புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைவன்  முட்டாளா ? Poll_c10இறைவன்  முட்டாளா ? Poll_m10இறைவன்  முட்டாளா ? Poll_c10 
54 Posts - 38%
heezulia
இறைவன்  முட்டாளா ? Poll_c10இறைவன்  முட்டாளா ? Poll_m10இறைவன்  முட்டாளா ? Poll_c10 
43 Posts - 30%
Dr.S.Soundarapandian
இறைவன்  முட்டாளா ? Poll_c10இறைவன்  முட்டாளா ? Poll_m10இறைவன்  முட்டாளா ? Poll_c10 
31 Posts - 22%
T.N.Balasubramanian
இறைவன்  முட்டாளா ? Poll_c10இறைவன்  முட்டாளா ? Poll_m10இறைவன்  முட்டாளா ? Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
இறைவன்  முட்டாளா ? Poll_c10இறைவன்  முட்டாளா ? Poll_m10இறைவன்  முட்டாளா ? Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
இறைவன்  முட்டாளா ? Poll_c10இறைவன்  முட்டாளா ? Poll_m10இறைவன்  முட்டாளா ? Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
இறைவன்  முட்டாளா ? Poll_c10இறைவன்  முட்டாளா ? Poll_m10இறைவன்  முட்டாளா ? Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைவன்  முட்டாளா ? Poll_c10இறைவன்  முட்டாளா ? Poll_m10இறைவன்  முட்டாளா ? Poll_c10 
305 Posts - 50%
heezulia
இறைவன்  முட்டாளா ? Poll_c10இறைவன்  முட்டாளா ? Poll_m10இறைவன்  முட்டாளா ? Poll_c10 
181 Posts - 30%
Dr.S.Soundarapandian
இறைவன்  முட்டாளா ? Poll_c10இறைவன்  முட்டாளா ? Poll_m10இறைவன்  முட்டாளா ? Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
இறைவன்  முட்டாளா ? Poll_c10இறைவன்  முட்டாளா ? Poll_m10இறைவன்  முட்டாளா ? Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
இறைவன்  முட்டாளா ? Poll_c10இறைவன்  முட்டாளா ? Poll_m10இறைவன்  முட்டாளா ? Poll_c10 
21 Posts - 3%
prajai
இறைவன்  முட்டாளா ? Poll_c10இறைவன்  முட்டாளா ? Poll_m10இறைவன்  முட்டாளா ? Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
இறைவன்  முட்டாளா ? Poll_c10இறைவன்  முட்டாளா ? Poll_m10இறைவன்  முட்டாளா ? Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
இறைவன்  முட்டாளா ? Poll_c10இறைவன்  முட்டாளா ? Poll_m10இறைவன்  முட்டாளா ? Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
இறைவன்  முட்டாளா ? Poll_c10இறைவன்  முட்டாளா ? Poll_m10இறைவன்  முட்டாளா ? Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
இறைவன்  முட்டாளா ? Poll_c10இறைவன்  முட்டாளா ? Poll_m10இறைவன்  முட்டாளா ? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவன் முட்டாளா ?


   
   

Page 1 of 2 1, 2  Next

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Tue Sep 07, 2010 11:28 am

இறைவன் முட்டாளா ?

ஒரு நாள் ஒரு வழிப்போக்கன், ஒரு சிற்றூரின் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தான். அசதியின் காரணமாக அருகிலிருந்த பெரிய மாமரத்தடியில் அமர்ந்து ஓய்வெடுக்கலானான். அம்மாமரத்தைச் சுற்றி பரங்கிக் கொடி படர்ந்திருந்தது.

அப்பரங்கிக் கொடியில் பெரிது பெரிதாக நிறைய பரங்கிக் காய்கள் காய்த்திருந்தன. அவற்றை உற்று கவனித்த அவன் பின் அன்னாந்து மாமரத்தைப் பார்த்தான். மாமரத்தில் சிறு சிறு மாங்கனிகள் கொத்து கொத்தாகக் காய்த்திருந்தன. கீழே பரங்கிக் கொடியை பார்த்தான், மீண்டும் மேலே மாங்கனிகளைப் பார்த்தான். மீண்டும் மீண்டும் மேலேயும் கீழேயும் பார்த்து விட்டு சிந்தனையில் ஆழ்ந்தான்.

ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு, பேச ஆரம்பித்தான். இறைவன் உண்மையிலேயே முட்டாள்தான். அப்படி இல்லனா இவ்வளவு பெரிய மாமாரத்துல சிறு கனியையும், சின்ன பரங்க்கிக் கொடியில இவவளவு பெரிய பரங்கிக்காயையும் காய்க்க வைத்திருப்பானா ? கடவுள் உண்மையிலேயே முட்டாள்தான், என்று சொன்னபடியே உறங்கி விட்டான்.

சற்று நேரத்தில் மாங்கனி ஒன்று படார் என்று அவன் தலையில் விழுந்தது. அய்யோ, அம்மா என்று
அலறியடித்துக் கொண்டு எழுந்தான். தலையை தடவிக் கொண்டே அன்னாந்து மாமரத்தைப் பார்த்தான். நல்ல வேலை, இந்த மாங்கனிய, பரங்கிக்காய் போல படைக்கல அந்த இறைவன். இல்லனா என் தலை என்னாவாகியிருக்குமோ இறைவா, நீ உண்மையிலேயே பெரிய அறிவாளிதான் என்று சொல்லிக்கொண்டே அவ்விடத்தை விட்டு அசட்டுத்தனமாக நடந்தான்.

இறைவனின் படைப்பினில் காரணமற்றது எதுவுமில்லை.
உணர்ந்து கொண்டால் நாமும் அறிவாளி.
இல்லையேல் நாம் வெறும் கோமாளிதான்



கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 07, 2010 11:33 am

அந்த வழி போக்கன் பலா மரத்தடியில் படுத்திருக்கணும் ....

அப்போது என்ன சொல்லுவான் .... சிப்பு வருது



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Tue Sep 07, 2010 11:45 am

karthikharis wrote:அந்த வழி போக்கன் பலா மரத்தடியில் படுத்திருக்கணும் ....

அப்போது என்ன சொல்லுவான் .... சிப்பு வருது

இந்த அறிவான கேள்விய மட்டு மனிதன் கேட்பானு ஆண்டவனுக்கு தெரியும். அதனால்தான் சில பேருக்கு பகுத்தறிவ படைச்சிருக்கான். அந்த அறிவு உள்ளவங்க பலா மரம் ,தென்னை மரம் இன்னும் இதுபோன்ற மரத்தடியில உட்கார மாட்டாங்க. புருஞ்சா சரி....... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 07, 2010 11:48 am

gunashan wrote:
karthikharis wrote:அந்த வழி போக்கன் பலா மரத்தடியில் படுத்திருக்கணும் ....

அப்போது என்ன சொல்லுவான் .... சிப்பு வருது

இந்த அறிவான கேள்விய மட்டு மனிதன் கேட்பானு ஆண்டவனுக்கு தெரியும். அதனால்தான் சில பேருக்கு பகுத்தறிவ படைச்சிருக்கான். அந்த அறிவு உள்ளவங்க பலா மரம் ,தென்னை மரம் இன்னும் இதுபோன்ற மரத்தடியில உட்கார மாட்டாங்க. புருஞ்சா சரி....... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

நான் கேட்டது தவறா?
யோசிக்கணும் பாஸ் .... யாரோ சொன்னத நம்புனா இப்படிதான்
கதை சொல்லுவிங்க ஜாலி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Tue Sep 07, 2010 11:54 am

karthikharis wrote:
gunashan wrote:
karthikharis wrote:அந்த வழி போக்கன் பலா மரத்தடியில் படுத்திருக்கணும் ....

அப்போது என்ன சொல்லுவான் .... சிப்பு வருது

இந்த அறிவான கேள்விய மட்டு மனிதன் கேட்பானு ஆண்டவனுக்கு தெரியும். அதனால்தான் சில பேருக்கு பகுத்தறிவ படைச்சிருக்கான். அந்த அறிவு உள்ளவங்க பலா மரம் ,தென்னை மரம் இன்னும் இதுபோன்ற மரத்தடியில உட்கார மாட்டாங்க. புருஞ்சா சரி....... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

நான் கேட்டது தவறா?
யோசிக்கணும் பாஸ் .... யாரோ சொன்னத நம்புனா இப்படிதான்
கதை சொல்லுவிங்க ஜாலி

யாரோ சொன்னதல்ல, நானா சொன்னது அய்யா.
பகுத்தறிவு இருந்து நல்லா யோசிச்சிப் பார்த்தா உண்மை நிலை புரியும்..... சிரி சிரி :lol

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 07, 2010 12:00 pm

gunashan wrote:
karthikharis wrote:
gunashan wrote:

இந்த அறிவான கேள்விய மட்டு மனிதன் கேட்பானு ஆண்டவனுக்கு தெரியும். அதனால்தான் சில பேருக்கு பகுத்தறிவ படைச்சிருக்கான். அந்த அறிவு உள்ளவங்க பலா மரம் ,தென்னை மரம் இன்னும் இதுபோன்ற மரத்தடியில உட்கார மாட்டாங்க. புருஞ்சா சரி....... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

நான் கேட்டது தவறா?
யோசிக்கணும் பாஸ் .... யாரோ சொன்னத நம்புனா இப்படிதான்
கதை சொல்லுவிங்க ஜாலி

யாரோ சொன்னதல்ல, நானா சொன்னது அய்யா.
பகுத்தறிவு இருந்து நல்லா யோசிச்சிப் பார்த்தா உண்மை நிலை புரியும்..... சிரி சிரி சிரி


அப்படியும் யோசித்து பார்த்தேன் ......




நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Tue Sep 07, 2010 12:18 pm

karthikharis wrote:
gunashan wrote:
karthikharis wrote:

நான் கேட்டது தவறா?
யோசிக்கணும் பாஸ் .... யாரோ சொன்னத நம்புனா இப்படிதான்
கதை சொல்லுவிங்க ஜாலி

யாரோ சொன்னதல்ல, நானா சொன்னது அய்யா.
பகுத்தறிவு இருந்து நல்லா யோசிச்சிப் பார்த்தா உண்மை நிலை புரியும்..... சிரி சிரி சிரி


அப்படியும் யோசித்து பார்த்தேன் ......

இதுக்குமேல் சொல்ல வார்த்தை இல்லை மகனே........ சோகம் சோகம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 07, 2010 12:24 pm

gunashan wrote:
karthikharis wrote:
gunashan wrote:

யாரோ சொன்னதல்ல, நானா சொன்னது அய்யா.
பகுத்தறிவு இருந்து நல்லா யோசிச்சிப் பார்த்தா உண்மை நிலை புரியும்..... சிரி சிரி சிரி


அப்படியும் யோசித்து பார்த்தேன் ......

இதுக்குமேல் சொல்ல வார்த்தை இல்லை மகனே........ சோகம் சோகம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Tue Sep 07, 2010 1:20 pm

gunashan wrote:
karthikharis wrote:அந்த வழி போக்கன் பலா மரத்தடியில் படுத்திருக்கணும் ....

அப்போது என்ன சொல்லுவான் .... சிப்பு வருது

இந்த அறிவான கேள்விய மட்டு மனிதன் கேட்பானு ஆண்டவனுக்கு தெரியும். அதனால்தான் சில பேருக்கு பகுத்தறிவ படைச்சிருக்கான். அந்த அறிவு உள்ளவங்க பலா மரம் ,தென்னை மரம் இன்னும் இதுபோன்ற மரத்தடியில உட்கார மாட்டாங்க. புருஞ்சா சரி....... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது

மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Tue Sep 07, 2010 1:25 pm

கட்டுரை அருமை மகிழ்ச்சி



அன்புடன்
மீனா
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக