புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பின் தொடர்கிறது Poll_c10பின் தொடர்கிறது Poll_m10பின் தொடர்கிறது Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
பின் தொடர்கிறது Poll_c10பின் தொடர்கிறது Poll_m10பின் தொடர்கிறது Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
பின் தொடர்கிறது Poll_c10பின் தொடர்கிறது Poll_m10பின் தொடர்கிறது Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
பின் தொடர்கிறது Poll_c10பின் தொடர்கிறது Poll_m10பின் தொடர்கிறது Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
பின் தொடர்கிறது Poll_c10பின் தொடர்கிறது Poll_m10பின் தொடர்கிறது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பின் தொடர்கிறது Poll_c10பின் தொடர்கிறது Poll_m10பின் தொடர்கிறது Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
பின் தொடர்கிறது Poll_c10பின் தொடர்கிறது Poll_m10பின் தொடர்கிறது Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
பின் தொடர்கிறது Poll_c10பின் தொடர்கிறது Poll_m10பின் தொடர்கிறது Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
பின் தொடர்கிறது Poll_c10பின் தொடர்கிறது Poll_m10பின் தொடர்கிறது Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
பின் தொடர்கிறது Poll_c10பின் தொடர்கிறது Poll_m10பின் தொடர்கிறது Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பின் தொடர்கிறது


   
   
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Sat Sep 11, 2010 10:15 am

எல்லோருக்கும்
கொடுத்து
விடுகிறேன்
இதயத்தை
இலவச இணைப்பென
உரியவள்
வாசல் வருகையில்
இடமின்றி
உதிர்த்து செல்கிறாள்
கண்ணீர் விதைகளை
அவை நெருப்பின்
கிளை பரப்பி
அழிவின் தாண்டவம்
புரிகிறது
உயிரோ
அவள் சென்ற
தடத்தில்
பதிந்த சுவடுகள்
முகர்ந்து
யாருமற்ற
குட்டி நாய்
எல்லோர் பின்னும்
வருவது போல்
பின் தொடர்கிறது





அன்புடன்
மீனா
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Sep 11, 2010 10:18 am

மீனா wrote:எல்லோருக்கும்
கொடுத்து
விடுகிறேன்
இதயத்தை
இலவச இணைப்பென
உரியவள்
வாசல் வருகையில்
இடமின்றி
உதிர்த்து செல்கிறாள்
கண்ணீர் விதைகளை
அவை நெருப்பின்
கிளை பரப்பி
அழிவின் தாண்டவம்
புரிகிறது
உயிரோ
அவள் சென்ற
தடத்தில்
பதிந்த சுவடுகள்
முகர்ந்து
யாருமற்ற
குட்டி நாய்
எல்லோர் பின்னும்
வருவது போல்
பின் தொடர்கிறது




அருமை ..... மகிழ்ச்சி மகிழ்ச்சி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Sat Sep 11, 2010 11:27 am

karthikharis wrote:
மீனா wrote:எல்லோருக்கும்
கொடுத்து
விடுகிறேன்
இதயத்தை
இலவச இணைப்பென
உரியவள்
வாசல் வருகையில்
இடமின்றி
உதிர்த்து செல்கிறாள்
கண்ணீர் விதைகளை
அவை நெருப்பின்
கிளை பரப்பி
அழிவின் தாண்டவம்
புரிகிறது
உயிரோ
அவள் சென்ற
தடத்தில்
பதிந்த சுவடுகள்
முகர்ந்து
யாருமற்ற
குட்டி நாய்
எல்லோர் பின்னும்
வருவது போல்
பின் தொடர்கிறது




அருமை ..... மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி



அன்புடன்
மீனா
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Sat Sep 11, 2010 11:36 am

மீனா wrote:எல்லோருக்கும்
கொடுத்து
விடுகிறேன்
இதயத்தை
இலவச இணைப்பென
உரியவள்
வாசல் வருகையில்
இடமின்றி
உதிர்த்து செல்கிறாள்
கண்ணீர் விதைகளை
அவை நெருப்பின்
கிளை பரப்பி
அழிவின் தாண்டவம்
புரிகிறது
உயிரோ
அவள் சென்ற
தடத்தில்
பதிந்த சுவடுகள்
முகர்ந்து
யாருமற்ற
குட்டி நாய்
எல்லோர் பின்னும்
வருவது போல்
பின் தொடர்கிறது



அவள் சென்ற
தடத்தில்
பதிந்த சுவடுகள்
முகர்ந்து
யாருமற்ற
குட்டி நாய்
எல்லோர் பின்னும்
வருவது போல்
பின் தொடர்கிறது

இதய வேதனை
சொல்லாமல் சொல்கிறாய்..
கண்ணே மீனா...

செல்லறித்த பூமியில்
செய்வதறியாது
தவிக்கும் மனங்கள்
பல்லாயிரம்..

ஒளிவிலக்காய்
நீ மட்டும்..

எங்களை சுற்றும்
அன்புக் குட்டி
எங்கள் மனங்களில்
என்றென்றும் நீ
அன்புக் குட்டிதான்..

இதயத்தை வருடும் கவிதை மீனாக்குட்டி
சபாஷ் கண்ணு........ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி அன்பு மலர் :clow
n: முத்தம்

மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Sat Sep 11, 2010 12:18 pm

gunashan wrote:
இதய வேதனை
சொல்லாமல் சொல்கிறாய்..
கண்ணே மீனா...

செல்லறித்த பூமியில்
செய்வதறியாது
தவிக்கும் மனங்கள்
பல்லாயிரம்..

ஒளிவிலக்காய்
நீ மட்டும்..

எங்களை சுற்றும்
அன்புக் குட்டி
எங்கள் மனங்களில்
என்றென்றும் நீ
அன்புக் குட்டிதான்..

இதயத்தை வருடும் கவிதை மீனாக்குட்டி
சபாஷ் கண்ணு........ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி அன்பு மலர் :clow
n: முத்தம்

நன்றி நன்றி நன்றி



அன்புடன்
மீனா
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Sat Sep 11, 2010 12:21 pm

மீனா wrote:
gunashan wrote:
இதய வேதனை
சொல்லாமல் சொல்கிறாய்..
கண்ணே மீனா...

செல்லறித்த பூமியில்
செய்வதறியாது
தவிக்கும் மனங்கள்
பல்லாயிரம்..

ஒளிவிலக்காய்
நீ மட்டும்..

எங்களை சுற்றும்
அன்புக் குட்டி
எங்கள் மனங்களில்
என்றென்றும் நீ
அன்புக் குட்டிதான்..

இதயத்தை வருடும் கவிதை மீனாக்குட்டி
சபாஷ் கண்ணு........ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி அன்பு மலர் :clow
n: முத்தம்

நன்றி நன்றி நன்றி

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Sep 11, 2010 1:38 pm

தொடட்டும் உங்கள் கவிகள் சிகரத்தை .
தொடரட்டும் உங்கள் கவித் தேரோட்டும் தங்கையே .வாழ்த்துக்கள்



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Sep 11, 2010 1:40 pm

kalaimoon70 wrote:தொடட்டும் உங்கள் கவிகள் சிகரத்தை .
தொடரட்டும் உங்கள் கவித் தேரோட்டும் தங்கையே .வாழ்த்துக்கள்

தொடர்ந்து எழுதுங்கள் மீனா ஆவலுடன் உறவுகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



பின் தொடர்கிறது Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Mon Sep 13, 2010 11:37 am

"அவள் சென்ற
தடத்தில்
பதிந்த சுவடுகள்
முகர்ந்து
யாருமற்ற
குட்டி நாய்
எல்லோர் பின்னும்
வருவது போல்
பின் தொடர்கிறது"

அழகிய வரிகள் அக்கா.... ஏக்கத்தின் சுவடுகள்....




கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக