புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_m10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 
91 Posts - 63%
heezulia
 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_m10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_m10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_m10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 
6 Posts - 4%
eraeravi
 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_m10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_m10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 
1 Post - 1%
viyasan
 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_m10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_m10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 
283 Posts - 45%
heezulia
 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_m10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_m10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_m10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_m10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 
19 Posts - 3%
prajai
 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_m10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_m10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_m10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_m10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 
7 Posts - 1%
mruthun
 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_m10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெருநாளின் மகத்துவம்!!!!


   
   
masthan
masthan
பண்பாளர்

பதிவுகள் : 199
இணைந்தது : 09/06/2009

Postmasthan Thu Sep 09, 2010 1:36 pm


பெருநாளின் மகத்துவம்:-

ரம்ஜான் எனப்படும் "பெருநாள்' நமக்கெல்லாம் நன்னாள். "இதை விட பெருமைக்குரிய நாள் இல்லை' என்பதால் தான், "பெருநாள்' எனப்பட்டது. இந்தப் பெருநாளைக் கொண்டாட இருக்கும் நல்லவேளையில் அண்ணல் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நமக்களித்த அறிவுரைகளைக் கேட்போம்.

* ரமலான் பிறை பார்த்து நோன்பை வையுங்கள். (ஷவ்வால்) பிறை பார்த்து நோன்பை நிறுத்துங்கள். வானம் மேகத்தால் மறைக்கப்படுமானால், எண்ணிக்கையை முப்பதாக முழுமைப்படுத்திக் கொள்ளுங்கள்.

* நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப்பெருநாள் ஆகிய இரண்டு இரவுகளில் எவர் விழித்திருந்து (இறைவனை) வணக்கம் புரிகின்றாரோ, அவருடைய உள்ளம் கியாம நாளில் விழிப்புடன் இருக்கும்.

* மக்கள் ஈத்பெருநாள் தொழுகைக்கு முன்னரே பித்ரா எனப்படும் தர்மத்தை கொடுத்து விட வேண்டும்.

* ஒரு அடியானின் நோன்பு பித்ரா தர்மம் செலுத்தாத வரை பூமிக்கும் வானத்திற்கும் இடையில் தொங்கிக் கொண்டிருக்கும். பித்ரா (தர்மம்) கொடுத்த பின்பு தான் நோன்பு வானகம் செல்லும். ஆக, ரமலான் என்றாலே தர்மத்திருநாள் என்பது உறுதியாகிறது. நீங்கள், இதுவரை தர்மம் செய்வதில் ஏதோ சில காரணங்களால் தடங்கல் ஏற்பட்டிருந்தாலும், உடனடியாக அதை நிறைவேற்றி விடுங்கள்.

சரி...தர்மத்தைப் பெற்றவர்கள் என்ன செய்ய வேண்டும். உங்களுக்கு உணவு கொடுத்தவருக்கு நல்லருளும் அபிவிருத்தியும் உண்டாவதற்கு "துஆ' செய்யுங்கள். அதுவே, உணவளித்தவருக்கு நீங்கள் செய்யும் நன்றிக்கடனாகும்.
உதவி என்பது இறைவன் மூலம் கிடைப்பதாகும்.

""ஒருவனுக்கு இறைவன் உபகாரம் செய்து, அதற்கு அவன் நன்றிக்கடனுக்காக "அல்ஹம் துலில்லாஹ்' (இது இறைவனால் வந்தது) என்று கூறுவானேயானால் அவனுக்கு அல்லாஹ் முதலில் வழங்கியதை விட அதிகமான உபகாரங்களைக் கொடுத்து விடுகிறான்,'' என்பது நபிமொழி. தர்மம் செய்வதும், தர்மம் பெற்றவர்கள் இறைவனிடம், தர்மம் செய்தவர்களுக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பதுமே இன்றைய ரமலான் சிந்தனை.
நன்றி
தினமலர்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Sep 09, 2010 1:38 pm

niraivaana தகவலுக்கு நன்றி மஸ்தான்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Sep 14, 2010 11:39 am

சரி...தர்மத்தைப் பெற்றவர்கள் என்ன செய்ய வேண்டும். உங்களுக்கு உணவு கொடுத்தவருக்கு நல்லருளும் அபிவிருத்தியும் உண்டாவதற்கு "துஆ' செய்யுங்கள். அதுவே, உணவளித்தவருக்கு நீங்கள் செய்யும் நன்றிக்கடனாகும்.
உதவி என்பது இறைவன் மூலம் கிடைப்பதாகும்.

மிகவும் அழகாக எடுத்துரைதீர் தோழரே அன்பு நன்றிகள்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Tue Sep 14, 2010 11:50 am

அன்பு மலர் அன்பு மலர்



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக