புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவரை கொலை செய்த மனைவி !!!! Poll_c10கணவரை கொலை செய்த மனைவி !!!! Poll_m10கணவரை கொலை செய்த மனைவி !!!! Poll_c10 
68 Posts - 41%
heezulia
கணவரை கொலை செய்த மனைவி !!!! Poll_c10கணவரை கொலை செய்த மனைவி !!!! Poll_m10கணவரை கொலை செய்த மனைவி !!!! Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
கணவரை கொலை செய்த மனைவி !!!! Poll_c10கணவரை கொலை செய்த மனைவி !!!! Poll_m10கணவரை கொலை செய்த மனைவி !!!! Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
கணவரை கொலை செய்த மனைவி !!!! Poll_c10கணவரை கொலை செய்த மனைவி !!!! Poll_m10கணவரை கொலை செய்த மனைவி !!!! Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
கணவரை கொலை செய்த மனைவி !!!! Poll_c10கணவரை கொலை செய்த மனைவி !!!! Poll_m10கணவரை கொலை செய்த மனைவி !!!! Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
கணவரை கொலை செய்த மனைவி !!!! Poll_c10கணவரை கொலை செய்த மனைவி !!!! Poll_m10கணவரை கொலை செய்த மனைவி !!!! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
கணவரை கொலை செய்த மனைவி !!!! Poll_c10கணவரை கொலை செய்த மனைவி !!!! Poll_m10கணவரை கொலை செய்த மனைவி !!!! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கணவரை கொலை செய்த மனைவி !!!! Poll_c10கணவரை கொலை செய்த மனைவி !!!! Poll_m10கணவரை கொலை செய்த மனைவி !!!! Poll_c10 
2 Posts - 1%
prajai
கணவரை கொலை செய்த மனைவி !!!! Poll_c10கணவரை கொலை செய்த மனைவி !!!! Poll_m10கணவரை கொலை செய்த மனைவி !!!! Poll_c10 
1 Post - 1%
manikavi
கணவரை கொலை செய்த மனைவி !!!! Poll_c10கணவரை கொலை செய்த மனைவி !!!! Poll_m10கணவரை கொலை செய்த மனைவி !!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவரை கொலை செய்த மனைவி !!!! Poll_c10கணவரை கொலை செய்த மனைவி !!!! Poll_m10கணவரை கொலை செய்த மனைவி !!!! Poll_c10 
319 Posts - 50%
heezulia
கணவரை கொலை செய்த மனைவி !!!! Poll_c10கணவரை கொலை செய்த மனைவி !!!! Poll_m10கணவரை கொலை செய்த மனைவி !!!! Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
கணவரை கொலை செய்த மனைவி !!!! Poll_c10கணவரை கொலை செய்த மனைவி !!!! Poll_m10கணவரை கொலை செய்த மனைவி !!!! Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
கணவரை கொலை செய்த மனைவி !!!! Poll_c10கணவரை கொலை செய்த மனைவி !!!! Poll_m10கணவரை கொலை செய்த மனைவி !!!! Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
கணவரை கொலை செய்த மனைவி !!!! Poll_c10கணவரை கொலை செய்த மனைவி !!!! Poll_m10கணவரை கொலை செய்த மனைவி !!!! Poll_c10 
21 Posts - 3%
prajai
கணவரை கொலை செய்த மனைவி !!!! Poll_c10கணவரை கொலை செய்த மனைவி !!!! Poll_m10கணவரை கொலை செய்த மனைவி !!!! Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
கணவரை கொலை செய்த மனைவி !!!! Poll_c10கணவரை கொலை செய்த மனைவி !!!! Poll_m10கணவரை கொலை செய்த மனைவி !!!! Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
கணவரை கொலை செய்த மனைவி !!!! Poll_c10கணவரை கொலை செய்த மனைவி !!!! Poll_m10கணவரை கொலை செய்த மனைவி !!!! Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
கணவரை கொலை செய்த மனைவி !!!! Poll_c10கணவரை கொலை செய்த மனைவி !!!! Poll_m10கணவரை கொலை செய்த மனைவி !!!! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கணவரை கொலை செய்த மனைவி !!!! Poll_c10கணவரை கொலை செய்த மனைவி !!!! Poll_m10கணவரை கொலை செய்த மனைவி !!!! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவரை கொலை செய்த மனைவி !!!!


   
   
masthan
masthan
பண்பாளர்

பதிவுகள் : 199
இணைந்தது : 09/06/2009

Postmasthan Thu Sep 09, 2010 1:43 pm

திருபரங்குன்றம் :
குடும்ப பிரச்னை காரணமாக கணவரை கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர். திருப்பரங்குன்றம் பாம்பன்நகர் முனியாண்டி கோயில் தெருவை சேர்ந்த பொன்ராஜ்(24). ஓட்டலில் கிளீனர்.. ஆக. 31ல் குடும்ப தகராறு காரணமாக, பொன்ராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக, அவரது மனைவி வேல்கனி(20) கூறியதால், அருகில் இருந்தவர் கள் பொன்ராஜ் உடலை, திருநகர் தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். அவர் இறந்ததாக தெரிவிக்கப் பட்டது. போலீசுக்கு தெரிவிக்காமல், கணவரது உடலை அவரது ஊரான விளாத்திகுளத்திற்கு வேல்கனி கொண்டு சென்றார். அங்கு இறுதி சடங்கு செய்ய ஊரார் எதிர்த்தனர். பொன்ராஜ் உடலை செப்.1ல் திருப்பரங்குன்றம் கொண்டு வந்தனர். பொன்ராஜ் தந்தை கந்தசாமி, போலீசில் புகார் செய்தார். எஸ்.ஐ., விமலா வழக்குப்பதிவு செய்து,பொன்ராஜ் உடலை, பிரேத பரிசோதனைக் காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரித்தார். பிரேத பரிசோதனையில், பொன்ராஜ் உடலில் பல இடங்களில் உள்காயங்கள் இருப்பது தெரிந்தது. வேல்கனியை போலீசார் தேடினர். நேற்று காலை 6.30 மணிக்கு திருப்பரங்குன்றம் வி.ஏ.ஓ., ராஜேந்திரனிடம் அவர் சரணடைந்தார்.

போலீசாரிடம் வேல்கனி அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது: குடும்ப பிரச்னை காரணமாக பொன்ராஜ் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு சித்ரவதை செய்தார். சம்பவத்தன்று அவரது சித்ரவதை தாங்காமல்,என் கணவர் தூங்கும் போது, அவரது மர்ம உறுப்பை கசக்கியும், நெஞ்சில் பலமாக தாக்கினேன். இதில் இறந்த என் கணவர் (பொன்ராஜ்) கழுத்தில், சேலையால் கட்டி விட்டத்தில் தூக்கு மாட்ட முயற்சித்தேன். அது முடியாது போகவே, அவரது உடலை தரையில் வைத்தேன். என் கணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார் என நாடகமாடினேன் என தெரிவித்தார். முதலில் தற்கொலை வழக்காக பதிவு செய்த போலீசார், இதை மாற்றி கொலை வழக்காக மாற்றி, வேல்கனியை கைது செய்தனர்.
நன்றி
தினமலர்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Sep 09, 2010 1:44 pm

அடிப்பாவி ,,,,,,,,,,,, அதிர்ச்சி அதிர்ச்சி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Sep 09, 2010 1:46 pm

பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு ..... ]


நன்றி தோழரே அன்பு மலர்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Sep 09, 2010 1:49 pm

ஒரு கணவனை திருத்த முடியாத இவளெல்லாம் ஒரு பெண்ணா.
என்ன கொடுமை சார் இது
பிடிக்கவில்லை என்றால் விலகி செல்ல வேண்டும்...
கொலை செய்து விட்டு, காரணம் வேறு...

என்ன பெண்ணோ...




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Sep 09, 2010 1:50 pm

உமா wrote:ஒரு கணவனை திருத்த முடியாத இவளெல்லாம் ஒரு பெண்ணா.
என்ன கொடுமை சார் இது
பிடிக்கவில்லை என்றால் விலகி செல்ல வேண்டும்...
கொலை செய்து விட்டு, காரணம் வேறு...

என்ன பெண்ணோ...

அவளுக்கு என்ன கஷ்டமோ ? சோகம்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Sep 09, 2010 1:53 pm

karthikharis wrote:
அவளுக்கு என்ன கஷ்டமோ ? சோகம்


கணவனை கொல்லும் அளவுக்கு என்ன கஷ்டம் இருக்க முடியும்...
கஷ்ட்ட, நஷ்ட்டத்தை அனுசரித்து வாழ தெரியாத அவள், பெண் என்ற தகுதி இல்லாதவள்................
கோபம் கோபம் கோபம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Sep 09, 2010 2:08 pm

உமா wrote:
karthikharis wrote:
அவளுக்கு என்ன கஷ்டமோ ? சோகம்


கணவனை கொல்லும் அளவுக்கு என்ன கஷ்டம் இருக்க முடியும்...
கஷ்ட்ட, நஷ்ட்டத்தை அனுசரித்து வாழ தெரியாத அவள், பெண் என்ற தகுதி இல்லாதவள்................
கோபம் கோபம் கோபம்


அவ கஷ்டத்துக்கு நெறைய காரணம் இருக்கலாம் ..


சிரி சிரி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Sep 09, 2010 2:15 pm

எங்க கிட்ட இருந்து தப்பிக்க முடியுமா..... ஜாலி ஜாலி

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Thu Sep 09, 2010 2:34 pm

அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் சோகம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக