புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிச்சைக்காரர்களை மறைக்கும் டெல்லி அரசு
Page 1 of 1 •
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
2010 காமன்வெல்த் போட்டிகள் 'தேசத்தின் பெருமை' அல்லவா! அதனால் தேசத்தின் பெருமையைக் 'கெடுக்கும்' பிச்சைக்காரர்கள் போட்டிகள் நடக்கும் இடத்தில் திரிந்து போட்டியைக் காண வருகை(!) தருவோர்களிடம் கையை ஏந்தினால் 'தேசத்தின் பெருமை' -க்கு இழுக்கு ஏற்படும் அல்லவா?
இதையெல்லாம் மனதில் கொண்டு டெல்லி மாநில அரசு 'தேசப்பெருமை'-யைக் கட்டிக்காக்க டெல்லியில் உள்ள பிச்சைக்காரர்களுக்கு 'அடைக்கலம்' கொடுக்க முன்வந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளின் போது, தேன் ஆப்பிரிக்க மைதானங்களுக்கு அருகில் இருக்கும் குடிசைப் பகுதிகளை அகற்றி அங்கிருப்போரை கால்பந்து காண வரும் ஐரோப்பிய மற்றும் பிற அயல்நாட்டு மேட்டுக் குடிகளின் கண்ணிலிருந்து மறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகச் செய்திகள் வெளியாயின.
சுதந்திரத்திற்குப் பிறகு லஞ்சமும், ஊழலும் மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரை நீக்கமற நிறைந்து வழியும் நாடுகள் திடீரென தாங்கள் வளர்ச்சிப்பாதையில் செல்வதான மாயையைக் கட்டமைக்க இது போன்ற உத்திகளைக் கையாள்வது வழக்கமாகி வருகிறது.
ஆனால் தென் ஆப்பிரிக்காவின் உண்மையான நெருக்கடி வேறு, ஆனால் நம் நாட்டின் பெருமையைக் கெடுக்கும் நெருக்கடிகளில் ஏதோ பிச்சைக்காரர்கள்தாம் பிரதான பங்கு வகிப்பதாக நினைப்பது ஐரோப்பிய மைய, மேட்டுக்குடி பார்வையாகும்.
காமன்வெல்த் போட்டிகளின் போது ஒளிரும் தலைநகரில் பிச்சைக்காரர்களின் இருப்பு தர்மசங்கடத்தை விளைவிக்கும் என்று டெல்லி மாநில அரசு நினைப்பதினால், அவர்களுக்கு பூங்காக்கள், திறந்த வெளி அமைப்புகளில் டெண்ட் அடித்துக் கொடுத்து தங்கவைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
மேலும் தங்க இடம் கொடுத்தால் போதாது என்று அவர்களுக்கு வேளாவேளைக்கு உணவு வழங்கவும் திட்டமிட்டுள்ளது. மேலும் அவர்கள் திறந்தவெளியில் காலைக் கடன்களை கழித்துவிடக்கூடாது என்பதற்காக மொபைல் டாய்லெட் வசதியும் செய்யப்படவுள்ளது.
அக்டோபர் 3ஆம் தேதி முதல் அக்டோபர் 14ஆம் தேதி வரை இவர்கள் வெளியே திரிய அனுமதியில்லை. அப்படி என்றால் அது சிறைதானே! ஆனால் சிறையாயிருந்தாலும் பரவாயில்லை இந்த நாடு பிச்சைக்காரர்களுக்கு ஒரு 10 நாட்களுக்காவது சோறுபோட முடிவெடுத்திருப்பது நல்ல செய்திதான்.
சரி! ஏன் இந்த திடீர் மனிதாபிமானம்? பிச்சைக்காரர்கள் மீது திடீர் கரிசனம்? பின்னணியில் பார்த்தால் வேறு வழியில்லாமல் விளைந்த கரிசனமாகத்தான் இது தெரிகிறது.
பிச்சைக்காரர்களை டெல்லியை விட்டே துரத்தத்தான் முதலில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது என்று ஒரு செய்தி கூறுகிறது. அதாவது இவர்களை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பிவிடவே டெல்லி மாநில அரசு முடிவெடுத்திருந்தது. ஆனால் அந்த முயற்சி ஏனோ கைகூடவில்லை.
இதனையடுத்து தற்போது இந்த 'பெருந்தன்மையான' முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஜனநாயகம் என்ற ஒன்று 'அனைவரும் சமம்' என்ற முதுமொழியில்தான் தன் அடிப்படைகளைக் கொண்டுள்ளது என்று கூறப்படுவதுண்டு. ஆனால் சமூகத்தில் பிச்சைக்காரர்கள், ஏழைகள், அழுக்கானவர்கள், தொழுநோயாளிகள், எய்ட்ஸ் நோயாளிகள், மாற்றுத் திறனாளிகள் மனநோயாளிகள் என்று சமம் இல்லாதவர்களும் இருக்கின்றனரே!
எனவே அனைவரும் சமம் என்ற முதுமொழியைக் காப்பாற்ற சமமற்றவர்களை இந்த 'சம' மனிதர்களிடமிருந்து மறைப்பதுதான் அதிகாரத்தின் வேலை. சம மனிதர்களின் சமத்துவத்தைக் காக்க சமமற்றவர்களை சமூகத்தின் பார்வையிலிருந்து அகற்றும் வேலை ஏறத்தாழ பிரெஞ்சுப் புரட்சிக்குப் பிறகான காலங்களிலிருந்தே ஐரோப்பிய நாடுகளில் கடைபிடிக்கப்பட்டு வரும் வழக்கம்தான். Democracy is (only) equality among equals என்ற கேலிக்கூற்றும் அப்போதிருந்தே இருப்பதுதான்.
அதனால் பிச்சைக்காரர்களுக்கு சோறு கிடைக்கிறது என்ற நன்மை வரவேற்கத்தக்கதுதான் என்றாலும் அதற்குப் பின்னணியில் அதிகார மேட்டுக் குடிகளின் நல்லெண்ணம் இருப்பதாக நாம் ஒரு போதும் ஏமாந்து விடக்கூடாது.
இதையெல்லாம் மனதில் கொண்டு டெல்லி மாநில அரசு 'தேசப்பெருமை'-யைக் கட்டிக்காக்க டெல்லியில் உள்ள பிச்சைக்காரர்களுக்கு 'அடைக்கலம்' கொடுக்க முன்வந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளின் போது, தேன் ஆப்பிரிக்க மைதானங்களுக்கு அருகில் இருக்கும் குடிசைப் பகுதிகளை அகற்றி அங்கிருப்போரை கால்பந்து காண வரும் ஐரோப்பிய மற்றும் பிற அயல்நாட்டு மேட்டுக் குடிகளின் கண்ணிலிருந்து மறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகச் செய்திகள் வெளியாயின.
சுதந்திரத்திற்குப் பிறகு லஞ்சமும், ஊழலும் மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரை நீக்கமற நிறைந்து வழியும் நாடுகள் திடீரென தாங்கள் வளர்ச்சிப்பாதையில் செல்வதான மாயையைக் கட்டமைக்க இது போன்ற உத்திகளைக் கையாள்வது வழக்கமாகி வருகிறது.
ஆனால் தென் ஆப்பிரிக்காவின் உண்மையான நெருக்கடி வேறு, ஆனால் நம் நாட்டின் பெருமையைக் கெடுக்கும் நெருக்கடிகளில் ஏதோ பிச்சைக்காரர்கள்தாம் பிரதான பங்கு வகிப்பதாக நினைப்பது ஐரோப்பிய மைய, மேட்டுக்குடி பார்வையாகும்.
காமன்வெல்த் போட்டிகளின் போது ஒளிரும் தலைநகரில் பிச்சைக்காரர்களின் இருப்பு தர்மசங்கடத்தை விளைவிக்கும் என்று டெல்லி மாநில அரசு நினைப்பதினால், அவர்களுக்கு பூங்காக்கள், திறந்த வெளி அமைப்புகளில் டெண்ட் அடித்துக் கொடுத்து தங்கவைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
மேலும் தங்க இடம் கொடுத்தால் போதாது என்று அவர்களுக்கு வேளாவேளைக்கு உணவு வழங்கவும் திட்டமிட்டுள்ளது. மேலும் அவர்கள் திறந்தவெளியில் காலைக் கடன்களை கழித்துவிடக்கூடாது என்பதற்காக மொபைல் டாய்லெட் வசதியும் செய்யப்படவுள்ளது.
அக்டோபர் 3ஆம் தேதி முதல் அக்டோபர் 14ஆம் தேதி வரை இவர்கள் வெளியே திரிய அனுமதியில்லை. அப்படி என்றால் அது சிறைதானே! ஆனால் சிறையாயிருந்தாலும் பரவாயில்லை இந்த நாடு பிச்சைக்காரர்களுக்கு ஒரு 10 நாட்களுக்காவது சோறுபோட முடிவெடுத்திருப்பது நல்ல செய்திதான்.
சரி! ஏன் இந்த திடீர் மனிதாபிமானம்? பிச்சைக்காரர்கள் மீது திடீர் கரிசனம்? பின்னணியில் பார்த்தால் வேறு வழியில்லாமல் விளைந்த கரிசனமாகத்தான் இது தெரிகிறது.
பிச்சைக்காரர்களை டெல்லியை விட்டே துரத்தத்தான் முதலில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது என்று ஒரு செய்தி கூறுகிறது. அதாவது இவர்களை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பிவிடவே டெல்லி மாநில அரசு முடிவெடுத்திருந்தது. ஆனால் அந்த முயற்சி ஏனோ கைகூடவில்லை.
இதனையடுத்து தற்போது இந்த 'பெருந்தன்மையான' முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஜனநாயகம் என்ற ஒன்று 'அனைவரும் சமம்' என்ற முதுமொழியில்தான் தன் அடிப்படைகளைக் கொண்டுள்ளது என்று கூறப்படுவதுண்டு. ஆனால் சமூகத்தில் பிச்சைக்காரர்கள், ஏழைகள், அழுக்கானவர்கள், தொழுநோயாளிகள், எய்ட்ஸ் நோயாளிகள், மாற்றுத் திறனாளிகள் மனநோயாளிகள் என்று சமம் இல்லாதவர்களும் இருக்கின்றனரே!
எனவே அனைவரும் சமம் என்ற முதுமொழியைக் காப்பாற்ற சமமற்றவர்களை இந்த 'சம' மனிதர்களிடமிருந்து மறைப்பதுதான் அதிகாரத்தின் வேலை. சம மனிதர்களின் சமத்துவத்தைக் காக்க சமமற்றவர்களை சமூகத்தின் பார்வையிலிருந்து அகற்றும் வேலை ஏறத்தாழ பிரெஞ்சுப் புரட்சிக்குப் பிறகான காலங்களிலிருந்தே ஐரோப்பிய நாடுகளில் கடைபிடிக்கப்பட்டு வரும் வழக்கம்தான். Democracy is (only) equality among equals என்ற கேலிக்கூற்றும் அப்போதிருந்தே இருப்பதுதான்.
அதனால் பிச்சைக்காரர்களுக்கு சோறு கிடைக்கிறது என்ற நன்மை வரவேற்கத்தக்கதுதான் என்றாலும் அதற்குப் பின்னணியில் அதிகார மேட்டுக் குடிகளின் நல்லெண்ணம் இருப்பதாக நாம் ஒரு போதும் ஏமாந்து விடக்கூடாது.
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- இந்திரஜித்தன்பண்பாளர்
- பதிவுகள் : 144
இணைந்தது : 28/08/2010
ஏழைக்குடிசையில் வாழ்பவன் கூட விருந்தினர் வரும்போது வீட்டைத்தூய்மையாய் வைத்து உபசரிப்பது பண்பாடு தானே.
?
இதை எல்லாம் குறை சொன்னால் எப்படி?
?
இதை எல்லாம் குறை சொன்னால் எப்படி?
Similar topics
» டெல்லி யை விட்டு பிச்சைக்காரர்களை வெளியேற்றிய அரசு
» டெல்லி மெட்ரோ ரயில் தொடக்க விழா - டெல்லி மக்களை அவமானப்படுத்தும் செயல்
» தலைமைச்செயலாளர், டி.ஜி.பி.யை டெல்லி அனுப்ப மாட்டோம்- மம்தா அரசு முடிவு
» கதிர்வீச்சு அளைவைக் குறிப்பிட்டே இனி செல்போன் விற்க வேண்டும்! - டெல்லி அரசு
» பாதுகாப்பு நோயாளிகளுக்கா? மருத்துவர்களுக்கா? டெல்லி அரசு மருத்துவமனையில் அடியாட்கள் நியமனம்!
» டெல்லி மெட்ரோ ரயில் தொடக்க விழா - டெல்லி மக்களை அவமானப்படுத்தும் செயல்
» தலைமைச்செயலாளர், டி.ஜி.பி.யை டெல்லி அனுப்ப மாட்டோம்- மம்தா அரசு முடிவு
» கதிர்வீச்சு அளைவைக் குறிப்பிட்டே இனி செல்போன் விற்க வேண்டும்! - டெல்லி அரசு
» பாதுகாப்பு நோயாளிகளுக்கா? மருத்துவர்களுக்கா? டெல்லி அரசு மருத்துவமனையில் அடியாட்கள் நியமனம்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|