புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகை தரும்  உவகை  Poll_c10ஈகை தரும்  உவகை  Poll_m10ஈகை தரும்  உவகை  Poll_c10 
11 Posts - 38%
heezulia
ஈகை தரும்  உவகை  Poll_c10ஈகை தரும்  உவகை  Poll_m10ஈகை தரும்  உவகை  Poll_c10 
7 Posts - 24%
Dr.S.Soundarapandian
ஈகை தரும்  உவகை  Poll_c10ஈகை தரும்  உவகை  Poll_m10ஈகை தரும்  உவகை  Poll_c10 
6 Posts - 21%
i6appar
ஈகை தரும்  உவகை  Poll_c10ஈகை தரும்  உவகை  Poll_m10ஈகை தரும்  உவகை  Poll_c10 
3 Posts - 10%
Jenila
ஈகை தரும்  உவகை  Poll_c10ஈகை தரும்  உவகை  Poll_m10ஈகை தரும்  உவகை  Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
ஈகை தரும்  உவகை  Poll_c10ஈகை தரும்  உவகை  Poll_m10ஈகை தரும்  உவகை  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈகை தரும்  உவகை  Poll_c10ஈகை தரும்  உவகை  Poll_m10ஈகை தரும்  உவகை  Poll_c10 
101 Posts - 41%
ayyasamy ram
ஈகை தரும்  உவகை  Poll_c10ஈகை தரும்  உவகை  Poll_m10ஈகை தரும்  உவகை  Poll_c10 
88 Posts - 36%
i6appar
ஈகை தரும்  உவகை  Poll_c10ஈகை தரும்  உவகை  Poll_m10ஈகை தரும்  உவகை  Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
ஈகை தரும்  உவகை  Poll_c10ஈகை தரும்  உவகை  Poll_m10ஈகை தரும்  உவகை  Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
ஈகை தரும்  உவகை  Poll_c10ஈகை தரும்  உவகை  Poll_m10ஈகை தரும்  உவகை  Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
ஈகை தரும்  உவகை  Poll_c10ஈகை தரும்  உவகை  Poll_m10ஈகை தரும்  உவகை  Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
ஈகை தரும்  உவகை  Poll_c10ஈகை தரும்  உவகை  Poll_m10ஈகை தரும்  உவகை  Poll_c10 
7 Posts - 3%
Guna.D
ஈகை தரும்  உவகை  Poll_c10ஈகை தரும்  உவகை  Poll_m10ஈகை தரும்  உவகை  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஈகை தரும்  உவகை  Poll_c10ஈகை தரும்  உவகை  Poll_m10ஈகை தரும்  உவகை  Poll_c10 
2 Posts - 1%
prajai
ஈகை தரும்  உவகை  Poll_c10ஈகை தரும்  உவகை  Poll_m10ஈகை தரும்  உவகை  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகை தரும் உவகை


   
   

Page 1 of 2 1, 2  Next

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Fri Sep 10, 2010 3:39 pm

தவிப்போ ருக்கு
ஈவதில் பெருமையே.
மேவிய கைகள்
தாவியே இருப்பதால்.!!..
அவிழ்ந்த கர்வமதைக்
கவிழ்ந்த வாறே
நவின்று நின்றதோ?!
புவியை நோக்கியே
குவிந்து, குனிந்தது
அவிடம் உன்னதமே !!!.


தரும்






கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Sep 10, 2010 3:42 pm

V.Annasamy wrote:தவிப்போ ருக்கு
ஈவதில் பெருமையே.
மேவிய கைகள்
தாவியே இருப்பதால்.!!..
அவிழ்ந்த கர்வமதைக்
கவிழ்ந்த வாறே
நவின்று நின்றதோ?!
புவியை நோக்கியே
குவிந்து, குனிந்தது
அவிடம் உன்னதமே !!!.








அருமை உங்களது உவகை



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Sep 10, 2010 3:43 pm

நீங்கள் மிகவும் அருமயாக கவிதை வரைகிறீர்கள் ஆனால் இந்த மற மண்டைக்கு சரியாக விளங்காது நன்றி.



ஈகை தரும்  உவகை  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Fri Sep 10, 2010 3:44 pm

karthikharis wrote:
V.Annasamy wrote:தவிப்போ ருக்கு
ஈவதில் பெருமையே.
மேவிய கைகள்
தாவியே இருப்பதால்.!!..
அவிழ்ந்த கர்வமதைக்
கவிழ்ந்த வாறே
நவின்று நின்றதோ?!
புவியை நோக்கியே
குவிந்து, குனிந்தது
அவிடம் உன்னதமே !!!.








அருமை உங்களது உவகை

நன்றி நன்றி நன்றி கார்த்திக்.

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Fri Sep 10, 2010 3:47 pm

அப்புகுட்டி wrote:நீங்கள் மிகவும் அருமயாக கவிதை வரைகிறீர்கள் ஆனால் இந்த மற மண்டைக்கு சரியாக விளங்காது நன்றி.

ஒருவன் தர்மம் செய்யும்போது அவன் கைகள் மேலெழுந்து (சிறிது கர்வமுடன்), பின்னர் கிழ் நோக்கிய நிலையில் புவியினைப் பணிந்தவாறே கொடுக்கிறான். இதையே மிகவும் நல்லது என்றேன்.

நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Sep 10, 2010 3:51 pm

V.Annasamy wrote:
அப்புகுட்டி wrote:நீங்கள் மிகவும் அருமயாக கவிதை வரைகிறீர்கள் ஆனால் இந்த மற மண்டைக்கு சரியாக விளங்காது நன்றி.

ஒருவன் தர்மம் செய்யும்போது அவன் கைகள் மேலெழுந்து (சிறிது கர்வமுடன்), பின்னர் கிழ் நோக்கிய நிலையில் புவியினைப் பணிந்தவாறே கொடுக்கிறான். இதையே மிகவும் நல்லது என்றேன்.

நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்

இப்போது புரிந்தது கவியே வாழ்த்துக்கள் நன்றிகளும் கூட நன்றி நன்றி



ஈகை தரும்  உவகை  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Fri Sep 10, 2010 4:11 pm


நன்றிகள் அப்பு.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Sep 10, 2010 4:22 pm

V.Annasamy wrote:
அப்புகுட்டி wrote:நீங்கள் மிகவும் அருமயாக கவிதை வரைகிறீர்கள் ஆனால் இந்த மற மண்டைக்கு சரியாக விளங்காது நன்றி.

ஒருவன் தர்மம் செய்யும்போது அவன் கைகள் மேலெழுந்து (சிறிது கர்வமுடன்), பின்னர் கிழ் நோக்கிய நிலையில் புவியினைப் பணிந்தவாறே கொடுக்கிறான். இதையே மிகவும் நல்லது என்றேன்.

நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்


கவிதையுடன் விளக்கம் அருமை.....
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Fri Sep 10, 2010 4:29 pm

உமா wrote:
V.Annasamy wrote:
அப்புகுட்டி wrote:நீங்கள் மிகவும் அருமயாக கவிதை வரைகிறீர்கள் ஆனால் இந்த மற மண்டைக்கு சரியாக விளங்காது நன்றி.

ஒருவன் தர்மம் செய்யும்போது அவன் கைகள் மேலெழுந்து (சிறிது கர்வமுடன்), பின்னர் கிழ் நோக்கிய நிலையில் புவியினைப் பணிந்தவாறே கொடுக்கிறான். இதையே மிகவும் நல்லது என்றேன்.

நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்


கவிதையுடன் விளக்கம் அருமை.....
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


மிக்க நன்றி. ஈவதால் கைக்கு ஈகை என்றனர். அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Fri Sep 10, 2010 5:39 pm



ஈகைப் பெருநாள் வாழ்க.



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக