புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்களுக்கு இலவசமாய் கிடைக்கும் பட்டங்கள்...
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
First topic message reminder :
ஒருவனை மணந்தால் "மனைவி"
அவனை விட்டு விலகினால் "வாழாவெட்டி"
அவனை இழந்தால் "விதவை"
பிள்ளைகளை பெற்றால் "அம்மா"
பெறாவிட்டால் "மலடி"
பிற ஆடவரிடம் பேசினால் "வேசி"
கோவப்பட்டால் "திமிர் பிடித்தவள்"
கொஞ்சி பேசினால் "எல்லாம் தெரிந்தவள்"
" நம் பெண்கள் படித்து வாங்கும் பட்டங்களை விட
படிக்காமலே நம் சமுகத்தில் இலவசமாய் எவ்வளவோ பட்டங்கள்"
ஒருவனை மணந்தால் "மனைவி"
அவனை விட்டு விலகினால் "வாழாவெட்டி"
அவனை இழந்தால் "விதவை"
பிள்ளைகளை பெற்றால் "அம்மா"
பெறாவிட்டால் "மலடி"
பிற ஆடவரிடம் பேசினால் "வேசி"
கோவப்பட்டால் "திமிர் பிடித்தவள்"
கொஞ்சி பேசினால் "எல்லாம் தெரிந்தவள்"
" நம் பெண்கள் படித்து வாங்கும் பட்டங்களை விட
படிக்காமலே நம் சமுகத்தில் இலவசமாய் எவ்வளவோ பட்டங்கள்"
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
அப்புகுட்டி wrote:என்றும் தாய் குலத்தை மதிப்போம்
நம்மைப் பெற்ற தாய் போல் மற்றவரை எண்ணுவோம்
ஒருத்தியைத் தவிர உங்கள் சிந்தனை அருமை சகோதரி
அன்பு வாழ்த்துக்கள்.
தொடருங்கள்.
நன்றி.
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
உமா wrote:karthikharis wrote:அடுத்தவன் பத்தி பேசுறது தானே பெண்கள்
பொழுது போக்கு .......
நீங்க தானே சொன்னிங்க...
பெண்கள் தான் பெண்களை தவறாக பேசுகிறார்கள் என்று...
இப்போ நீங்களே பெண்களை தவறாக பேசுகிறீர்கள்...
அடுத்தவரை பற்றி எந்த ஆணும் பேசுவது இல்லையா...
ஆண்கள் பேசுவார்கள் .....
புரளி பேச தெரியாது பெண்களை போல் .
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
karthikharis wrote:ஆண்கள் பேசுவார்கள் .....
புரளி பேச தெரியாது பெண்களை போல் .
கவிதை வரிகள் போதவில்லை என்று
மீண்டும் பெயர்களை எடுத்து கொடுக்கிறிங்க....
புரளி பேசுவது பெண்கள் மட்டும் அல்ல...ஆண்களும் தான்...
4 பெண்கள் வீட்டில் அமர்ந்து பேசினால் அது புரளி,
அதே ஆண்கள் அலுவலகத்தில் அமர்ந்து பேசினால் எதார்த்தமா....
இதில் ஆண், பெண் என்ற வேறுபாடு இல்லை..
அனைவரும் ஒன்று தான்..
ஆண்களை நான் தவறாக கூற வில்லையே...
பெண்ணின் நிலைமையினை தானே கூறினேன்...
நாம் ஏன் சண்டையிட வேண்டும்....
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
உமா wrote:karthikharis wrote:ஆண்கள் பேசுவார்கள் .....
புரளி பேச தெரியாது பெண்களை போல் .
கவிதை வரிகள் போதவில்லை என்று
மீண்டும் பெயர்களை எடுத்து கொடுக்கிறிங்க....
புரளி பேசுவது பெண்கள் மட்டும் அல்ல...ஆண்களும் தான்...
4 பெண்கள் வீட்டில் அமர்ந்து பேசினால் அது புரளி,
அதே ஆண்கள் அலுவலகத்தில் அமர்ந்து பேசினால் எதார்த்தமா....
இதில் ஆண், பெண் என்ற வேறுபாடு இல்லை..
அனைவரும் ஒன்று தான்..
ஆண்களை நான் தவறாக கூற வில்லையே...
பெண்ணின் நிலைமையினை தானே கூறினேன்...
நாம் ஏன் சண்டையிட வேண்டும்....
நானும் பெண்களை தவறு சொல்லவில்லை ...
பெண்களுக்கு கிடைக்கும் பட்டங்கள் ..
புரளி பேசுபவர்கள் திருந்தாத வரை
இந்த பட்டங்களும் மறையாது ..
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
karthikharis wrote:நானும் பெண்களை தவறு சொல்லவில்லை ...
பெண்களுக்கு கிடைக்கும் பட்டங்கள் ..
புரளி பேசுபவர்கள் திருந்தாத வரை
இந்த பட்டங்களும் மறையாது ..
இது வரவேற்க தக்க உண்மை...
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
உமா wrote:karthikharis wrote:நானும் பெண்களை தவறு சொல்லவில்லை ...
பெண்களுக்கு கிடைக்கும் பட்டங்கள் ..
புரளி பேசுபவர்கள் திருந்தாத வரை
இந்த பட்டங்களும் மறையாது ..
இது வரவேற்க தக்க உண்மை...
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
அக்கா என்றும் தங்கை என்றும்,
சமூக சேவகி என்றும் இன்னும் எத்தனையோ
நல்ல பட்ட பெயர்களும் உண்டு.
தன்னால் எல்லா இடத்திற்கும்,எப்போதும் போகமுடியாது
என்று "தாய் " ரூபத்தில் பெண்ணைப் படைத்தான் கடவுள் என்றும் கூறுவார்.
ஆனால் ஒன்று,பெண்ணுக்கு எதிரி பெண்ணேதான்.
அதை சாதகமாக பயன்படுத்திக் கொள்வது ஆண்கள்.
ரமணீயன்.
சமூக சேவகி என்றும் இன்னும் எத்தனையோ
நல்ல பட்ட பெயர்களும் உண்டு.
தன்னால் எல்லா இடத்திற்கும்,எப்போதும் போகமுடியாது
என்று "தாய் " ரூபத்தில் பெண்ணைப் படைத்தான் கடவுள் என்றும் கூறுவார்.
ஆனால் ஒன்று,பெண்ணுக்கு எதிரி பெண்ணேதான்.
அதை சாதகமாக பயன்படுத்திக் கொள்வது ஆண்கள்.
ரமணீயன்.
உமா wrote:ஒருவனை மணந்தால் "மனைவி"
அவனை விட்டு விலகினால் "வாழாவெட்டி"
அவனை இழந்தால் "விதவை"
பிள்ளைகளை பெற்றால் "அம்மா"
பெறாவிட்டால் "மலடி"
பிற ஆடவரிடம் பேசினால் "வேசி"
கோவப்பட்டால் "திமிர் பிடித்தவள்"
கொஞ்சி பேசினால் "எல்லாம் தெரிந்தவள்"
" நம் பெண்கள் படித்து வாங்கும் பட்டங்களை விட
படிக்காமலே நம் சமுகத்தில் இலவசமாய் எவ்வளவோ பட்டங்கள்"
" பெண்கள் தன்நிலையை மாற்றவேண்டும்...அதற்காக
புலம்பல் கூடாது.. புதியுலகம் காத்திருக்கிறது.."
உமா wrote:ஒருவனை மணந்தால் "மனைவி"
அவனை விட்டு விலகினால் "வாழாவெட்டி"
அவனை இழந்தால் "விதவை"
பிள்ளைகளை பெற்றால் "அம்மா"
பெறாவிட்டால் "மலடி"
பிற ஆடவரிடம் பேசினால் "வேசி"
கோவப்பட்டால் "திமிர் பிடித்தவள்"
கொஞ்சி பேசினால் "எல்லாம் தெரிந்தவள்"
" நம் பெண்கள் படித்து வாங்கும் பட்டங்களை விட
படிக்காமலே நம் சமுகத்தில் இலவசமாய் எவ்வளவோ பட்டங்கள்"
ஒருத்தியை மணந்தால் கணவன்...
அவளைப் பிரிந்தால் கயவன்...
அவளை இழந்தால் வாழாவெட்டன்...
பிள்ளைகளைப் பெற்றால் அப்பன்..
இல்லை யென்றால் மலடன்...
வேசிகளுடன் பேசினால் லோலன்..
கோபப்பட்டால் காட்டான்...
கொஞ்சிப்பேசினால் மாக்கான்...!
இப்ப திருப்தியாம்மா உமா...?
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
கலை wrote:உமா wrote:ஒருவனை மணந்தால் "மனைவி"
அவனை விட்டு விலகினால் "வாழாவெட்டி"
அவனை இழந்தால் "விதவை"
பிள்ளைகளை பெற்றால் "அம்மா"
பெறாவிட்டால் "மலடி"
பிற ஆடவரிடம் பேசினால் "வேசி"
கோவப்பட்டால் "திமிர் பிடித்தவள்"
கொஞ்சி பேசினால் "எல்லாம் தெரிந்தவள்"
" நம் பெண்கள் படித்து வாங்கும் பட்டங்களை விட
படிக்காமலே நம் சமுகத்தில் இலவசமாய் எவ்வளவோ பட்டங்கள்"
ஒருத்தியை மணந்தால் கணவன்...
அவளைப் பிரிந்தால் கயவன்...
அவளை இழந்தால் வாழாவெட்டன்...
பிள்ளைகளைப் பெற்றால் அப்பன்..
இல்லை யென்றால் மலடன்...
வேசிகளுடன் பேசினால் லோலன்..
கோபப்பட்டால் காட்டான்...
கொஞ்சிப்பேசினால் மாக்கான்...!
இப்ப திருப்தியாம்மா உமா...?
சபாஷ் சரியான போட்டி , இப்போ என்ன பண்ணுவ பாயசம் ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|