புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
sanji |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெங்காயம் சுக்கானால்......
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
வெங்காயம் சுக்கானால்......
சர்வசாதாரணமா நமக்கு என்னென்ன நோய் வருகிறது என்று பார்த்தால் முக்கியமாகத் தலைவலி. “எண்சான் உடலுக்குத் தலையே பிரதானம்”என்று கூறுவதைக் கேட்டு இருப்போம். ஏதாவது ஒரு பிரச்சனையைப் பற்றி பேசும்போது, அது ஒரு பெரிய தலைவலி என்று அடிக்கடிசொல்ற அளவுக்கு ரொம்ப பிரசித்தி பெற்றது இந்தத் தலைவலி.
ஒரு சிலருக்கு அடைமழை போல லேசான தலைவலி நாள் முழுவதும்இருந்து கொண்டே இருக்கும். இது நம்மைப் பறபறப்பாக ஓடவும் விடாது. ஓரிடத்தில் உட்காரவும்விடாது.
இன்னும் சிலருக்கு உண்மையாகவே இரண்டு பேர் தலைக்குள்சுத்தியலால் முடிஞ்ச்வரைக்கும் பலமா அடிப்பது போல இருக்கும். இது இடி ரகத் தலைவலி.கிராமப்புறத்தில் இதனை மண்டை இடி என்று கூறுவார்கள். சிலருக்குக் கழுத்தில் தொடங்கிகண்கள், உச்சந்தலைவரைக்கும் நரம்பு வழியாக ஒரு தலைவலி எக்ஸ்பிரஸ் பாஸ் ஆகும். இது மண்டைக் குத்தல் ரகம். இது குளித்த பின்பு சரியாகத்தலை துவட்டாமல் விடுவதால், தலையில்நீர் கோத்துக் கொள்வதால் ஏற்படுகிறது. எக்ஸ்பிரஸ்ஸோ பாசஞ்சரோ எதுவாக இருந்தாலும் வந்துட்டாஒரே தலைவலிதான்.
எண்சான் உடலில் ஒரே ஒரு சாண் தான்வயிறு. இதில் தான் இருக்கிறது உயிர் பொம்மலாட்டத்தின் சூட்சுமக் கயிறு. ஒரு பெண்துறவியாய்ச் சுற்றித் திரிந்த ஒளவையாருக்கே தொல்லை கொடுத்த உறுப்பு வயிறு என்றால்நம்புவீர்களா? வயிறுபடுத்தும் பாடு பற்றி ஒளவை பாடுவதைப்பாருங்கள்.
”ஒரு நாள் உணவை ஒழி என்றால் ஒழியாய்
இரு நாளுக்கு ஏல் என்றால் எலாய்
ஒருநாளும் என்நோ அறியாய்; இடும்பைகூர்
- என்வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது.”
என்னதான்வயிறோட வாழ்ந்து குப்பைக் கொட்ட முடியாது என்று ஒளவை சொன்னாலும் வயிறை நாம்குப்பைக் கூடை போல் நிரப்பிக் கொண்டே இருந்தால்!? உபரி உணவுகளான நொறுக்ஸுக்குத்தடை போடுவது தான் நல வாழ்வுக்கு ஒரே விடை என்று எவ்வளவு தான் படித்தாலும் நம்மூளைக்குப் புரியும் அளவு நாசமாப் போன நாவுக்குப் புரிவது இல்லையே.
”பந்தியில்நின்றாய் முந்தி
பரிசாய்ப்பெற்றாய் நல் தொந்தி,
அதுகுருதியின் இடை நிற்கும் நந்தி
இறுதியில்இயங்கும் இதயம் விந்தி
முடிவில்சடுதியில் இறப்பாய் இயல்புக்கு முந்தி
இனியும்இந்நிலை வேண்டுமா நீ சிந்தி – எனவே
இருப்பாய்பந்திக்குச் சற்றே பிந்தி”
என்றபுதுப்பாடலும் உணவுக் கட்டுப்பாட்டினைப் பற்றிக் கூறுவதே.
அட நொறுக்குத் தீனிகளை விடுங்க, முதன்மை உணவேகூட அளவுக்கு அதிகமாக இருந்தாலும், குறைவாக இருந்தாலும், அல்லது உருளை, சேனை என்றுஎதையாவது நாக்கு ருசி பார்த்து விட்டாலும் சரி வயிற்றுக்குள் வாயு பகவானின் ஆட்சி ஆரம்பித்து விடும். அசிடிடி,அப்புறம் ஒரே உப்பிசமாக இருக்கிறது என்பார்கள், நெஞ்சைக் கரிக்கிறது என்பார்கள்,நெஞ்சுக்குத்தல் என்பார்கள், நெஞ்செரிப்பு என்பார்கள்.. தொப்புளைச் சுற்றி குத்திவலிக்கிறது என்பார்கள். பசியேப்பம் என்பார்கள், புளியேப்பம் என்பார்கள். ஒரேபுலம்பல்ஸ்தான் போதுமா வயிறு தொடர்பான நோய்கள்.
காது, மூக்கு, தொண்டை (ENT – ear , nose, throat) என்ற மூன்றும் ஒன்றுடன் ஒன்று நெருக்கமாகத்தொடர்புடையது. அதிலும் மூக்குத் தொடர்பான நோய்கள் உடனடியாகத் தொண்டைக்கு வேட்டுவைக்கும் சக்தி வாய்ந்தன. சளியினால் தொண்டையினால் கரகரப்பு, இருமல் கபம், மூச்சுஇரைப்பு போன்றவை. காதையும் பாதிக்கத் தவறாது. காது குத்தல் இது அதிக பனி, வாய்வுபோன்றவற்றால் ஏற்படுகிறது.
இந்த நோய்கள் மட்டுமல்ல, மூலம், வாதம்,காய்ச்சல் போன்ற அனைத்து நோய்களின் நிவாரினி யார் என்று கேட்டால் தி ஒன் அண்ட்ஒன்லி சுக்குதான் என்கிறது தமிழ் மருத்துவம். ’சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்ல; சுப்பிரமணியனுக்கு மிஞ்சியகடவுளுமில்லை” என்றபழமொழியும் இருப்பது எல்லோருக்கும் தெரியும்.
தீபாவளி அன்று கண்டிப்பாக எல்லோர் வீட்டிலும்முக்கிய இடத்தைப் பிடிப்பது தீபாவளி மருந்து. இது சித்தர்கள் சொன்னது மட்டுமல்ல.நம்ம வீட்டு சித்திகள் வீட்டிலேயே கிண்டுவதும்தான். இந்த லேகியத்தில் பெரும்பங்குவகிக்கும் பலசரக்குப் பொருள் சுக்குதான். தீபாவளி அன்று அதிகாலையில் நாம்விழுஙகிடும் அத்த்னை பண்டங்களையும் ஜீரணிக்கும் சக்தி நம் வயிற்றை விட இந்தச்சுக்குத்தான் அதிகம்.
பொதுவாக எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டியகைமருந்து சுக்குப் பொடி. வயிறு தொடர்பான நோய் எதுவாக இருந்தாலும் உடனே வெந்நீரில்சுக்குத்தூளைக் கலக்கிக் குடித்தால் அஜீரணம், ஏப்பம், வயிற்றுப் பொறுமல், வயிற்றுஉப்பிசம், வ்யிற்று வலி, நெஞ்சுக்கரிப்பு, நெஞ்சு எரிச்சல் போன்றவை நீங்கும்.முக்கியமாக வாயு பகவானுக்கு முக்கிய எதிரி இந்தச் சுக்கு. வாயுவினால் ஏற்படும்நெஞ்சுக்குத்தலுக்கு உடனடி நிவாரணம் இதனால் கிடைக்கும்.
சுக்கை நன்றாகப் பொடி செய்து அதனுடன்வெல்லத்தையும் சிறிதளவு நெய்யையும் சேர்த்து ஒரு எழுமிச்சம்பழ அளவு தின்றால்நாவுக்குச் சுவையாகவும் வயிற்றுக்கு இதமாகவும் இருக்கும். பித்தத்தினால் ஏற்படும்வாய்க் கசப்பு நீங்கி நன்கு பசி எடுக்கும்.
சுக்குத்தூளைச் சூடான பாலில் கலந்துகுடித்தால் தொண்டை கரகரப்பு, தொண்டை வலி போன்ற தொண்டை தொடர்பான நோய்கள் நீங்கும்.
வெறும்வாயில் சுக்கைப் போட்டு மென்று அதன் சாறை மட்டும் விழுங்க, குரல் கரகரப்பு,தொண்டைக் கட்டு போன்றவை நீங்கும்.
சுக்கை அரைத்து நெற்றியில் பற்றுப்போட்டால் எந்த தலைவலியானாலும் பறந்து போகும். சுக்குப் பற்றால் முழங்கால் மூட்டுவலிக்கும் நிவாரணம் கிடைக்கும்.
சிறிதளவு சுக்கினை லேசாகத் தட்டித் தண்ணீரில்போட்டுக் கொதிக்க வைத்து, அதில் பனைவெல்லம் அல்லது பனங்கற்கண்டு (இரண்டும் இல்லாவிட்டால்சாதா வெல்லம்) தேவையான அளவு சேர்த்து வடிகட்டி குடித்தால் உடல் சுறுசுறுப்பாகஇருக்கும்.
”காலையில் இஞ்சி கடும்பகல் சுக்கு” என்ற பழம்பாடல் ஒன்று நாள்தோறும்சுக்கு நம் உணவில் அமைய வேண்டிய அவசியத்தைக் கூறும். இஞ்சியின் உலர்ந்த நிலையேசுக்கு என்பது அனைவரும் அறிந்ததே. இத்தனை மருத்துவ குணம் கொண்ட சுக்கின் மருத்தகூறும் பாடல் இதோ.
”சூலைமந்தம் நெஞ்செரிப்பு தோடஏப்பம் மழலை
மூலம் இரைப்பிருமல் மூக்குநீர் –வாலகப
தோடமதி சார்த்தொடர் வாத குன்மநீர்த்
தோடமஆ மம்போக்குஞ் சுக்கு”
இப்போதுபுரிந்து இருக்கு ஏன் இத்தனை நோய்களுக்கான் பீடிகை என்று. மனிதனின் உள நோயைப்போக்கும் அறநூல் ’திரிகடுகம்’.
திரிகடுகம் என்பது மூன்று காரமான மருந்துப் பொருள்கள். சுக்கு, மிளகு, திப்பிலிஇம்மூன்றும் உடல் நோயைப் போக்கும் குணம் கொண்டவை என்றாலும் இம்மூன்றினுள்ளும்முதலிடம் பிடித்துள்ளது சுக்கே.
இது சிஞ்சிபெரசியே (Zingeberaceae) என்ற தாவரக் குடும்பத்தைச்சேர்ந்தது. இதன் தாவரப் பெயர் சிஞ்சிபெர் அசுபிசினேல்.(Zingiber officinale).நாகரம், விசுமஞ்சுண்டி, நல்லகோடதரம்,வேர்க்கொம்பு, சீதரம், சிங்கிகம், மாதிசம், அலறகட்டி, தன்னப்பி, சவுண்டம்,அருக்கன், அதகம், ஆர்த்ரகம், உபகுல்லம், உலர்ந்த இஞ்சி, கடுபத்திரம், சுண்டி,சொண்டி, செளவர்ணம், நவசுறு என்று பல பெயர்களில் தமிழ் நூல்களில்வழங்கப்பட்டுள்ளது.
ஒரு குறிப்பு. ‘சுக்குபுற நஞ்சு; கடுக்காய் அகநஞ்சு’ என்பார்கள்.சுக்கின் தோலில் நஞ்சு இருப்பதாகக் கூறப்படுகிறது. பொதுவாக இஞ்சியைச் சமையலுக்குப்பயன் படுத்தும் போது தோல் எடுத்த பின்பே பயன்படுத்துவோம். ஆமாம் இஞ்சியில் இருந்துதோலை உரித்து விடலாம். சுக்கில் இருந்து எப்படி என்று கேட்பது புரிகிறது. கல்லில்இருந்தே நாரை உரிப்பவர்கள் இருக்கிறார்களே! சுக்கிலிருந்து முடியாதா? கொஞ்சம்முயற்சி செய்து பாருங்கள். அதுசரி..இதையும் நானேதான் கூற வேண்டுமா? சுக்கைச்சிறிதளவு தட்டிவிட்டு மிக்ஸியில் போட்டுத் தூளாக்கிய பின்பு சல்லடையில் போட்டுச்சலித்தால் தோல் எல்லாம் மேலே நின்று விடும்.
சளிபிடிக்க விடாமல் தடுக்கும் சக்தி சுக்குக்கு உண்டு சுக்கு உடலில் நோய் எதிர்ப்புச்சக்தியை உண்டாக்குகிறது. இதன் மூலம் சிக்கன்குனியா, பன்றிக்காய்ச்சல் இரண்டையும்கட்டுப்படுத்தும் குணம் சுக்குக்கு உண்டு என்று கண்டறிந்துள்ளனர்.
மாரல்: நீர் நிறைந்த இந்த உடலை வெங்காயம் என்பது சித்தர் பாணி. இந்த வெற்று உடலைச் சுக்காக்குவது அவர்களுக்குக்கை வந்த கலை. நாமும் சுக்கை நாள் தோறும் பயன் படுத்தி வந்தால் சித்தர் பேணுவது போலநம் உடலும் சுக்காக சிக்கென இருக்கும். உங்க நல்லதுக்குத்தான் சொல்றேன்... இத்தனைநோய்களுக்கு மருந்தாக இருக்கும் சுக்கை நாம் அன்றாடம் உணவில் பயன் படுத்தாமல்இருக்கலாமா? யோசிங்க..... திரும்பவும் வரேன் வேற மருந்துப் பொருளோட... இப்ப..வரட்டா....
ஆதிரா..
நன்றி குமுதம் ஹெல்த்.
சர்வசாதாரணமா நமக்கு என்னென்ன நோய் வருகிறது என்று பார்த்தால் முக்கியமாகத் தலைவலி. “எண்சான் உடலுக்குத் தலையே பிரதானம்”என்று கூறுவதைக் கேட்டு இருப்போம். ஏதாவது ஒரு பிரச்சனையைப் பற்றி பேசும்போது, அது ஒரு பெரிய தலைவலி என்று அடிக்கடிசொல்ற அளவுக்கு ரொம்ப பிரசித்தி பெற்றது இந்தத் தலைவலி.
ஒரு சிலருக்கு அடைமழை போல லேசான தலைவலி நாள் முழுவதும்இருந்து கொண்டே இருக்கும். இது நம்மைப் பறபறப்பாக ஓடவும் விடாது. ஓரிடத்தில் உட்காரவும்விடாது.
இன்னும் சிலருக்கு உண்மையாகவே இரண்டு பேர் தலைக்குள்சுத்தியலால் முடிஞ்ச்வரைக்கும் பலமா அடிப்பது போல இருக்கும். இது இடி ரகத் தலைவலி.கிராமப்புறத்தில் இதனை மண்டை இடி என்று கூறுவார்கள். சிலருக்குக் கழுத்தில் தொடங்கிகண்கள், உச்சந்தலைவரைக்கும் நரம்பு வழியாக ஒரு தலைவலி எக்ஸ்பிரஸ் பாஸ் ஆகும். இது மண்டைக் குத்தல் ரகம். இது குளித்த பின்பு சரியாகத்தலை துவட்டாமல் விடுவதால், தலையில்நீர் கோத்துக் கொள்வதால் ஏற்படுகிறது. எக்ஸ்பிரஸ்ஸோ பாசஞ்சரோ எதுவாக இருந்தாலும் வந்துட்டாஒரே தலைவலிதான்.
எண்சான் உடலில் ஒரே ஒரு சாண் தான்வயிறு. இதில் தான் இருக்கிறது உயிர் பொம்மலாட்டத்தின் சூட்சுமக் கயிறு. ஒரு பெண்துறவியாய்ச் சுற்றித் திரிந்த ஒளவையாருக்கே தொல்லை கொடுத்த உறுப்பு வயிறு என்றால்நம்புவீர்களா? வயிறுபடுத்தும் பாடு பற்றி ஒளவை பாடுவதைப்பாருங்கள்.
”ஒரு நாள் உணவை ஒழி என்றால் ஒழியாய்
இரு நாளுக்கு ஏல் என்றால் எலாய்
ஒருநாளும் என்நோ அறியாய்; இடும்பைகூர்
- என்வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது.”
என்னதான்வயிறோட வாழ்ந்து குப்பைக் கொட்ட முடியாது என்று ஒளவை சொன்னாலும் வயிறை நாம்குப்பைக் கூடை போல் நிரப்பிக் கொண்டே இருந்தால்!? உபரி உணவுகளான நொறுக்ஸுக்குத்தடை போடுவது தான் நல வாழ்வுக்கு ஒரே விடை என்று எவ்வளவு தான் படித்தாலும் நம்மூளைக்குப் புரியும் அளவு நாசமாப் போன நாவுக்குப் புரிவது இல்லையே.
”பந்தியில்நின்றாய் முந்தி
பரிசாய்ப்பெற்றாய் நல் தொந்தி,
அதுகுருதியின் இடை நிற்கும் நந்தி
இறுதியில்இயங்கும் இதயம் விந்தி
முடிவில்சடுதியில் இறப்பாய் இயல்புக்கு முந்தி
இனியும்இந்நிலை வேண்டுமா நீ சிந்தி – எனவே
இருப்பாய்பந்திக்குச் சற்றே பிந்தி”
என்றபுதுப்பாடலும் உணவுக் கட்டுப்பாட்டினைப் பற்றிக் கூறுவதே.
அட நொறுக்குத் தீனிகளை விடுங்க, முதன்மை உணவேகூட அளவுக்கு அதிகமாக இருந்தாலும், குறைவாக இருந்தாலும், அல்லது உருளை, சேனை என்றுஎதையாவது நாக்கு ருசி பார்த்து விட்டாலும் சரி வயிற்றுக்குள் வாயு பகவானின் ஆட்சி ஆரம்பித்து விடும். அசிடிடி,அப்புறம் ஒரே உப்பிசமாக இருக்கிறது என்பார்கள், நெஞ்சைக் கரிக்கிறது என்பார்கள்,நெஞ்சுக்குத்தல் என்பார்கள், நெஞ்செரிப்பு என்பார்கள்.. தொப்புளைச் சுற்றி குத்திவலிக்கிறது என்பார்கள். பசியேப்பம் என்பார்கள், புளியேப்பம் என்பார்கள். ஒரேபுலம்பல்ஸ்தான் போதுமா வயிறு தொடர்பான நோய்கள்.
காது, மூக்கு, தொண்டை (ENT – ear , nose, throat) என்ற மூன்றும் ஒன்றுடன் ஒன்று நெருக்கமாகத்தொடர்புடையது. அதிலும் மூக்குத் தொடர்பான நோய்கள் உடனடியாகத் தொண்டைக்கு வேட்டுவைக்கும் சக்தி வாய்ந்தன. சளியினால் தொண்டையினால் கரகரப்பு, இருமல் கபம், மூச்சுஇரைப்பு போன்றவை. காதையும் பாதிக்கத் தவறாது. காது குத்தல் இது அதிக பனி, வாய்வுபோன்றவற்றால் ஏற்படுகிறது.
இந்த நோய்கள் மட்டுமல்ல, மூலம், வாதம்,காய்ச்சல் போன்ற அனைத்து நோய்களின் நிவாரினி யார் என்று கேட்டால் தி ஒன் அண்ட்ஒன்லி சுக்குதான் என்கிறது தமிழ் மருத்துவம். ’சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்ல; சுப்பிரமணியனுக்கு மிஞ்சியகடவுளுமில்லை” என்றபழமொழியும் இருப்பது எல்லோருக்கும் தெரியும்.
தீபாவளி அன்று கண்டிப்பாக எல்லோர் வீட்டிலும்முக்கிய இடத்தைப் பிடிப்பது தீபாவளி மருந்து. இது சித்தர்கள் சொன்னது மட்டுமல்ல.நம்ம வீட்டு சித்திகள் வீட்டிலேயே கிண்டுவதும்தான். இந்த லேகியத்தில் பெரும்பங்குவகிக்கும் பலசரக்குப் பொருள் சுக்குதான். தீபாவளி அன்று அதிகாலையில் நாம்விழுஙகிடும் அத்த்னை பண்டங்களையும் ஜீரணிக்கும் சக்தி நம் வயிற்றை விட இந்தச்சுக்குத்தான் அதிகம்.
பொதுவாக எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டியகைமருந்து சுக்குப் பொடி. வயிறு தொடர்பான நோய் எதுவாக இருந்தாலும் உடனே வெந்நீரில்சுக்குத்தூளைக் கலக்கிக் குடித்தால் அஜீரணம், ஏப்பம், வயிற்றுப் பொறுமல், வயிற்றுஉப்பிசம், வ்யிற்று வலி, நெஞ்சுக்கரிப்பு, நெஞ்சு எரிச்சல் போன்றவை நீங்கும்.முக்கியமாக வாயு பகவானுக்கு முக்கிய எதிரி இந்தச் சுக்கு. வாயுவினால் ஏற்படும்நெஞ்சுக்குத்தலுக்கு உடனடி நிவாரணம் இதனால் கிடைக்கும்.
சுக்கை நன்றாகப் பொடி செய்து அதனுடன்வெல்லத்தையும் சிறிதளவு நெய்யையும் சேர்த்து ஒரு எழுமிச்சம்பழ அளவு தின்றால்நாவுக்குச் சுவையாகவும் வயிற்றுக்கு இதமாகவும் இருக்கும். பித்தத்தினால் ஏற்படும்வாய்க் கசப்பு நீங்கி நன்கு பசி எடுக்கும்.
சுக்குத்தூளைச் சூடான பாலில் கலந்துகுடித்தால் தொண்டை கரகரப்பு, தொண்டை வலி போன்ற தொண்டை தொடர்பான நோய்கள் நீங்கும்.
வெறும்வாயில் சுக்கைப் போட்டு மென்று அதன் சாறை மட்டும் விழுங்க, குரல் கரகரப்பு,தொண்டைக் கட்டு போன்றவை நீங்கும்.
சுக்கை அரைத்து நெற்றியில் பற்றுப்போட்டால் எந்த தலைவலியானாலும் பறந்து போகும். சுக்குப் பற்றால் முழங்கால் மூட்டுவலிக்கும் நிவாரணம் கிடைக்கும்.
சிறிதளவு சுக்கினை லேசாகத் தட்டித் தண்ணீரில்போட்டுக் கொதிக்க வைத்து, அதில் பனைவெல்லம் அல்லது பனங்கற்கண்டு (இரண்டும் இல்லாவிட்டால்சாதா வெல்லம்) தேவையான அளவு சேர்த்து வடிகட்டி குடித்தால் உடல் சுறுசுறுப்பாகஇருக்கும்.
”காலையில் இஞ்சி கடும்பகல் சுக்கு” என்ற பழம்பாடல் ஒன்று நாள்தோறும்சுக்கு நம் உணவில் அமைய வேண்டிய அவசியத்தைக் கூறும். இஞ்சியின் உலர்ந்த நிலையேசுக்கு என்பது அனைவரும் அறிந்ததே. இத்தனை மருத்துவ குணம் கொண்ட சுக்கின் மருத்தகூறும் பாடல் இதோ.
”சூலைமந்தம் நெஞ்செரிப்பு தோடஏப்பம் மழலை
மூலம் இரைப்பிருமல் மூக்குநீர் –வாலகப
தோடமதி சார்த்தொடர் வாத குன்மநீர்த்
தோடமஆ மம்போக்குஞ் சுக்கு”
இப்போதுபுரிந்து இருக்கு ஏன் இத்தனை நோய்களுக்கான் பீடிகை என்று. மனிதனின் உள நோயைப்போக்கும் அறநூல் ’திரிகடுகம்’.
திரிகடுகம் என்பது மூன்று காரமான மருந்துப் பொருள்கள். சுக்கு, மிளகு, திப்பிலிஇம்மூன்றும் உடல் நோயைப் போக்கும் குணம் கொண்டவை என்றாலும் இம்மூன்றினுள்ளும்முதலிடம் பிடித்துள்ளது சுக்கே.
இது சிஞ்சிபெரசியே (Zingeberaceae) என்ற தாவரக் குடும்பத்தைச்சேர்ந்தது. இதன் தாவரப் பெயர் சிஞ்சிபெர் அசுபிசினேல்.(Zingiber officinale).நாகரம், விசுமஞ்சுண்டி, நல்லகோடதரம்,வேர்க்கொம்பு, சீதரம், சிங்கிகம், மாதிசம், அலறகட்டி, தன்னப்பி, சவுண்டம்,அருக்கன், அதகம், ஆர்த்ரகம், உபகுல்லம், உலர்ந்த இஞ்சி, கடுபத்திரம், சுண்டி,சொண்டி, செளவர்ணம், நவசுறு என்று பல பெயர்களில் தமிழ் நூல்களில்வழங்கப்பட்டுள்ளது.
ஒரு குறிப்பு. ‘சுக்குபுற நஞ்சு; கடுக்காய் அகநஞ்சு’ என்பார்கள்.சுக்கின் தோலில் நஞ்சு இருப்பதாகக் கூறப்படுகிறது. பொதுவாக இஞ்சியைச் சமையலுக்குப்பயன் படுத்தும் போது தோல் எடுத்த பின்பே பயன்படுத்துவோம். ஆமாம் இஞ்சியில் இருந்துதோலை உரித்து விடலாம். சுக்கில் இருந்து எப்படி என்று கேட்பது புரிகிறது. கல்லில்இருந்தே நாரை உரிப்பவர்கள் இருக்கிறார்களே! சுக்கிலிருந்து முடியாதா? கொஞ்சம்முயற்சி செய்து பாருங்கள். அதுசரி..இதையும் நானேதான் கூற வேண்டுமா? சுக்கைச்சிறிதளவு தட்டிவிட்டு மிக்ஸியில் போட்டுத் தூளாக்கிய பின்பு சல்லடையில் போட்டுச்சலித்தால் தோல் எல்லாம் மேலே நின்று விடும்.
சளிபிடிக்க விடாமல் தடுக்கும் சக்தி சுக்குக்கு உண்டு சுக்கு உடலில் நோய் எதிர்ப்புச்சக்தியை உண்டாக்குகிறது. இதன் மூலம் சிக்கன்குனியா, பன்றிக்காய்ச்சல் இரண்டையும்கட்டுப்படுத்தும் குணம் சுக்குக்கு உண்டு என்று கண்டறிந்துள்ளனர்.
மாரல்: நீர் நிறைந்த இந்த உடலை வெங்காயம் என்பது சித்தர் பாணி. இந்த வெற்று உடலைச் சுக்காக்குவது அவர்களுக்குக்கை வந்த கலை. நாமும் சுக்கை நாள் தோறும் பயன் படுத்தி வந்தால் சித்தர் பேணுவது போலநம் உடலும் சுக்காக சிக்கென இருக்கும். உங்க நல்லதுக்குத்தான் சொல்றேன்... இத்தனைநோய்களுக்கு மருந்தாக இருக்கும் சுக்கை நாம் அன்றாடம் உணவில் பயன் படுத்தாமல்இருக்கலாமா? யோசிங்க..... திரும்பவும் வரேன் வேற மருந்துப் பொருளோட... இப்ப..வரட்டா....
ஆதிரா..
நன்றி குமுதம் ஹெல்த்.
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
பழமொழி:
’சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்ல; சுப்பிரமணியனுக்கு மிஞ்சியகடவுளுமில்லை”
‘சுக்குபுற நஞ்சு; கடுக்காய் அகநஞ்சு’
மருத்துவம்:
காது, மூக்கு, தொண்டை (ENT – ear , nose, throat) என்ற மூன்றும் ஒன்றுடன் ஒன்று நெருக்கமாகத்தொடர்புடையது. அதிலும் மூக்குத் தொடர்பான நோய்கள் உடனடியாகத் தொண்டைக்கு வேட்டுவைக்கும் சக்தி வாய்ந்தன. சளியினால் தொண்டையினால் கரகரப்பு, இருமல் கபம், மூச்சுஇரைப்பு போன்றவை. காதையும் பாதிக்கத் தவறாது. காது குத்தல் இது அதிக பனி, வாய்வுபோன்றவற்றால் ஏற்படுகிறது
சித்த மருத்துவம்:
வெந்நீரில்சுக்குத்தூளைக் கலக்கிக் குடித்தால் அஜீரணம், ஏப்பம், வயிற்றுப் பொறுமல், வயிற்றுஉப்பிசம், வ்யிற்று வலி, நெஞ்சுக்கரிப்பு, நெஞ்சு எரிச்சல் போன்றவை நீங்கும்.முக்கியமாக வாயு பகவானுக்கு முக்கிய எதிரி இந்தச் சுக்கு. வாயுவினால் ஏற்படும்நெஞ்சுக்குத்தலுக்கு உடனடி நிவாரணம் இதனால் கிடைக்கும்.
சுக்கை நன்றாகப் பொடி செய்து அதனுடன்வெல்லத்தையும் சிறிதளவு நெய்யையும் சேர்த்து ஒரு எழுமிச்சம்பழ அளவு தின்றால்நாவுக்குச் சுவையாகவும் வயிற்றுக்கு இதமாகவும் இருக்கும். பித்தத்தினால் ஏற்படும்வாய்க் கசப்பு நீங்கி நன்கு பசி எடுக்கும்.
சுக்குத்தூளைச் சூடான பாலில் கலந்துகுடித்தால் தொண்டை கரகரப்பு, தொண்டை வலி போன்ற தொண்டை தொடர்பான நோய்கள் நீங்கும்.
வெறும்வாயில் சுக்கைப் போட்டு மென்று அதன் சாறை மட்டும் விழுங்க, குரல் கரகரப்பு,தொண்டைக் கட்டு போன்றவை நீங்கும்.
சுக்கை அரைத்து நெற்றியில் பற்றுப்போட்டால் எந்த தலைவலியானாலும் பறந்து போகும். சுக்குப் பற்றால் முழங்கால் மூட்டுவலிக்கும் நிவாரணம் கிடைக்கும்.
சிறிதளவு சுக்கினை லேசாகத் தட்டித் தண்ணீரில்போட்டுக் கொதிக்க வைத்து, அதில் பனைவெல்லம் அல்லது பனங்கற்கண்டு (இரண்டும் இல்லாவிட்டால்சாதா வெல்லம்) தேவையான அளவு சேர்த்து வடிகட்டி குடித்தால் உடல் சுறுசுறுப்பாகஇருக்கும்.
இலக்கியம்:
”ஒரு நாள் உணவை ஒழி என்றால் ஒழியாய்
இரு நாளுக்கு ஏல் என்றால் எலாய்
ஒருநாளும் என்நோ அறியாய்; இடும்பைகூர்
- என்வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது.”
”பந்தியில்நின்றாய் முந்தி
பரிசாய்ப்பெற்றாய் நல் தொந்தி,
அதுகுருதியின் இடை நிற்கும் நந்தி
இறுதியில்இயங்கும் இதயம் விந்தி
முடிவில்சடுதியில் இறப்பாய் இயல்புக்கு முந்தி
இனியும்இந்நிலை வேண்டுமா நீ சிந்தி – எனவே
இருப்பாய்பந்திக்குச் சற்றே பிந்தி”
அறிவியல்:
இது சிஞ்சிபெரசியே (Zingeberaceae) என்ற தாவரக் குடும்பத்தைச்சேர்ந்தது. இதன் தாவரப் பெயர் சிஞ்சிபெர் அசுபிசினேல்.(Zingiber officinale).
ஒரு கட்டுரையில் இவ்வளவு விடயங்களைத் தொகுத்துத் தர உங்களைத் தவிர வேறு யாரால் அக்கா முடியும்!
ஒளவையாருக்கே தொல்லை கொடுத்த உறுப்பு வயிறு என்றால்நம்புவீர்களா?
உங்களுக்குமா அக்கா....!!!![வெங்காயம் சுக்கானால்...... 230655](/users/1813/71/41/02/smiles/230655.gif)
’சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்ல; சுப்பிரமணியனுக்கு மிஞ்சியகடவுளுமில்லை”
‘சுக்குபுற நஞ்சு; கடுக்காய் அகநஞ்சு’
மருத்துவம்:
காது, மூக்கு, தொண்டை (ENT – ear , nose, throat) என்ற மூன்றும் ஒன்றுடன் ஒன்று நெருக்கமாகத்தொடர்புடையது. அதிலும் மூக்குத் தொடர்பான நோய்கள் உடனடியாகத் தொண்டைக்கு வேட்டுவைக்கும் சக்தி வாய்ந்தன. சளியினால் தொண்டையினால் கரகரப்பு, இருமல் கபம், மூச்சுஇரைப்பு போன்றவை. காதையும் பாதிக்கத் தவறாது. காது குத்தல் இது அதிக பனி, வாய்வுபோன்றவற்றால் ஏற்படுகிறது
சித்த மருத்துவம்:
வெந்நீரில்சுக்குத்தூளைக் கலக்கிக் குடித்தால் அஜீரணம், ஏப்பம், வயிற்றுப் பொறுமல், வயிற்றுஉப்பிசம், வ்யிற்று வலி, நெஞ்சுக்கரிப்பு, நெஞ்சு எரிச்சல் போன்றவை நீங்கும்.முக்கியமாக வாயு பகவானுக்கு முக்கிய எதிரி இந்தச் சுக்கு. வாயுவினால் ஏற்படும்நெஞ்சுக்குத்தலுக்கு உடனடி நிவாரணம் இதனால் கிடைக்கும்.
சுக்கை நன்றாகப் பொடி செய்து அதனுடன்வெல்லத்தையும் சிறிதளவு நெய்யையும் சேர்த்து ஒரு எழுமிச்சம்பழ அளவு தின்றால்நாவுக்குச் சுவையாகவும் வயிற்றுக்கு இதமாகவும் இருக்கும். பித்தத்தினால் ஏற்படும்வாய்க் கசப்பு நீங்கி நன்கு பசி எடுக்கும்.
சுக்குத்தூளைச் சூடான பாலில் கலந்துகுடித்தால் தொண்டை கரகரப்பு, தொண்டை வலி போன்ற தொண்டை தொடர்பான நோய்கள் நீங்கும்.
வெறும்வாயில் சுக்கைப் போட்டு மென்று அதன் சாறை மட்டும் விழுங்க, குரல் கரகரப்பு,தொண்டைக் கட்டு போன்றவை நீங்கும்.
சுக்கை அரைத்து நெற்றியில் பற்றுப்போட்டால் எந்த தலைவலியானாலும் பறந்து போகும். சுக்குப் பற்றால் முழங்கால் மூட்டுவலிக்கும் நிவாரணம் கிடைக்கும்.
சிறிதளவு சுக்கினை லேசாகத் தட்டித் தண்ணீரில்போட்டுக் கொதிக்க வைத்து, அதில் பனைவெல்லம் அல்லது பனங்கற்கண்டு (இரண்டும் இல்லாவிட்டால்சாதா வெல்லம்) தேவையான அளவு சேர்த்து வடிகட்டி குடித்தால் உடல் சுறுசுறுப்பாகஇருக்கும்.
இலக்கியம்:
”ஒரு நாள் உணவை ஒழி என்றால் ஒழியாய்
இரு நாளுக்கு ஏல் என்றால் எலாய்
ஒருநாளும் என்நோ அறியாய்; இடும்பைகூர்
- என்வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது.”
”பந்தியில்நின்றாய் முந்தி
பரிசாய்ப்பெற்றாய் நல் தொந்தி,
அதுகுருதியின் இடை நிற்கும் நந்தி
இறுதியில்இயங்கும் இதயம் விந்தி
முடிவில்சடுதியில் இறப்பாய் இயல்புக்கு முந்தி
இனியும்இந்நிலை வேண்டுமா நீ சிந்தி – எனவே
இருப்பாய்பந்திக்குச் சற்றே பிந்தி”
அறிவியல்:
இது சிஞ்சிபெரசியே (Zingeberaceae) என்ற தாவரக் குடும்பத்தைச்சேர்ந்தது. இதன் தாவரப் பெயர் சிஞ்சிபெர் அசுபிசினேல்.(Zingiber officinale).
ஒரு கட்டுரையில் இவ்வளவு விடயங்களைத் தொகுத்துத் தர உங்களைத் தவிர வேறு யாரால் அக்கா முடியும்!
![வெங்காயம் சுக்கானால்...... 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![வெங்காயம் சுக்கானால்...... 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![வெங்காயம் சுக்கானால்...... 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![வெங்காயம் சுக்கானால்...... 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
ஒளவையாருக்கே தொல்லை கொடுத்த உறுப்பு வயிறு என்றால்நம்புவீர்களா?
உங்களுக்குமா அக்கா....!!!
![வெங்காயம் சுக்கானால்...... 230655](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![வெங்காயம் சுக்கானால்...... Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
தகவலுக்கு மிக்க நன்றி அக்கா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ஒரு கட்டுரையை இவ்வளவு அழகாக விமர்சனம் செய்வது என்பது உங்களைத்தவிர வேறு யாரால் முடியும் சிவா. என் படைப்பையும் படித்துவ்ப் பாராட்டியமைக்கு மிக்க ந்ன்றி சிவா.சிவா wrote:பழமொழி:
மருத்துவம்:
சித்த மருத்துவம்:
இலக்கியம்:
”ஒரு நாள் உணவை ஒழி என்றால் ஒழியாய்
இரு நாளுக்கு ஏல் என்றால் எலாய்
ஒருநாளும் என்நோ அறியாய்; இடும்பைகூர்
- என்வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது.”
”பந்தியில்நின்றாய் முந்தி
பரிசாய்ப்பெற்றாய் நல் தொந்தி,
அதுகுருதியின் இடை நிற்கும் நந்தி
இறுதியில்இயங்கும் இதயம் விந்தி
முடிவில்சடுதியில் இறப்பாய் இயல்புக்கு முந்தி
இனியும்இந்நிலை வேண்டுமா நீ சிந்தி – எனவே
இருப்பாய்பந்திக்குச் சற்றே பிந்தி”
அறிவியல்:
இது சிஞ்சிபெரசியே (Zingeberaceae) என்ற தாவரக் குடும்பத்தைச்சேர்ந்தது. இதன் தாவரப் பெயர் சிஞ்சிபெர் அசுபிசினேல்.(Zingiber officinale).
ஒரு கட்டுரையில் இவ்வளவு விடயங்களைத் தொகுத்துத் தர உங்களைத் தவிர வேறு யாரால் அக்கா முடியும்!
![]()
![]()
![]()
![]()
ஒளவையாருக்கே தொல்லை கொடுத்த உறுப்பு வயிறு என்றால்நம்புவீர்களா?
உங்களுக்குமா அக்கா....!!!
ஒளவையாருக்கே தொல்லை.. எனக்கு இருக்காதா? என்ன கேள்வி இது?
![வெங்காயம் சுக்கானால்...... 139731](https://2img.net/u/1813/71/41/02/smiles/139731.gif)
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|