புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:18 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_c10உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_m10உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_c10 
23 Posts - 48%
heezulia
உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_c10உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_m10உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_c10உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_m10உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_c10உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_m10உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_c10உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_m10உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_c10 
3 Posts - 6%
Raji@123
உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_c10உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_m10உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_c10 
2 Posts - 4%
ஆனந்திபழனியப்பன்
உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_c10உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_m10உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_c10உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_m10உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_c10 
1 Post - 2%
prajai
உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_c10உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_m10உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_c10உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_m10உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_c10 
145 Posts - 41%
ayyasamy ram
உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_c10உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_m10உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_c10 
138 Posts - 39%
Dr.S.Soundarapandian
உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_c10உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_m10உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_c10உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_m10உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_c10உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_m10உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_c10உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_m10உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_c10 
7 Posts - 2%
வேல்முருகன் காசி
உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_c10உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_m10உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_c10 
7 Posts - 2%
Guna.D
உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_c10உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_m10உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_c10உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_m10உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_c10உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_m10உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன் நினைவும்... நானும்...


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Sep 11, 2010 5:34 pm

First topic message reminder :

பெண்ணே!!!
என்கனவு என்பது விடியும்வரை
உன்நினைவு என்பது கல்லறைவரை
இது ஓர்கவிஞனின் கவிதை!
உன்னை மறக்க முடியாமல்
உன்நினைவுகளோடு இன்றே நடைபிணமாய்
வாழும் நான்...
பின்னெப்படி?
கல்லறைக்குள் பிணமாய் சென்றாலும்
மறப்பேன் உன்நினைவை...


சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Sep 13, 2010 4:46 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
maniajith007 wrote:அட்டகாசம் ஜி

ரெண்டுமே அஜித் நடிச்ச படம் மணி சார்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Sep 13, 2010 4:53 pm

உன்நினைவுகளோடு இன்றே நடைபிணமாய்
வாழும் நான்...
பின்னெப்படி?
கல்லறைக்குள் பிணமாய் சென்றாலும்
மறப்பேன் உன்நினைவை...


கல்லறைக்கு போனாலும் அவள மறக்க மாட்டிங்களா.
பேஷ் பேஷ் உயிரோடு இருக்கும்போதும அவள நினைப்பிங்க.
செத்த பின்னாடியும் அவள நினைப்பிங்க.உங்கள பெத்தவங்களை,கூட பிறந்தவங்களை எப்ப நினைப்பிங்க?




உன் நினைவும்... நானும்... - Page 3 Uஉன் நினைவும்... நானும்... - Page 3 Dஉன் நினைவும்... நானும்... - Page 3 Aஉன் நினைவும்... நானும்... - Page 3 Yஉன் நினைவும்... நானும்... - Page 3 Aஉன் நினைவும்... நானும்... - Page 3 Sஉன் நினைவும்... நானும்... - Page 3 Uஉன் நினைவும்... நானும்... - Page 3 Dஉன் நினைவும்... நானும்... - Page 3 Hஉன் நினைவும்... நானும்... - Page 3 A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Sep 13, 2010 4:57 pm

பிச்ச wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
maniajith007 wrote:அட்டகாசம் ஜி

ரெண்டுமே அஜித் நடிச்ச படம் மணி சார்.

என் இனமல்லவா ?அப்படிதான் இருப்பாய் பிச்ச



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Sep 14, 2010 12:43 am

அப்புகுட்டி wrote:நினைவுகள் இருப்பின்
பிரிவுகள் நிரந்தரைமில்லை
அசத்துங்கள் நினைவுகள்
தொடரும் வாழ்த்துக்கள்

மிக்க நன்றி அசத்தலான தங்களின் பின்னூட்டத்திற்கு.... வாழ்த்திற்கு நன்றி அன்பு மலர்

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Sep 14, 2010 12:46 am

மஞ்சுபாஷிணி wrote:
srinihasan wrote:பெண்ணே!!!
என்கனவு என்பது விடியும்வரை
உன்நினைவு என்பது கல்லறைவரை
இது ஓர்கவிஞனின் கவிதை!
உன்னை மறக்க முடியாமல்
உன்நினைவுகளோடு இன்றே நடைபிணமாய்
வாழும் நான்...
பின்னெப்படி?
கல்லறைக்குள் பிணமாய் சென்றாலும்
மறப்பேன் உன்நினைவை...

கனவும் தொடராமல் இருக்கப்போவதில்லை
விடியல் கனவை கலைக்காமல் விடுவதில்லை
நேசம் மறக்கக்கூடியதும் இல்லை
அதன்விளைவால் நினைவும் கலைந்து போவதில்லை
இருந்தாலும் இல்லையென்றாலும்
நினைவுகள் மட்டும் நீங்கா ஆசையோடு
கல்லறையிலும் காத்திருக்கும் அவள்
பாதச்சுவடுகளை காத்திருந்து வழி பார்த்திருந்து......

அருமையான கவிதை வாசா.... நேசத்தின் வாசம் என்பது இது தானோ?

அன்பு பாராட்டுக்கள்பா..

பாசத்தின் வாசமோ என்னமோ? தெரியவில்லை அக்கா.... நீங்கதான் சொல்லனும் தம்பிக்கு...

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Sep 14, 2010 12:47 am

maniajith007 wrote:அட்டகாசம் ஜி

அசலா.. ஆசையா இருக்கு ஜி.. உங்கள் பின்னூட்டத்தை படிக்க....

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Sep 14, 2010 12:48 am

பிச்ச wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
maniajith007 wrote:அட்டகாசம் ஜி

ரெண்டுமே அஜித் நடிச்ச படம் மணி சார்.

ஏன் சரா.. ஜி-யை இப்படி அமர்களம் படுத்துறீங்க....

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Sep 14, 2010 12:51 am

ரபீக் wrote:
பிச்ச wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
maniajith007 wrote:அட்டகாசம் ஜி

ரெண்டுமே அஜித் நடிச்ச படம் மணி சார்.

என் இனமல்லவா ?அப்படிதான் இருப்பாய் பிச்ச

நம்ம எல்லாருமே சிட்டிசன் தான் நண்பரே..

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Sep 14, 2010 1:05 am

உதயசுதா wrote:உன்நினைவுகளோடு இன்றே நடைபிணமாய்
வாழும் நான்...
பின்னெப்படி?
கல்லறைக்குள் பிணமாய் சென்றாலும்
மறப்பேன் உன்நினைவை...


கல்லறைக்கு போனாலும் அவள மறக்க மாட்டிங்களா.
பேஷ் பேஷ் உயிரோடு இருக்கும்போதும அவள நினைப்பிங்க.
செத்த பின்னாடியும் அவள நினைப்பிங்க.உங்கள பெத்தவங்களை,கூட பிறந்தவங்களை எப்ப நினைப்பிங்க?

பெண் மாயையிடம் சிக்கி.. உயிரை மாய்த்து.. மயானம் சென்றாலும்.. மறக்க முடியாமல் அவள் நினைவோடு...

பேஷ் பேஷ் நல்லதொரு கேள்வி...
யோசிக்க வேண்டிய கேள்வியும்...
யோசிக்க நேர்மிருந்திருந்தால் அவன் காதலில் விழுந்திருக்க மாட்டான் வஞ்சியாய் வந்து வஞ்சிப்போரிடம்....


வீடு வரைதான் உறவு....
வீதி வரைதான் மனைவி...
காடு வரைதான் பிள்ளை...
கடைசி வரை யாரோ? தெரியாது...


எனக்கொரு ஐயம்..
பிள்ளை இறந்துவிட்டான் என்று இறக்கும் பெற்றோர்கள் எத்தனை பேர்...
இல்லை
கூட பிறந்தவன் இறந்துவிட்டான் என்று இறக்கும் கூடபிறந்தவர்கள் எத்தனை பேர்...


கணவனுக்காக உயிரை விட்ட மனைவியர் உண்டு...
காதலுக்காக உயிரை விட காதலர்கள் மட்டும்தான் உண்டு....
அவர்களுக்காக உயிரை விட அவர்கள் நண்பர்கள் மட்டுமே உண்டு....

காதலர்களுக்காக எந்த பெற்றோரோ, கூட பிறந்தவர்களோ உயிரை விடுகின்றார்களா?
பெற்ற மக்கள், உடன்பிறந்தவர்கள் என்று காதலர்கள் மீது அவர்களுக்கு வராமல் போகும் நினைப்பு... பின்னெப்படி இவர்களுக்கு வரும் அவர்கள் மீது அந்த நினைப்பு....


அவனவன் உயிரோடு இருக்கும்போதே... கன்னியை பார்த்தோமா.. கதையை முடிச்சோமானு இருக்காங்க... நினைவு கவிதைனு இப்படி அலைபவர்களை கண்டால் எனக்கும் பிடிப்பதில்லை... பிடித்தாலும் சிலர் அவர்களை இப்படி வாழவிடுவதும் இல்லை... அதனாலோ என்னவோ?




Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக