புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! - Page 2 Poll_c10ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! - Page 2 Poll_m10ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! - Page 2 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! - Page 2 Poll_c10ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! - Page 2 Poll_m10ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! - Page 2 Poll_c10 
284 Posts - 45%
heezulia
ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! - Page 2 Poll_c10ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! - Page 2 Poll_m10ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! - Page 2 Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! - Page 2 Poll_c10ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! - Page 2 Poll_m10ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! - Page 2 Poll_c10ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! - Page 2 Poll_m10ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! - Page 2 Poll_c10ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! - Page 2 Poll_m10ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! - Page 2 Poll_c10ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! - Page 2 Poll_m10ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! - Page 2 Poll_c10ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! - Page 2 Poll_m10ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! - Page 2 Poll_c10ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! - Page 2 Poll_m10ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! - Page 2 Poll_c10ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! - Page 2 Poll_m10ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! - Page 2 Poll_c10ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! - Page 2 Poll_m10ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்!


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu Sep 09, 2010 7:31 am

First topic message reminder :

ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்!

ஒருவனுக்கு விபத்தாவது
மற்றொருவனுக்கு சம்பவமாகிறது

ஒருவரால் நிராகரிக்கப்படுவது
மற்றொருவரால் நேசிக்கப்படுகிறது

ஒருவனின் கால் தடுக்கிய கற்கள்
மற்றொருவனுக்கு படிக்கற்களாகிறது

ஒருவனுக்கு கிடைக்கும் வெற்றி
மற்றொருவனுக்கு தோல்வியாகிறது

ஒருவன் முட்களில் நடந்து
சீர் செய்த சாலையில்
மற்றொருவன்
பூக்களைபறிக்கிறான்

இப்படியாக
ஒரு பூமியில்
ஒரு மனிதன் பிறந்ததனால்
வேறொரு பூமியில்
வேறொரு மனிதன்
கண்டுபிடிக்கப்பட காத்திருப்பானோ?
கண்ணீர்விட கற்றிருப்பானோ?




வினுப்ரியா கவிதைகள்












[i][u][b]


வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu Sep 09, 2010 5:48 pm

ரபீக் wrote:யதார்த்தமான உண்மையான வரிகள்

நன்றி நன்றி நன்றி

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu Sep 09, 2010 5:52 pm

உமா wrote:உண்மை வரிகள்...
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஒருவர் எழுதிய கவிதை தான்
மற்றொருவரால் பாராட்டப்படுகிறது...

வாழ்த்துக்கள்...
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ஒருவரின் பாராட்டுதல்
மற்றொருவரின் மகிழ்சியாகிறது நன்றி நன்றி நன்றி

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Sep 09, 2010 5:54 pm

vinotha wrote:
ஒருவரின் பாராட்டுதல்
மற்றொருவரின் மகிழ்சியாகிறது நன்றி நன்றி நன்றி


ஜாலி சியர்ஸ்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Sep 09, 2010 5:56 pm

உண்மை வரிகள் அருமை டீச்சர் ...


நன்றி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu Sep 09, 2010 6:01 pm

karthikharis wrote:உண்மை வரிகள் அருமை டீச்சர் ...


நன்றி

கார்த்திக் நான்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Sep 09, 2010 6:06 pm

vinotha wrote:
karthikharis wrote:உண்மை வரிகள் அருமை டீச்சர் ...


நன்றி

கார்த்திக் நான்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


எதுக்கு டீச்சர் ? அதிர்ச்சி அதிர்ச்சி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Sep 09, 2010 6:10 pm

karthikharis wrote:
vinotha wrote:
karthikharis wrote:உண்மை வரிகள் அருமை டீச்சர் ...


நன்றி

கார்த்திக் நான்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


எதுக்கு டீச்சர் ? அதிர்ச்சி அதிர்ச்சி

அதுக்கு ஏன் இந்த திருட்டுமுழி முழிக்கிற ?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu Sep 09, 2010 6:14 pm

ரபீக் wrote:
karthikharis wrote:
vinotha wrote:

கார்த்திக் நான்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


எதுக்கு டீச்சர் ? அதிர்ச்சி அதிர்ச்சி

அதுக்கு ஏன் இந்த திருட்டுமுழி முழிக்கிற ?

என்னை பாராட்டியதற்கு .என்னை ஊக்கப்படுத்தியதற்கு 🐰 🐰 🐰

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Thu Sep 09, 2010 7:21 pm


இப்படியாக
ஒரு பூமியில்
ஒரு மனிதன் பிறந்ததனால்
வேறொரு பூமியில்
வேறொரு மனிதன்
கண்டுபிடிக்கப்பட காத்திருப்பானோ?
கண்ணீர்விட கற்றிருப்பானோ?


இந்த வரிகள் எனக்கு புரிய வில்லை சற்று விளக்க முடியுமா?



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Thu Sep 09, 2010 8:03 pm

இந்த பூமியில் மனிதர்கள் ஆகிய நம் இருபது போலவே வேறு ஒரு பூமியும் இருக்குமோ அந்த வேற்று பூமியில் பிறந்த மனிதனும் நம்மைபோல் [ விஞ்யான ஆராய்ச்சியில் வேற்று கிரக மனிதனை தேடி கொண்டிருபனோ] மனிதனை தேடி கொண்டிருபனோ, அவனும் நம்மைபோல் துயரங்களில் அழ கற்று கொண்டிருபானோ....

நான் அறிந்த விளக்கம் இதுவே வித்யாசன்...


சரியா என விநோதவை தான் கேட்க வேண்டும்...




கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக