புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இறைவன் முட்டாளா ?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
இறைவன் முட்டாளா ?
ஒரு நாள் ஒரு வழிப்போக்கன், ஒரு சிற்றூரின் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தான். அசதியின் காரணமாக அருகிலிருந்த பெரிய மாமரத்தடியில் அமர்ந்து ஓய்வெடுக்கலானான். அம்மாமரத்தைச் சுற்றி பரங்கிக் கொடி படர்ந்திருந்தது.
அப்பரங்கிக் கொடியில் பெரிது பெரிதாக நிறைய பரங்கிக் காய்கள் காய்த்திருந்தன. அவற்றை உற்று கவனித்த அவன் பின் அன்னாந்து மாமரத்தைப் பார்த்தான். மாமரத்தில் சிறு சிறு மாங்கனிகள் கொத்து கொத்தாகக் காய்த்திருந்தன. கீழே பரங்கிக் கொடியை பார்த்தான், மீண்டும் மேலே மாங்கனிகளைப் பார்த்தான். மீண்டும் மீண்டும் மேலேயும் கீழேயும் பார்த்து விட்டு சிந்தனையில் ஆழ்ந்தான்.
ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு, பேச ஆரம்பித்தான். இறைவன் உண்மையிலேயே முட்டாள்தான். அப்படி இல்லனா இவ்வளவு பெரிய மாமாரத்துல சிறு கனியையும், சின்ன பரங்க்கிக் கொடியில இவவளவு பெரிய பரங்கிக்காயையும் காய்க்க வைத்திருப்பானா ? கடவுள் உண்மையிலேயே முட்டாள்தான், என்று சொன்னபடியே உறங்கி விட்டான்.
சற்று நேரத்தில் மாங்கனி ஒன்று படார் என்று அவன் தலையில் விழுந்தது. அய்யோ, அம்மா என்று
அலறியடித்துக் கொண்டு எழுந்தான். தலையை தடவிக் கொண்டே அன்னாந்து மாமரத்தைப் பார்த்தான். நல்ல வேலை, இந்த மாங்கனிய, பரங்கிக்காய் போல படைக்கல அந்த இறைவன். இல்லனா என் தலை என்னாவாகியிருக்குமோ இறைவா, நீ உண்மையிலேயே பெரிய அறிவாளிதான் என்று சொல்லிக்கொண்டே அவ்விடத்தை விட்டு அசட்டுத்தனமாக நடந்தான்.
இறைவனின் படைப்பினில் காரணமற்றது எதுவுமில்லை.
உணர்ந்து கொண்டால் நாமும் அறிவாளி.
இல்லையேல் நாம் வெறும் கோமாளிதான்
ஒரு நாள் ஒரு வழிப்போக்கன், ஒரு சிற்றூரின் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தான். அசதியின் காரணமாக அருகிலிருந்த பெரிய மாமரத்தடியில் அமர்ந்து ஓய்வெடுக்கலானான். அம்மாமரத்தைச் சுற்றி பரங்கிக் கொடி படர்ந்திருந்தது.
அப்பரங்கிக் கொடியில் பெரிது பெரிதாக நிறைய பரங்கிக் காய்கள் காய்த்திருந்தன. அவற்றை உற்று கவனித்த அவன் பின் அன்னாந்து மாமரத்தைப் பார்த்தான். மாமரத்தில் சிறு சிறு மாங்கனிகள் கொத்து கொத்தாகக் காய்த்திருந்தன. கீழே பரங்கிக் கொடியை பார்த்தான், மீண்டும் மேலே மாங்கனிகளைப் பார்த்தான். மீண்டும் மீண்டும் மேலேயும் கீழேயும் பார்த்து விட்டு சிந்தனையில் ஆழ்ந்தான்.
ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு, பேச ஆரம்பித்தான். இறைவன் உண்மையிலேயே முட்டாள்தான். அப்படி இல்லனா இவ்வளவு பெரிய மாமாரத்துல சிறு கனியையும், சின்ன பரங்க்கிக் கொடியில இவவளவு பெரிய பரங்கிக்காயையும் காய்க்க வைத்திருப்பானா ? கடவுள் உண்மையிலேயே முட்டாள்தான், என்று சொன்னபடியே உறங்கி விட்டான்.
சற்று நேரத்தில் மாங்கனி ஒன்று படார் என்று அவன் தலையில் விழுந்தது. அய்யோ, அம்மா என்று
அலறியடித்துக் கொண்டு எழுந்தான். தலையை தடவிக் கொண்டே அன்னாந்து மாமரத்தைப் பார்த்தான். நல்ல வேலை, இந்த மாங்கனிய, பரங்கிக்காய் போல படைக்கல அந்த இறைவன். இல்லனா என் தலை என்னாவாகியிருக்குமோ இறைவா, நீ உண்மையிலேயே பெரிய அறிவாளிதான் என்று சொல்லிக்கொண்டே அவ்விடத்தை விட்டு அசட்டுத்தனமாக நடந்தான்.
இறைவனின் படைப்பினில் காரணமற்றது எதுவுமில்லை.
உணர்ந்து கொண்டால் நாமும் அறிவாளி.
இல்லையேல் நாம் வெறும் கோமாளிதான்
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
அந்த வழி போக்கன் பலா மரத்தடியில் படுத்திருக்கணும் ....
அப்போது என்ன சொல்லுவான் ....
அப்போது என்ன சொல்லுவான் ....
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
karthikharis wrote:அந்த வழி போக்கன் பலா மரத்தடியில் படுத்திருக்கணும் ....
அப்போது என்ன சொல்லுவான் ....
இந்த அறிவான கேள்விய மட்டு மனிதன் கேட்பானு ஆண்டவனுக்கு தெரியும். அதனால்தான் சில பேருக்கு பகுத்தறிவ படைச்சிருக்கான். அந்த அறிவு உள்ளவங்க பலா மரம் ,தென்னை மரம் இன்னும் இதுபோன்ற மரத்தடியில உட்கார மாட்டாங்க. புருஞ்சா சரி.......
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
gunashan wrote:karthikharis wrote:அந்த வழி போக்கன் பலா மரத்தடியில் படுத்திருக்கணும் ....
அப்போது என்ன சொல்லுவான் ....
இந்த அறிவான கேள்விய மட்டு மனிதன் கேட்பானு ஆண்டவனுக்கு தெரியும். அதனால்தான் சில பேருக்கு பகுத்தறிவ படைச்சிருக்கான். அந்த அறிவு உள்ளவங்க பலா மரம் ,தென்னை மரம் இன்னும் இதுபோன்ற மரத்தடியில உட்கார மாட்டாங்க. புருஞ்சா சரி.......
நான் கேட்டது தவறா?
யோசிக்கணும் பாஸ் .... யாரோ சொன்னத நம்புனா இப்படிதான்
கதை சொல்லுவிங்க
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
karthikharis wrote:gunashan wrote:karthikharis wrote:அந்த வழி போக்கன் பலா மரத்தடியில் படுத்திருக்கணும் ....
அப்போது என்ன சொல்லுவான் ....
இந்த அறிவான கேள்விய மட்டு மனிதன் கேட்பானு ஆண்டவனுக்கு தெரியும். அதனால்தான் சில பேருக்கு பகுத்தறிவ படைச்சிருக்கான். அந்த அறிவு உள்ளவங்க பலா மரம் ,தென்னை மரம் இன்னும் இதுபோன்ற மரத்தடியில உட்கார மாட்டாங்க. புருஞ்சா சரி.......
நான் கேட்டது தவறா?
யோசிக்கணும் பாஸ் .... யாரோ சொன்னத நம்புனா இப்படிதான்
கதை சொல்லுவிங்க
யாரோ சொன்னதல்ல, நானா சொன்னது அய்யா.
பகுத்தறிவு இருந்து நல்லா யோசிச்சிப் பார்த்தா உண்மை நிலை புரியும்..... :lol
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
gunashan wrote:karthikharis wrote:gunashan wrote:
இந்த அறிவான கேள்விய மட்டு மனிதன் கேட்பானு ஆண்டவனுக்கு தெரியும். அதனால்தான் சில பேருக்கு பகுத்தறிவ படைச்சிருக்கான். அந்த அறிவு உள்ளவங்க பலா மரம் ,தென்னை மரம் இன்னும் இதுபோன்ற மரத்தடியில உட்கார மாட்டாங்க. புருஞ்சா சரி.......
நான் கேட்டது தவறா?
யோசிக்கணும் பாஸ் .... யாரோ சொன்னத நம்புனா இப்படிதான்
கதை சொல்லுவிங்க
யாரோ சொன்னதல்ல, நானா சொன்னது அய்யா.
பகுத்தறிவு இருந்து நல்லா யோசிச்சிப் பார்த்தா உண்மை நிலை புரியும்.....
அப்படியும் யோசித்து பார்த்தேன் ......
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
karthikharis wrote:gunashan wrote:karthikharis wrote:
நான் கேட்டது தவறா?
யோசிக்கணும் பாஸ் .... யாரோ சொன்னத நம்புனா இப்படிதான்
கதை சொல்லுவிங்க
யாரோ சொன்னதல்ல, நானா சொன்னது அய்யா.
பகுத்தறிவு இருந்து நல்லா யோசிச்சிப் பார்த்தா உண்மை நிலை புரியும்.....
அப்படியும் யோசித்து பார்த்தேன் ......
இதுக்குமேல் சொல்ல வார்த்தை இல்லை மகனே........
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
gunashan wrote:karthikharis wrote:gunashan wrote:
யாரோ சொன்னதல்ல, நானா சொன்னது அய்யா.
பகுத்தறிவு இருந்து நல்லா யோசிச்சிப் பார்த்தா உண்மை நிலை புரியும்.....
அப்படியும் யோசித்து பார்த்தேன் ......
இதுக்குமேல் சொல்ல வார்த்தை இல்லை மகனே........
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
gunashan wrote:karthikharis wrote:அந்த வழி போக்கன் பலா மரத்தடியில் படுத்திருக்கணும் ....
அப்போது என்ன சொல்லுவான் ....
இந்த அறிவான கேள்விய மட்டு மனிதன் கேட்பானு ஆண்டவனுக்கு தெரியும். அதனால்தான் சில பேருக்கு பகுத்தறிவ படைச்சிருக்கான். அந்த அறிவு உள்ளவங்க பலா மரம் ,தென்னை மரம் இன்னும் இதுபோன்ற மரத்தடியில உட்கார மாட்டாங்க. புருஞ்சா சரி.......
- மீனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010
கட்டுரை அருமை
அன்புடன்
மீனா
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|