புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மௌனத்தின் மொழி   I_vote_lcapமௌனத்தின் மொழி   I_voting_barமௌனத்தின் மொழி   I_vote_rcap 
32 Posts - 82%
வேல்முருகன் காசி
மௌனத்தின் மொழி   I_vote_lcapமௌனத்தின் மொழி   I_voting_barமௌனத்தின் மொழி   I_vote_rcap 
3 Posts - 8%
heezulia
மௌனத்தின் மொழி   I_vote_lcapமௌனத்தின் மொழி   I_voting_barமௌனத்தின் மொழி   I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
மௌனத்தின் மொழி   I_vote_lcapமௌனத்தின் மொழி   I_voting_barமௌனத்தின் மொழி   I_vote_rcap 
1 Post - 3%
dhilipdsp
மௌனத்தின் மொழி   I_vote_lcapமௌனத்தின் மொழி   I_voting_barமௌனத்தின் மொழி   I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மௌனத்தின் மொழி


   
   

Page 1 of 2 1, 2  Next

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Wed Sep 08, 2010 6:41 pm

மௌனத்தின் மொழி

என் மனதில் இருப்பவனே!
மௌனத்திற்கும் மொழிஉண்டு
என் மௌனத்தின் சத்தம்
உன் மனசுக்கு கேட்கலையா?

நீ கண் திறந்து பார்!
என் மௌனம்
மைவிழியில் வெட்கமாக வழிகிறது
என் கண்ணங்களில்
வண்ணங்களை வாரி இறைக்கிறது

என் கை வளையில் கலந்து
கலகலவென ஒலிக்கிறது!
என் உடல்வழியோடி
கால் கொலுசில் சிணுங்குகிறது!

உன் கரங்களை
என் கரங்களோடு கோர்த்துப்பார்!
என்னுடலின் குருதியெல்லாம்
குதூகலிக்கிறது!

உன் காதுகளை கூர்மையாக்கு!
என் சொற்களை
சூறையாடிய மௌனம்
உன்னிடம் சொல்ல வார்த்தையின்றி
உரக்க ஓலமிடுகிறது!


வினுப்ரியா கவிதைகள்









பைத்தியம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Sep 08, 2010 6:41 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Wed Sep 08, 2010 6:46 pm

karthikharis wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நன்றி நன்றி

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Wed Sep 08, 2010 6:54 pm

மௌனத்தின் மொழி அழகா உள்ளது.....




Be Happy always

மௌனத்தின் மொழி   47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Wed Sep 08, 2010 6:58 pm

மௌனத்தின் மொழி அழகா உள்ளது..... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Wed Sep 08, 2010 7:00 pm

vinotha wrote:மௌனத்தின் மொழி

என் மனதில் இருப்பவனே!
மௌனத்திற்கும் மொழிஉண்டு
என் மௌனத்தின் சத்தம்
உன் மனசுக்கு கேட்கலையா?

நீ கண் திறந்து பார்!
என் மௌனம்
மைவிழியில் வெட்கமாக வழிகிறது
என் கண்ணங்களில்
வண்ணங்களை வாரி இறைக்கிறது

என் கை வளையில் கலந்து
கலகலவென ஒலிக்கிறது!
என் உடல்வழியோடி
கால் கொலுசில் சிணுங்குகிறது!

உன் கரங்களை
என் கரங்களோடு கோர்த்துப்பார்!
என்னுடலின் குருதியெல்லாம்
குதூகலிக்கிறது!

உன் காதுகளை கூர்மையாக்கு!
என் சொற்களை
சூறையாடிய மௌனம்
உன்னிடம் சொல்ல வார்த்தையின்றி
உரக்க ஓலமிடுகிறது!


வினுப்ரியா கவிதைகள்


பைத்தியம்


உன் காதுகளை கூர்மையாக்கு!
என் சொற்களை
சூறையாடிய மௌனம்
உன்னிடம் சொல்ல வார்த்தையின்றி
உரக்க ஓலமிடுகிறது! [/color]

அய்யோ கத்தாதிங்க். காது ஸ்பீக்கர் கிழுஞ்சுப்போச்சுப் போங்க. காதை கூர்மையா தீட்டிக்கிட்டு இருக்கேன்.. இப்ப மெதுவா சொல்லுங்க ஓகேவா.......
நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

பாவம் இந்த விநோதா டீச்சர். வகுப்பறையில கத்தறது பத்தாதுன்னு, இங்க வேற கத்துராங்க.... அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

கவிதை ரொம்ப அழகாய், இனிமையாய் இருக்கு டீச்சர்..... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Wed Sep 08, 2010 7:00 pm

" என் மௌனத்தை புரிந்து கொள்ள
இயலாத உன்னால்,
என் வார்த்தைகளை
புரிந்து கொள்ள இயலாது.. "

பைத்தியம்



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Wed Sep 08, 2010 7:13 pm

Jotheshree wrote:மௌனத்தின் மொழி அழகா உள்ளது.....

நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Wed Sep 08, 2010 7:16 pm

bhuvi wrote:" என் மௌனத்தை புரிந்து கொள்ள
இயலாத உன்னால்,
என் வார்த்தைகளை
புரிந்து கொள்ள இயலாது.. "

பைத்தியம்

மிகவும் சரி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Wed Sep 08, 2010 7:21 pm

gunashan wrote:
vinotha wrote:மௌனத்தின் மொழி

என் மனதில் இருப்பவனே!
மௌனத்திற்கும் மொழிஉண்டு
என் மௌனத்தின் சத்தம்
உன் மனசுக்கு கேட்கலையா?

நீ கண் திறந்து பார்!
என் மௌனம்
மைவிழியில் வெட்கமாக வழிகிறது
என் கண்ணங்களில்
வண்ணங்களை வாரி இறைக்கிறது

என் கை வளையில் கலந்து
கலகலவென ஒலிக்கிறது!
என் உடல்வழியோடி
கால் கொலுசில் சிணுங்குகிறது!

உன் கரங்களை
என் கரங்களோடு கோர்த்துப்பார்!
என்னுடலின் குருதியெல்லாம்
குதூகலிக்கிறது!

உன் காதுகளை கூர்மையாக்கு!
என் சொற்களை
சூறையாடிய மௌனம்
உன்னிடம் சொல்ல வார்த்தையின்றி
உரக்க ஓலமிடுகிறது!


வினுப்ரியா கவிதைகள்


பைத்தியம்


உன் காதுகளை கூர்மையாக்கு!
என் சொற்களை
சூறையாடிய மௌனம்
உன்னிடம் சொல்ல வார்த்தையின்றி
உரக்க ஓலமிடுகிறது! [/color]

அய்யோ கத்தாதிங்க். காது ஸ்பீக்கர் கிழுஞ்சுப்போச்சுப் போங்க. காதை கூர்மையா தீட்டிக்கிட்டு இருக்கேன்.. இப்ப மெதுவா சொல்லுங்க ஓகேவா.......
நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

பாவம் இந்த விநோதா டீச்சர். வகுப்பறையில கத்தறது பத்தாதுன்னு, இங்க வேற கத்துராங்க.... அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

கவிதை ரொம்ப அழகாய், இனிமையாய் இருக்கு டீச்சர்..... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

" -------------------------------------------------------------------------------------------------------------------------------------'"
குணா சார் மேலே உள்ள காலியிடத்தை நான் மெளனமாக சொன்னதை நிரப்பி படிக்கவும்


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக