புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன் பதில்... - Page 2 Poll_c10உன் பதில்... - Page 2 Poll_m10உன் பதில்... - Page 2 Poll_c10 
5 Posts - 63%
heezulia
உன் பதில்... - Page 2 Poll_c10உன் பதில்... - Page 2 Poll_m10உன் பதில்... - Page 2 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
உன் பதில்... - Page 2 Poll_c10உன் பதில்... - Page 2 Poll_m10உன் பதில்... - Page 2 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன் பதில்...


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Sep 11, 2010 5:28 pm

First topic message reminder :

என் கேள்விக்கு
உன் பதிலில்
எதிர்ப்போ மறுப்போ
எதுவோ இருந்திருந்தால்
என் காதலியாய்
உன்னை இழந்திருப்பேன்
ஆனால்!
என் காதலை
நான் இழந்து - எந்நாளும்
நிற்க நினைக்கமாட்டேன்...


srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Sep 12, 2010 4:27 pm

அப்புகுட்டி wrote:என் காதலை
நான் இழந்து - எந்நாளும்
நிற்க நினைக்கமாட்டேன்.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி அப்ப நன்றி அன்பு மலர்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Sep 12, 2010 5:04 pm

என்ன சொல்றீங்கன்னு குடிச்ச எனக்கும் ச்சே படிச்ச எனக்கும் விளங்கலை....வடிச்ச உங்களுக்காச்சும் விளங்கிச்சான்னு சொல்லுங்க தலைவா...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Sep 12, 2010 5:19 pm

கலை wrote:என்ன சொல்றீங்கன்னு குடிச்ச எனக்கும் ச்சே படிச்ச எனக்கும் விளங்கலை....வடிச்ச உங்களுக்காச்சும் விளங்கிச்சான்னு சொல்லுங்க தலைவா...!

தங்களையே சிரம படுத்தியதற்கு முதலில் என்னை மன்னிக்கவும்...

எழுதின எனக்கே விளக்கம் சொல்ல தெரியவில்லை என்றால் அப்புறம் எழுதி என்ன பயன்...

அதாவது ஒருவேளை நான் சொன்ன காதலை, அவள் ஏற்காமல் போயிருந்தால், அவள் எனக்கு காதலியாய் கிடைத்திருக்க மாட்டாள்... அவளை நானும் இழந்திருப்பேன்...

அப்படியிருக்கும் பட்சத்தில்... நான் கொண்ட உண்மையான காதலை, அதன் உணர்வுகளை இழந்து மறந்து வாழ மாட்டேனு சொல்ல வந்தேன்....



avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Sep 12, 2010 5:40 pm

அப்படின்னா இப்ப பிரசண்ட் நிலைமை என்னதான்னு சொல்லவரீங்க...த்லீவா...?

- நாலாவது ரவுண்டில்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Sep 12, 2010 6:03 pm

கலை wrote:அப்படின்னா இப்ப பிரசண்ட் நிலைமை என்னதான்னு சொல்லவரீங்க...த்லீவா...?

- நாலாவது ரவுண்டில்

இப்ப நிலைமை தலையை கொஞ்சம் சுற்ற வைக்குது.... மப்பு ஏறிப்போச்சு விரைவில் தெளிந்தவுடன் உங்களை சந்திக்கின்றேன்.... மீண்டும் முதல் ரவுண்டில் இருந்து தொடர்வோம்....

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Mon Sep 13, 2010 12:32 pm

என் கேள்விக்கு
உன் பதிலில்
எதிர்ப்போ மறுப்போ
எதுவோ இருந்திருந்தால்
என் காதலியாய்
உன்னை இழந்திருப்பேன்
ஆனால்!
என் காதலை
நான் இழந்து - எந்நாளும்
நிற்க நினைக்கமாட்டேன்...


கவிதை அத்தனை அழகு...
வாழ்த்த வார்த்தைகள் தெரியவில்லை வாசன்....






கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon Sep 13, 2010 12:36 pm

bhuvi wrote:என் கேள்விக்கு
உன் பதிலில்
எதிர்ப்போ மறுப்போ
எதுவோ இருந்திருந்தால்
என் காதலியாய்
உன்னை இழந்திருப்பேன்
ஆனால்!
என் காதலை
நான் இழந்து - எந்நாளும்
நிற்க நினைக்கமாட்டேன்...


கவிதை அத்தனை அழகு...
வாழ்த்த வார்த்தைகள் தெரியவில்லை வாசன்....



வாழ்த்த வார்த்தைகள் இல்லாவிடினும் வாழ்த்த நினைக்கும் உங்கள் அன்பான மனதிற்கு மிக்க நன்றி புவி... நன்றி அன்பு மலர்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Sep 13, 2010 1:45 pm

srinihasan wrote:என் கேள்விக்கு
உன் பதிலில்
எதிர்ப்போ மறுப்போ
எதுவோ இருந்திருந்தால்
என் காதலியாய்
உன்னை இழந்திருப்பேன்
ஆனால்!
என் காதலை
நான் இழந்து - எந்நாளும்
நிற்க நினைக்கமாட்டேன்...

உன் மனதில் தான் இருப்பதை உணர்ந்துவிட்டால்
உண்மை நேசத்திற்கு எதிர்ப்பும் மறுப்பும் வராது என்றும்
காதலை இழந்து தவிப்பதை விட மரணம் மேல்
என்ற முடிவை எடுத்து உயிர் விடும் அவசியமும் ஏற்படாது.....

பொறுமையாய் அவள் மனதில் நின்று நிலைத்துவிட போராடி காதலை வென்று விடு.....

அன்பு பாராட்டுக்கள் வாசா....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உன் பதில்... - Page 2 47
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Sep 13, 2010 3:01 pm

சூப்பர் ஜி சூப்பர்

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Sep 14, 2010 12:30 am

மஞ்சுபாஷிணி wrote:
srinihasan wrote:என் கேள்விக்கு
உன் பதிலில்
எதிர்ப்போ மறுப்போ
எதுவோ இருந்திருந்தால்
என் காதலியாய்
உன்னை இழந்திருப்பேன்
ஆனால்!
என் காதலை
நான் இழந்து - எந்நாளும்
நிற்க நினைக்கமாட்டேன்...

உன் மனதில் தான் இருப்பதை உணர்ந்துவிட்டால்
உண்மை நேசத்திற்கு எதிர்ப்பும் மறுப்பும் வராது என்றும்
காதலை இழந்து தவிப்பதை விட மரணம் மேல்
என்ற முடிவை எடுத்து உயிர் விடும் அவசியமும் ஏற்படாது.....

பொறுமையாய் அவள் மனதில் நின்று நிலைத்துவிட போராடி காதலை வென்று விடு.....

அன்பு பாராட்டுக்கள் வாசா....

அக்கா என்னயிது... மரணம் சரணமும் ஏதேதோ சொல்லிக்கிட்டு....

காதலியை துறக்கலாம்.. காதலை துறக்க இயலாது.. அப்படியிருக்க உயிரை துறப்பேனா?

அன்பான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி...

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக