புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_c10கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_m10கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_c10கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_m10கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_c10 
35 Posts - 36%
mohamed nizamudeen
கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_c10கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_m10கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_c10கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_m10கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_c10கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_m10கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_c10கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_m10கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_c10கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_m10கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_c10 
2 Posts - 2%
prajai
கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_c10கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_m10கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_c10 
2 Posts - 2%
Manimegala
கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_c10கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_m10கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_c10 
2 Posts - 2%
Saravananj
கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_c10கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_m10கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_c10கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_m10கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_c10 
401 Posts - 48%
heezulia
கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_c10கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_m10கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_c10 
282 Posts - 34%
Dr.S.Soundarapandian
கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_c10கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_m10கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_c10கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_m10கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_c10கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_m10கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_c10 
28 Posts - 3%
prajai
கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_c10கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_m10கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_c10கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_m10கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_c10கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_m10கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_c10கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_m10கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_c10கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_m10கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி


   
   
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri Jul 31, 2009 9:46 pm

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பக்தை ஒருவருக்கு வாகூரவெட்டை என்னும் இடத்தில் நடுக்கானகத்தில் வைத்து கதிர்காம முருகன் காட்சி கொடுத்ததுடன் அவரிடம் ஒரு பண முடிப்பையும் வழங்கிவிட்டு மறைந்துள்ளார்.

கிழக்கு மாகாணம், காரைதீவைச் சேர்ந்த பக்தை திருமதி மானாகன் புவனேஸ்வரி (வயது 55) என்பவருக்கே வாகூரவெட்டை நடுக் கானகத்தில் வைத்து முருகப் பெருமான் காட்சியளித்துள்ளார்.

இந்த பெண் பக்தையையும், இவருக்கு கதிர்காமமுருகன் வழங்கிய பணமுடிப்பையும், பணமுடிப்பிற்குளிருந்த 5000 ரூபா பணத்தையும் கீழேயுள்ள படங்களில் காணலாம்.

கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Miracle00

கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Miracle0

கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Miracle



கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sat Aug 01, 2009 6:52 am

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பக்தை ஒருவருக்கு வாகூரவெட்டை என்னும் இடத்தில் நடுக்கானகத்தில் வைத்து கதிர்காம முருகன் காட்சி கொடுத்ததுடன் அவரிடம் ஒரு பண முடிப்பையும் வழங்கிவிட்டு மறைந்துள்ளார் என்ற செய்தி நீங்கள் படித்திருப்பீர்கள்.

குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பார்கள். எந்தப்பாவமும் செய்யாத தமிழ்ச் சிறுவர்களும் மக்களும் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டபோது வராத முருகன் தற்போது கதிர்காமத்தில் வந்தருளியதாக ஒரு பெண் கூற அதைப் பல இணையங்கள் செய்தியாக வெளியிட்டுள்ளன. பண மூட்டை ஒன்றையும் முருகன் கையளித்ததாகக் கூறப்படுவது மிகவும் வேடிக்கையாக உள்ளது.

கடவுள் இருக்கிறார இல்லையா என்ற விவாதத்திற்கு இணையம் வரவில்லை, மாறாக நாத்திகம் பேசவில்லை. எமக்கு மிஞ்சிய சக்தி ஒன்று இருக்கிறது, ...அதற்காக இப்படி கூறிவிட முடியாது.

வன்னியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டும், லட்சக்கணக்கான மக்கள் தடுப்பு முகாமில் வாடும் இத் தருணத்தில் முருகப்பெருமான் ஒரு பக்தைக்கு காட்ச்சியளித்தது மட்டுமல்லாது, பண முடிச்சையும் வழங்கியுள்ளதாக் கூறப்படுவது, தமிழர்களை பகுத்தறிவில்லாத பிராணிகளாக மாற்ற நினைப்பவர்களின் கட்டுக்கதை என்பது தெளிவாகிறது.

சிங்களவர் அதிக நம்பிக்கை வைத்திருக்கும் கதிர்காம முருகன் கோவிலை, குறிவைத்து சிங்களவர்களால் இந்த பரப்புரை மேற்கொள்ளப்படுகின்றது என்பதே உண்மை. இதில் பல உள் அர்த்தங்கள் இருக்கலாம் , புலம் பெயர் தமிழ் மக்கள் மிகுந்த கவனத்துடன் இப் பரப்புரையை கையாளவேன்டும் என நாம் நம்புகிறோம்.

உங்கள் கருத்துகள் வரவேற்க்கப்படுகிறது. தயவுசெய்ய்து உங்கள் கருத்துக்களை அனுப்பிவைக்கவும்



கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Skirupairajahblackjh18
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Sat Aug 01, 2009 12:28 pm

நான் முருகனுடைய தீராத பக்தன்.இத்தனி உயிர்களும் கொல்லப்பட்ட நேரம் வராத முருகன் ஒருதருக்காக வந்து 5000ரூபா குடுத்தார் என்று சொலும் போது சிரிப்புதான் வருகிறது. எத்தனையோ பிரபலமான அருள் வாய்ந்தது என்று அடியார்களால் சிரத்தையுடன் வ்ழிபட்டு வந்த கோவில்களுக்கு முனாலேதான் நம்மவர்கள் தசைப்பிண்டங்களாக கொல்லப்பட்டார்கள் நீதி யெயிக்கும் நேர்மை யெயிக்க்கும் சத்தியம் வெல்லும் இப்படி எல்லாம் சொல்லப்பட்டது இறுதியில்
என்ன ஆனது?

இவை எல்லாம் சிந்திக்கும் போது என்னை நாஷ்திகன் போலே பேசவைக்கிறாது


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Aug 01, 2009 2:54 pm

எதற்கு இந்த விளம்பரம் ?, யாரை ஏமாற்ற ?, முருகன் என்ன ஸ்ரீலங்கா நாட்டு பணம் தான் உபயோகிக்கிறாரா?. சைலாஜன் சொல்வது போல், இப்படி நாம் சொன்னால் நம்மையும் நாத்திகன் ஆக்கி விடுவார்கள்.

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sat Aug 01, 2009 2:59 pm

சிங்களவர் அதிக நம்பிக்கை வைத்திருக்கும் கதிர்காம முருகன் கோவிலை, குறிவைத்து சிங்களவர்களால் இந்த பரப்புரை மேற்கொள்ளப்படுகின்றது என்பதே உண்மை. இதில் பல உள் அர்த்தங்கள் இருக்கலாம் , புலம் பெயர் தமிழ் மக்கள் மிகுந்த கவனத்துடன் இப் பரப்புரையை கையாளவேன்டும் என நாம் நம்புகிறோம்.



கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Skirupairajahblackjh18
amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Sat Aug 01, 2009 3:02 pm

ஈழமகன் wrote:
நான் முருகனுடைய தீராத பக்தன்.இத்தனி உயிர்களும் கொல்லப்பட்ட நேரம் வராத முருகன் ஒருதருக்காக வந்து 5000ரூபா குடுத்தார் என்று சொலும் போது சிரிப்புதான் வருகிறது. எத்தனையோ பிரபலமான அருள் வாய்ந்தது என்று அடியார்களால் சிரத்தையுடன் வ்ழிபட்டு வந்த கோவில்களுக்கு முனாலேதான் நம்மவர்கள் தசைப்பிண்டங்களாக கொல்லப்பட்டார்கள் நீதி யெயிக்கும் நேர்மை யெயிக்க்கும் சத்தியம் வெல்லும் இப்படி எல்லாம் சொல்லப்பட்டது இறுதியில்
என்ன ஆனது?

இவை எல்லாம் சிந்திக்கும் போது என்னை நாஷ்திகன் போலே பேசவைக்கிறாது


எதிர்பார்ப்பது தப்பிலலையா??

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Aug 01, 2009 3:05 pm

kirupairajah wrote:சிங்களவர் அதிக நம்பிக்கை வைத்திருக்கும் கதிர்காம முருகன் கோவிலை, குறிவைத்து சிங்களவர்களால் இந்த பரப்புரை மேற்கொள்ளப்படுகின்றது என்பதே உண்மை. இதில் பல உள் அர்த்தங்கள் இருக்கலாம் , புலம் பெயர் தமிழ் மக்கள் மிகுந்த கவனத்துடன் இப் பரப்புரையை கையாளவேன்டும் என நாம் நம்புகிறோம்.

புரியவில்லை ?

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sat Aug 01, 2009 3:11 pm

கொள்ளைக்கும்பல் பக்தர்களுக்கு விரிக்கும் வலை



கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Skirupairajahblackjh18
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sat Aug 01, 2009 3:13 pm

kirupairajah wrote:கொள்ளைக்கும்பல் பக்தர்களுக்கு விரிக்கும் வலை

மகிழ்ச்சி மகிழ்ச்சி



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Aug 01, 2009 3:44 pm

ஈழமகன் wrote:
நான் முருகனுடைய தீராத பக்தன்.இத்தனி உயிர்களும் கொல்லப்பட்ட நேரம் வராத முருகன் ஒருதருக்காக வந்து 5000ரூபா குடுத்தார் என்று சொலும் போது சிரிப்புதான் வருகிறது. எத்தனையோ பிரபலமான அருள் வாய்ந்தது என்று அடியார்களால் சிரத்தையுடன் வ்ழிபட்டு வந்த கோவில்களுக்கு முனாலேதான் நம்மவர்கள் தசைப்பிண்டங்களாக கொல்லப்பட்டார்கள் நீதி யெயிக்கும் நேர்மை யெயிக்க்கும் சத்தியம் வெல்லும் இப்படி எல்லாம் சொல்லப்பட்டது இறுதியில்
என்ன ஆனது?

இவை எல்லாம் சிந்திக்கும் போது என்னை நாஷ்திகன் போலே பேசவைக்கிறாது

உண்மைதான் நண்பரே எனது சிந்தனையும் அப்படியே செல்கிறது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக