றிருப்பார்.
.
அரிதாய் சில வீடுகளில் தான் சொல்வர்… ”செத்தவருக்கு எந்த மனக்குறையும் இல்லை. ’எனக்கு எல்லாக் கடமைகளும் முடிஞ்சிடுச்சி. எமன் எப்ப வாராருன்னு காத்திகிட்டு இருக்கேன்..’ எனச்சொல்லியபடி இருப்பாரு. அதுமாதிரியே யாரும் எதிர்பார்க்கவே இல்லை. ஓரே நிமிஷம்தான். களைப்பா இருக்கு தண்ணீ கொடுன்னாரு. தண்ணீ எடுத்துட்டு வந்துப்பார்த்தா தலைசாய்ஞ்சிடுச்சி என்பதாக விளக்குவர்.ஆக மரணம் நிகழ்வதில் மறைந்திருக்கிறது பல சூட்சமங்கள்.




நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக