புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நயன்தாராவுடன் நடந்தவை... சிம்புவின் வாலிபன்!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
First topic message reminder :
திரைவட்டாரத்தில் பெரிய சர்ச்சையை கிளப்பிய சிம்புவின் இரண்டாவது காதல் ‘வாலிபன்’ என்ற பெயரில் படமாகிறது. இதற்கான போட்டோ செஷன் லண்டனில் நடந்து முடித்துள்ளது.
சிம்பு முதன் முதலில் கதை, திரைக்கதை அமைத்து நடித்திருந்தப் படம் ‘மன்மதன்’. இந்தப் படம் உருவாகக் காரணம் சிம்புவின் முதல் காதல் தோல்வியின் தாக்கம் என்று சொல்லப்பட்டது. இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தனது கதை, திரைக்கதைக்கு கிடைத்த இந்த வெற்றியினால் இயக்குனாராகவும் மாறினார் சிம்பு.
அப்படி அவர் முதன் முதலாக இயக்கி நடித்த ‘வல்லவன்’படத்தின் வளர்ச்சியின்போதுதான் நயன்தாராவுக்கும் சிம்புவுக்கும் இடையே காதலும் வளர்ந்தது.
அப்போது திரும்பிய திசையெல்லாம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட காதல் ஜோடி இவர்கள்தான். ஒட்டி உறவாடிய இவர்கள் காதல் ஒருகட்டத்தில் சிக்கலில் சிக்கி சின்னாபின்னமானது. இந்தக் காதல் வம்பினால் சிலமாதங்கள் மிகவும மனக்குழப்பத்துக்கு ஆளானார் சிம்பு. இதன் பின்பு நயன்தாராவுடன் பேசுவதற்குகூட வாய்ப்பில்லாமல் போனது.
இதனால் சிம்பு பங்கேற்ற பொது மேடை ஒன்றில் ‘லூசு பெண்ணே... லூசு பையன் உன்னால தான் லூசா சுத்துறான்...’ என்று பாடலாகபாடி நயன்தாராவுக்கு தனது வருத்ததை வெளிப் படுத்தினார். ஆனால் நயன்தாரா அதற்கெல்லாம் மசியவில்லை. பிரிந்தது பிரிந்ததுதான் என்று சிம்புவைவிட்டு நிரந்தரமாக விலகிவிட்டார். தற்போது பிரபு தேவாவுடன் காதல் நடனம் ஆடிவருவது நடப்பு செய்தி.
இப்படியான சிம்புவின் இரண்டாவது காதல் தான் ‘வாலிபன்’ படத்தின் கதைக்கருவாம். சிலம்பாட்டம் படம் முடிந்த பிறகு கெட்டவன் என்றப்பெயரில் சிம்பு இயக்குவதாக இருந்தப் படம்தான் இது. அப்போது கௌதம் மேனனின் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததால் இந்தப் படம் எடுக்கும் முடிவை தள்ளிவைத்தாராம் சிம்பு. விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில், வழக்கமான கமர்ஷியல் ஹீரோ என்பதை கடந்து, ஒரு அசத்தலான காதல் மன்னனாக வந்து கலக்கியிருப்பார் சிம்பு. இந்தப் படத்தில் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.
இதனால், இதே போன்ற வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க முடிவெடுத்தார் சிம்பு. அந்தவகையில் அமைந்த படங்கள்தான் ‘வானம்’, ‘போடா போடி’.
‘போடா போடி’யின் படப்பிடிப்பு லண்டனின் நடைப்பெற்று வருகிறது. இதனால்தான் ரஜினியின் மகள் சௌந்தர்யாவின் கல்யாணத்துக்கு சிம்பு வரமுடியாமல் போனதாம். ரஜினியின் தீவிர ரசிகன் என்றவகையில், சூப்பர் ஸ்டார் வீட்டுக் கல்யாணத்திற்கு லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. சௌந்தர்யாவின் கல்யாணத்தில், சூர்யா தவிர இளம் முன்னணி நடிகர்கள் யாருமே வரவில்லை .
லண்டனில், போடா போடியின் படப்பிடிப்பிற்கிடையே ‘வாலிபன்’ படத்திற்கான போட்டோ செஷனையும் முடித்துள்ளார் சிம்பு. இதற்காக சிம்புவுக்கு பிடித்தமான போட்டோகிராபர் லண்டனுக்கே வரவழைக்கப்பட்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து வாலிபனின் கதை, திரைக்கதை பணிகளையும் அங்கேயே முடித்திடவும் சிம்பு திட்டமிட்டுள்ளாராம்.(ஒரே கல்லில் மூன்று மாங்காவா.)
போடா போடியின் லண்டன் படப்பிடிப்பு விரைவில் முடியவுள்ளது. முடிந்தவுடன் சென்னை வரும் சிம்புவுக்காக வானம் படக்குழு தயாராக உள்ளது. சிம்புவின் 20 நாள் கால்ஷீட்டுடன் வானம் படத்தில் சிம்புவுக்கான அனைத்து காட்சிகளும் முடிவடைகிறது. அதை முடித்தவுடன் மீண்டும் போடா போடிக்காக லண்டன் பறக்கிறார் சிம்பு. இந்தப் படம் முடிந்த வேகத்தோடு வாலிபன் வளர ஆரம்பித்து விடுவானாம்.
திரைவட்டாரத்தில் பெரிய சர்ச்சையை கிளப்பிய சிம்புவின் இரண்டாவது காதல் ‘வாலிபன்’ என்ற பெயரில் படமாகிறது. இதற்கான போட்டோ செஷன் லண்டனில் நடந்து முடித்துள்ளது.
சிம்பு முதன் முதலில் கதை, திரைக்கதை அமைத்து நடித்திருந்தப் படம் ‘மன்மதன்’. இந்தப் படம் உருவாகக் காரணம் சிம்புவின் முதல் காதல் தோல்வியின் தாக்கம் என்று சொல்லப்பட்டது. இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தனது கதை, திரைக்கதைக்கு கிடைத்த இந்த வெற்றியினால் இயக்குனாராகவும் மாறினார் சிம்பு.
அப்படி அவர் முதன் முதலாக இயக்கி நடித்த ‘வல்லவன்’படத்தின் வளர்ச்சியின்போதுதான் நயன்தாராவுக்கும் சிம்புவுக்கும் இடையே காதலும் வளர்ந்தது.
அப்போது திரும்பிய திசையெல்லாம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட காதல் ஜோடி இவர்கள்தான். ஒட்டி உறவாடிய இவர்கள் காதல் ஒருகட்டத்தில் சிக்கலில் சிக்கி சின்னாபின்னமானது. இந்தக் காதல் வம்பினால் சிலமாதங்கள் மிகவும மனக்குழப்பத்துக்கு ஆளானார் சிம்பு. இதன் பின்பு நயன்தாராவுடன் பேசுவதற்குகூட வாய்ப்பில்லாமல் போனது.
இதனால் சிம்பு பங்கேற்ற பொது மேடை ஒன்றில் ‘லூசு பெண்ணே... லூசு பையன் உன்னால தான் லூசா சுத்துறான்...’ என்று பாடலாகபாடி நயன்தாராவுக்கு தனது வருத்ததை வெளிப் படுத்தினார். ஆனால் நயன்தாரா அதற்கெல்லாம் மசியவில்லை. பிரிந்தது பிரிந்ததுதான் என்று சிம்புவைவிட்டு நிரந்தரமாக விலகிவிட்டார். தற்போது பிரபு தேவாவுடன் காதல் நடனம் ஆடிவருவது நடப்பு செய்தி.
இப்படியான சிம்புவின் இரண்டாவது காதல் தான் ‘வாலிபன்’ படத்தின் கதைக்கருவாம். சிலம்பாட்டம் படம் முடிந்த பிறகு கெட்டவன் என்றப்பெயரில் சிம்பு இயக்குவதாக இருந்தப் படம்தான் இது. அப்போது கௌதம் மேனனின் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததால் இந்தப் படம் எடுக்கும் முடிவை தள்ளிவைத்தாராம் சிம்பு. விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில், வழக்கமான கமர்ஷியல் ஹீரோ என்பதை கடந்து, ஒரு அசத்தலான காதல் மன்னனாக வந்து கலக்கியிருப்பார் சிம்பு. இந்தப் படத்தில் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.
இதனால், இதே போன்ற வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க முடிவெடுத்தார் சிம்பு. அந்தவகையில் அமைந்த படங்கள்தான் ‘வானம்’, ‘போடா போடி’.
‘போடா போடி’யின் படப்பிடிப்பு லண்டனின் நடைப்பெற்று வருகிறது. இதனால்தான் ரஜினியின் மகள் சௌந்தர்யாவின் கல்யாணத்துக்கு சிம்பு வரமுடியாமல் போனதாம். ரஜினியின் தீவிர ரசிகன் என்றவகையில், சூப்பர் ஸ்டார் வீட்டுக் கல்யாணத்திற்கு லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. சௌந்தர்யாவின் கல்யாணத்தில், சூர்யா தவிர இளம் முன்னணி நடிகர்கள் யாருமே வரவில்லை .
லண்டனில், போடா போடியின் படப்பிடிப்பிற்கிடையே ‘வாலிபன்’ படத்திற்கான போட்டோ செஷனையும் முடித்துள்ளார் சிம்பு. இதற்காக சிம்புவுக்கு பிடித்தமான போட்டோகிராபர் லண்டனுக்கே வரவழைக்கப்பட்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து வாலிபனின் கதை, திரைக்கதை பணிகளையும் அங்கேயே முடித்திடவும் சிம்பு திட்டமிட்டுள்ளாராம்.(ஒரே கல்லில் மூன்று மாங்காவா.)
போடா போடியின் லண்டன் படப்பிடிப்பு விரைவில் முடியவுள்ளது. முடிந்தவுடன் சென்னை வரும் சிம்புவுக்காக வானம் படக்குழு தயாராக உள்ளது. சிம்புவின் 20 நாள் கால்ஷீட்டுடன் வானம் படத்தில் சிம்புவுக்கான அனைத்து காட்சிகளும் முடிவடைகிறது. அதை முடித்தவுடன் மீண்டும் போடா போடிக்காக லண்டன் பறக்கிறார் சிம்பு. இந்தப் படம் முடிந்த வேகத்தோடு வாலிபன் வளர ஆரம்பித்து விடுவானாம்.
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
அடிவாங்க தெம்பு எனக்கில்லை...karthikharis wrote:arun_vzp wrote:இது ....எனக்கா.... சிம்புவுக்க.....karthikharis wrote:
முடில இந்த வாங்கிக்கோ
ரெண்டு பேருக்கும் தான் ......
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
arun_vzp wrote:அடிவாங்க தெம்பு எனக்கில்லை...karthikharis wrote:arun_vzp wrote:
இது ....எனக்கா.... சிம்புவுக்க.....
ரெண்டு பேருக்கும் தான் ......
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2