புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! - Page 4 I_vote_lcapஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! - Page 4 I_voting_barஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! - Page 4 I_vote_rcap 
32 Posts - 82%
வேல்முருகன் காசி
ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! - Page 4 I_vote_lcapஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! - Page 4 I_voting_barஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! - Page 4 I_vote_rcap 
3 Posts - 8%
heezulia
ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! - Page 4 I_vote_lcapஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! - Page 4 I_voting_barஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! - Page 4 I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! - Page 4 I_vote_lcapஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! - Page 4 I_voting_barஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! - Page 4 I_vote_rcap 
1 Post - 3%
dhilipdsp
ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! - Page 4 I_vote_lcapஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! - Page 4 I_voting_barஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! - Page 4 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்!


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu Sep 09, 2010 7:31 am

First topic message reminder :

ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்!

ஒருவனுக்கு விபத்தாவது
மற்றொருவனுக்கு சம்பவமாகிறது

ஒருவரால் நிராகரிக்கப்படுவது
மற்றொருவரால் நேசிக்கப்படுகிறது

ஒருவனின் கால் தடுக்கிய கற்கள்
மற்றொருவனுக்கு படிக்கற்களாகிறது

ஒருவனுக்கு கிடைக்கும் வெற்றி
மற்றொருவனுக்கு தோல்வியாகிறது

ஒருவன் முட்களில் நடந்து
சீர் செய்த சாலையில்
மற்றொருவன்
பூக்களைபறிக்கிறான்

இப்படியாக
ஒரு பூமியில்
ஒரு மனிதன் பிறந்ததனால்
வேறொரு பூமியில்
வேறொரு மனிதன்
கண்டுபிடிக்கப்பட காத்திருப்பானோ?
கண்ணீர்விட கற்றிருப்பானோ?




வினுப்ரியா கவிதைகள்












[i][u][b]


புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Thu Sep 09, 2010 10:21 pm

ரொம்ப நல்லாவே சமைப்பேன் ரபிக் அண்ணா...




கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Sep 09, 2010 10:23 pm

bhuvi wrote:ரொம்ப நல்லாவே சமைப்பேன் ரபிக் அண்ணா...

அப்பசரி , கோவை வந்த வீட்டுக்கு வந்துடுவேன் ,,பரவ இல்லையா ?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Thu Sep 09, 2010 10:23 pm

பாசத்திற்கு என்றுமே கோவை மக்களிடம் பஞ்சம் இல்லை வினோதன்... தங்கள் நட்பு கிடைக்க நங்கள் தவம் இருக்க வேண்டும்...




கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Thu Sep 09, 2010 10:25 pm

கண்டிப்பாக வரணும் ரபிக் அண்ணா.. வரவை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்....




கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Sep 09, 2010 10:30 pm

bhuvi wrote:கண்டிப்பாக வரணும் ரபிக் அண்ணா.. வரவை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்....

இன்ஷா அல்லா விடுமுறைக்கு நாட்டுக்கு வரும்போது கோவைக்கும் வருகிறேன் ,,,,,



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Thu Sep 09, 2010 10:32 pm

வாருங்கள் அண்ணா.... அன்பு மலர் நன்றி நன்றி



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Thu Sep 09, 2010 10:38 pm

தோழி எனக்கு தூக்கமா வருது நா தூங்க போரன் நீ நல்ல தூங்கு . ஏன் இப்டி நைட் லேட்டா தூங்குர உடம்பு கெட்டு போயிரும். அதும் பொண்ணு நீ நல்ல இளைபாரிக்கோ.... பெண்களின் நிம்மதியான தூக்கம் என்பத தாயின் கருவறையிலும், தாய் மண்ணின் கல்லறையிலும் தான். மத்த நேரம் எல்லாம் விழிப்புடன் தான் இருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கு . இன்னும் உங்கள் சுதந்திரம் சுவர்களுக்கு மத்தியில் தான். வருத்தம் வேண்டாம் தோழி நாளை விடியில் நமது தோழமையின் சுதந்திர நிழலில். ஓகே போய் தூங்கு. டாடா........



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Thu Sep 09, 2010 10:48 pm

என்ன செய்ய எனது பணி அந்த மாதிரி... கவலை வேண்டாம் தோழரே எதுவும் நேராது... நீங்கள் சென்று உறங்குங்கள்... நான் உறங்க மணி 12:30 ஆகும்

தங்களின் இரவு இனிதாய் அமையட்டும்...




கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Sep 10, 2010 12:40 am

நலல்தொரு கவிதையின் நடுவில் வீண் அரட்டை புகுந்து சற்றே சுவைகெடுத்தாலும் அதையும் விஞ்சி அழகாக மிளிர்கிறது கவிதை...!

பாராட்டுக்கள் வினோதா...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Fri Sep 10, 2010 7:48 am

கலை wrote:நலல்தொரு கவிதையின் நடுவில் வீண் அரட்டை புகுந்து சற்றே சுவைகெடுத்தாலும் அதையும் விஞ்சி அழகாக மிளிர்கிறது கவிதை...!

பாராட்டுக்கள் வினோதா...!

நன்றி தோழரே.மிகவும் நன்றி நன்றி நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக