புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆழ்கடல்  Poll_c10ஆழ்கடல்  Poll_m10ஆழ்கடல்  Poll_c10 
48 Posts - 60%
heezulia
ஆழ்கடல்  Poll_c10ஆழ்கடல்  Poll_m10ஆழ்கடல்  Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
ஆழ்கடல்  Poll_c10ஆழ்கடல்  Poll_m10ஆழ்கடல்  Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
ஆழ்கடல்  Poll_c10ஆழ்கடல்  Poll_m10ஆழ்கடல்  Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
ஆழ்கடல்  Poll_c10ஆழ்கடல்  Poll_m10ஆழ்கடல்  Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
ஆழ்கடல்  Poll_c10ஆழ்கடல்  Poll_m10ஆழ்கடல்  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஆழ்கடல்  Poll_c10ஆழ்கடல்  Poll_m10ஆழ்கடல்  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஆழ்கடல்  Poll_c10ஆழ்கடல்  Poll_m10ஆழ்கடல்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஆழ்கடல்  Poll_c10ஆழ்கடல்  Poll_m10ஆழ்கடல்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆழ்கடல்  Poll_c10ஆழ்கடல்  Poll_m10ஆழ்கடல்  Poll_c10 
43 Posts - 60%
heezulia
ஆழ்கடல்  Poll_c10ஆழ்கடல்  Poll_m10ஆழ்கடல்  Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
ஆழ்கடல்  Poll_c10ஆழ்கடல்  Poll_m10ஆழ்கடல்  Poll_c10 
4 Posts - 6%
dhilipdsp
ஆழ்கடல்  Poll_c10ஆழ்கடல்  Poll_m10ஆழ்கடல்  Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
ஆழ்கடல்  Poll_c10ஆழ்கடல்  Poll_m10ஆழ்கடல்  Poll_c10 
2 Posts - 3%
Sathiyarajan
ஆழ்கடல்  Poll_c10ஆழ்கடல்  Poll_m10ஆழ்கடல்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஆழ்கடல்  Poll_c10ஆழ்கடல்  Poll_m10ஆழ்கடல்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஆழ்கடல்  Poll_c10ஆழ்கடல்  Poll_m10ஆழ்கடல்  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஆழ்கடல்  Poll_c10ஆழ்கடல்  Poll_m10ஆழ்கடல்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆழ்கடல்


   
   
avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Fri Sep 10, 2010 2:49 pm

நெஞ்சை நெகிழ வைத்துவிட்டது
உன் வார்த்தைகளில் வழிந்தோடும்
ஆக்ரோசமான அன்பு

உன் ஆண்மையின் மென்மை கண்டு
அதில் ஆழ புதைந்து போக எண்ணியதுண்டு

இனம் தெரியா உணர்வுகளுக்குள்
சிலநாளாய் சிக்கி தான் போனேன்
மீண்டு வர எண்ணம்மில்லாமல்

ஏதோ சாரல் என நினைத்து
சாதாரணமாய் இருந்தேன்

இபோதுதான் தெரிகிறது - அன்பின்
அடை மழைக்கான அறிகுறி என்று

மூழ்கினால் வெளிவர முடியாது என்று தெரிந்தும்
மூழ்கிக்கொண்டு இருக்கிறேன்
உன் அன்பென்னும் கடலில்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Sep 10, 2010 2:53 pm

மூழ்கினால் வெளிவர முடியாது என்று தெரிந்தும்
மூழ்கிக்கொண்டு இருக்கிறேன்
உன் அன்பென்னும் கடலில்

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கண்நீர் பூசல் தரும்
மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Sep 10, 2010 2:56 pm

அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Fri Sep 10, 2010 3:02 pm

உமா wrote:
மூழ்கினால் வெளிவர முடியாது என்று தெரிந்தும்
மூழ்கிக்கொண்டு இருக்கிறேன்
உன் அன்பென்னும் கடலில்

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கண்நீர் பூசல் தரும்
மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர்
அன்பிற்கு எப்போதும் இல்லை தாள்
அது ஒரு திறந்த வெளி கடல்
யார் வேண்டுமானாலும் பருகலாம்
மகிச்சி தோழி உன் இவை உன் அன்பிற்கு சமர்ப்பணம்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Sep 10, 2010 3:23 pm

கோவை. மு. சரளா wrote:
அன்பிற்கு எப்போதும் இல்லை தாள்
அது ஒரு திறந்த வெளி கடல்
யார் வேண்டுமானாலும் பருகலாம்
மகிச்சி தோழி உன் இவை உன் அன்பிற்கு சமர்ப்பணம்

நன்றி சியர்ஸ்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Fri Sep 10, 2010 3:28 pm

அன்பெனும் ஆழ்கடலில் மூழ்கி கவிதை எனும் அற்புத முத்து எடுதுள்ளிரீர்கள்.... மகிழ்ச்சி மகிழ்ச்சி



Be Happy always

ஆழ்கடல்  47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக