புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_c10அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_m10அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_c10 
54 Posts - 44%
ayyasamy ram
அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_c10அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_m10அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_c10 
51 Posts - 42%
mohamed nizamudeen
அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_c10அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_m10அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_c10அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_m10அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_c10அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_m10அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_c10அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_m10அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_c10அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_m10அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_c10 
2 Posts - 2%
prajai
அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_c10அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_m10அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_c10 
2 Posts - 2%
Manimegala
அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_c10அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_m10அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_c10அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_m10அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_c10அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_m10அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_c10 
417 Posts - 48%
heezulia
அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_c10அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_m10அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_c10 
290 Posts - 34%
Dr.S.Soundarapandian
அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_c10அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_m10அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_c10அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_m10அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_c10அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_m10அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_c10 
28 Posts - 3%
prajai
அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_c10அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_m10அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_c10அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_m10அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_c10 
5 Posts - 1%
sugumaran
அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_c10அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_m10அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_c10அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_m10அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_c10அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_m10அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்”


   
   
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Sep 10, 2010 3:41 pm

அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Eid-celebrations
இறைமறை இறங்கிய அருள்மிகு மாதம் இனிதே நிறைவடைந்து விட்டது. புனித ‘லைலத்துல் கத்ர்” இரவை தன்னுள் மறைத்து வைத்திருந்த மாதம் மறைந்து விட்டது. சைத்தான்கள் விலங்கிடப்பட்ட மாதம் அகன்றுவிட்டது. துஆக்கள் அங்கீகரிக்கப்பட்ட மாதம் கடந்து விட்டது. ஆம் புண்ணியம் பொழிந்த புனித மாதம் எம்மை விட்டு சென்று விட்டது. ஏக இறைவனின் அருளும், கருணையும் அதிகமதிகமாக சொரியும் அருள்மிகு மாதம் எமக்கு பல படிப்பினைகளையும் பயிற்சிகளையும் தந்து சென்றுள்ளது. இறையச்சத்தை ஏற்படுத்தவும் இறை திருப்தியை பெற்றுத் தரவும் ரமழான் எமக்கு வாய்ப்பளித்தது. அந்த அருள்மிகு ரமழான் எம்மை விட்டு பிரிந்துள்ளது. ஆம் ரமழான் மாதம் முழுவதும் நோன்பிருந்து ~வ்வால் மதியின் வளர் பிறையை வானமதில் கண்டு முஸ்லிம்கள் ‘ஈதுல் பித்ர்” நோன்புப் பெருநாளை பெருமகிழ்வுடன் இனிதே கொண்டாடுகின்றனர்.

உலக முஸ்லிம்கள் உவந்து கொண்டாடும் உயர் நாட்களில் சிறப்பாகக் கொண்டாடும் பெருநாள் ஈகைத் திருநாளாகும். முஸ்லிம்களின் முதல் பெருநாளும் முக்கிய பெருநாளும் ஆகிய ‘ஈதுல் பித்ர்” பெருநாள் சமத்துவத்தை, சகோதரத்துவத்தை, சாந்தியை, சமாதானத்தை ஏற்படுத்தும் உன்னத நாளாக விளங்குகிறது.

இறை மறை கூறியபடியும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தந்தபடியும் நோன்பு நோற்று அதன்படி ஒழுகியவர்களுக்கு இது அர்த்தள்ள பெருநாள் என்பதில் ஐயமில்லை. இந்த பெருநாள் தினத்தில் மகிழ்வுடன் இருக்கும் தினத்தில் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டிய பல விடயங்கள் உள்ளன. எமக்குள் உள்வாங்கிக் கொண்டு வாழ்நாள் முழுவதும் ஒழுக வேண்டிய அம்சங்கள் பல உள்ளன.

ஒரு மாதம் முழுவதும் பெற்ற பயிற்சிகள், அதனால் எம்மில் ஏற்பட்ட மாற்றங்கள் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தும் பேணப்பட வேண்டும். ஒரு மனிதன் இறை விருப்பத்தையும், இறைவனது நெருக்கத்தையும் அடையக் கிடைத்தால் அதுவே அவன் அடைந்த மிகப் பெய வெற்றியாக இருக்கும். அதுவே பெரிய பெருநாளாகும்.

இறைவன் மனிதனை படைத்ததன் நோக்கம் அவனுக்கு முற்றாக கீழ்படிவதற்காகும். அதற்காக வேண்டி அவன் தனது பணம், பொருள், குடும்பம் மற்றும் உலக விடயங்களை தியாகம் செய்வதன் மூலம் அவனால் உண்மையான பெருநாளை கண்டு கொள்ள முடியும். இதுவே நிரந்தரப் பெருநாளாகும்.

நோன்புப் பெருநாளை கொண்டாடும் இவ்வேளை, நாம் ரமழான் தந்த போதனைகளை மறந்து விடாமல் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும். இஸ்லாம் ஒரு வாழ்க்கை முறையாகும். இஸ்லாத்தின் கடமைகளில் ஒன்றான நோன்பு அந்த வாழ்க்கை முறைக்கான முக்கிய சில பயிற்சிகளை எமக்கு அளிக்கிறது.

நோன்பின் போது உடலையும் உள்ளத்தையும் கட்டுப்படுத்தி இருந்தது போல், இனிவரும் நாட்களிலும் உடலையும் உள்ளத்தையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.இதன் மூலம் பூரண ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையையும் அமைத்துக் கொள்ள முடியும்.

தீய பழக்க வழக்கங்கள் மீண்டும் நம்மை கவ்விக் கொள்ளாமல் பாதுகாத்துக் கொள்வதோடு, நோன்புப் காலங்களில் ஐவேளை தொழுகையோடு சுன்னத் தொழுகைகள், தஹஜ்ஜத் தொழுகைகளை தொழுதது போல் தொடர்ந்தும் தொழுது வர வேண்டும். ஏழைகளின் பசிப்பிணியை உணர்ந்து ஏழைகளுக்கு நோன்புக் காலங்களில் உதவியது போல் தொடர்ந்தும் உதவிகள் செய்து வர வேண்டும்.

ஸகாத், சதக்கா, ஸக்காத்துல் பித்ரா போன்றவைகளை கொடுக்க வேண்டும். ஸக்காத் பெறத் தகுதியுடைய எட்டுக் கூட்டத்தாருக்கும் கொடுக்க வேண்டும். பெருநாள் தினத்தில் புத்தாடைகள் அணிவது போல், ‘தக்வா” என்ற இறையச்சம் எனும் ஆடையை தொடர்ந்து அணிந்திருப்பவர்களாக ஒவ்வொருவரும் இருக்க வேண்டும்.

பள்ளிவாசல்களிலேயே தோளோடு தோள் முட்ட வாஞ்சையோடு எப்படி தொழுதோமோ, அதேபோல் பள்ளிவாசல்களில் மட்டுமல்லாது, எல்லோரையும் நமது சகோதரர்களாக கருதவேண்டும். போட்டி, பொறாமை, கோபதாபங்களை விட்டொழித்து ஒருவருக்கொருவர் ‘ஸலாம் கூறி பழையனவற்றை மறந்து விட வேண்டும். இவ்விடயத்தை பெருநாள் தினத்தில் அதற்கு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இஸ்லாம் சாந்தியையும், சமாதானத்தையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்துகிறது.

இன்று எம்மத்தியிலும் உலகளாவிய ரீதியிலும் முஸ்லிம்களிடையே பல்வேறு பிரிவுகளும், பிரிவினைகளும் உள்ளன. அதன் காரணமாக முஸ்லிம்களிடையே சாந்தியும் சமாதானம் ஒற்றுமையும் இல்லாமற் போயுள்ளது. இவ் விடயம் தொடர்பில் நாம் அதிகமதிகம் கவனம் செலுத்த வேண்டும்.

ஒவ்வொரு முஸ்லிம் அல்குர்ஆன் கூறுகின்ற வழியிலும், நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்தபடியும் வாழ்ந்தால் முஸ்லிம்களுக்கு இவ்வுலகிலும் மறுமையிலும் வெற்றியே கிடைக்கும். இந்த பெருநாளை அடைவதற்காக கஸ்டங்களை அனுபவிக்க வேண்டும். தியாகம் செய்ய வேண்டும். அதுவரையில் நாம் ஓயக்கூடாது.

தக்பீர் ஓசை இறைபள்ளிவாசலில் முழங்க, புத்தாடை அணிந்து, நறுமணம் பூசி, அறுசுவை உணவு சமைத்து ஒருவருக்கொருவர் ஆரத் தழுவி பெருநாள் வாழ்த்துக் கூறி பெருங்களிப்புடன் பெருநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்நாளில் நோன்பு கற்றுத் தந்த படிப்பினையை மனதில் இருத்தி வாழ் நாள் முழுவதும் அதன்படி நடப்போமாக…. ஈத் முபாறக்..

நன்றி சுகைப்.



அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Sep 10, 2010 3:42 pm

நன்றி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Sep 10, 2010 5:12 pm

ஆமோதித்தல்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Hasan1
Hasan1
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 24/12/2009
http://islamintamil.forumakers.com/

PostHasan1 Fri Sep 10, 2010 7:35 pm

மிக மிக அருமையான பதிவு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Sep 10, 2010 7:37 pm

karthikharis wrote: நன்றி

நன்றி படித்து பதில் இட்டமைக்கு நன்றி நன்றி



அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Sep 10, 2010 7:38 pm

உமா wrote: ஆமோதித்தல்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி உமா நன்றி நன்றி



அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Sep 10, 2010 7:38 pm

Hasan1 wrote:மிக மிக அருமையான பதிவு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி ஜீ நீங்களும் தாருங்கள் நண்மைகளைச் சேருங்கள். ஐ லவ் யூ ஐ லவ் யூ



அருள்மிகு ரமழானின் போதனைபடி என்றும் வாழ்வோம்” Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக