புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 11:57 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 11:30 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 11:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 10:22 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 10:21 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:19 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 9:32 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:50 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:21 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:04 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:20 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:12 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:59 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:42 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:25 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 12:00 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:23 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:41 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:21 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 6:41 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 3:15 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 3:04 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 1:13 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 12:09 am

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:02 am

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:23 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:07 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:06 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:05 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:04 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:02 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:01 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:00 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:59 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:56 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:53 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:43 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 4:03 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 2:44 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_c10பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_m10பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram
பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_c10பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_m10பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_c10 
17 Posts - 39%
Dr.S.Soundarapandian
பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_c10பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_m10பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_c10பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_m10பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_c10 
1 Post - 2%
Balaurushya
பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_c10பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_m10பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_c10 
1 Post - 2%
prajai
பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_c10பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_m10பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_c10பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_m10பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_c10பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_m10பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_c10பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_m10பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_c10 
383 Posts - 49%
heezulia
பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_c10பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_m10பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_c10பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_m10பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_c10பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_m10பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_c10பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_m10பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_c10 
26 Posts - 3%
prajai
பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_c10பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_m10பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
sugumaran
பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_c10பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_m10பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_c10பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_m10பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_c10பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_m10பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_c10பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_m10பார்க்கும் விழி நீ எனக்கு  - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பார்க்கும் விழி நீ எனக்கு


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Wed Sep 08, 2010 5:04 pm

First topic message reminder :

உன் பார்வை பட்டாலே
பனிமலையாய் உருகுகிறேனே

உன் பாத தடங்களை
பின் தொடருகிறதே பாவி மனம்

எப்படி கற்றுகொண்டாய் ஒரு பார்வையில்
என் மேனி சிவக்க வைக்கும் வித்தையை

ஓராயிரம் சூரியன்களின்
ஒட்டுமொத்த வீச்சை வீசி சென்றாய்

ஒருகோடி தாமரையாய்
உள்ளம் மலர்ந்து நிற்கிறேனடா

உன் ஒற்றை பார்வையில்
ஒளிந்திருக்கும்

ஓராயிரம் அர்த்தங்களை
உணர்வே ஒரு யுகம் வேண்டும் எனக்கு




gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Wed Sep 08, 2010 6:47 pm

கோவை. மு. சரளா wrote:
gunashan wrote:
கோவை. மு. சரளா wrote:உன் பார்வை பட்டாலே
பனிமலையாய் உருகுகிறேனே


விழிக்கவித அழுகையா வருது டீச்சர். ஏன் இத்தனை சோகம்....
காதல் கவித வடிக்கறதுல நீங்க மன்னிதான் போங்க...சூப்பர் டீச்சர்.....face: நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


உன் ஒற்றை பார்வையில்
ஒளிந்திருக்கும்

அவரு என்னா ஒற்றைக் கண்ணனா. அப்ப வேணாம் விட்டுடுங்க.....
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது :

எப்படி முடிகிறது எல்லாவற்றிலும் ஒரு எதிர்நிலையில் அமர்ந்து குதர்க்கமாக குதுகலிக்க நல்ல திறனாயும் திறன் உங்களுக்கு

எல்லா நிலையிலும் அடிபட்டவன். அதுதான் காரணம்.. சிலரை சிரித்து மகிழ வைக்க முடிந்தால் அவந்தான் மனிதன். வாழ்க்கை நெடுந்தூரம் இல்லை. எப்போதும் முடியலாம். அதற்குள் பலரை மகிழ வைத்து விட்டால் எனக்கு புண்ணியமல்லவா. ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Sep 08, 2010 7:11 pm

gunashan wrote:
கோவை. மு. சரளா wrote:
gunashan wrote:

விழிக்கவித அழுகையா வருது டீச்சர். ஏன் இத்தனை சோகம்....
காதல் கவித வடிக்கறதுல நீங்க மன்னிதான் போங்க...சூப்பர் டீச்சர்.....face: நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


உன் ஒற்றை பார்வையில்
ஒளிந்திருக்கும்

அவரு என்னா ஒற்றைக் கண்ணனா. அப்ப வேணாம் விட்டுடுங்க.....
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது :




எப்படி முடிகிறது எல்லாவற்றிலும் ஒரு எதிர்நிலையில் அமர்ந்து குதர்க்கமாக குதுகலிக்க நல்ல திறனாயும் திறன் உங்களுக்கு

எல்லா நிலையிலும் அடிபட்டவன். அதுதான் காரணம்.. சிலரை சிரித்து மகிழ வைக்க முடிந்தால் அவந்தான் மனிதன். வாழ்க்கை நெடுந்தூரம் இல்லை. எப்போதும் முடியலாம். அதற்குள் பலரை மகிழ வைத்து விட்டால் எனக்கு புண்ணியமல்லவா. ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி


குணா அவர்களே உங்களின் வருகைக்குபின் ஈகரை எப்படி மிளிர்கிறது பாருங்கள்.



avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Thu Sep 09, 2010 11:18 am

எப்படி விமர்சிகிரீர்கள் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறீர்கள் என் கவிதை வரிகளும் மேலானது உங்களின் கருத்து வரிகள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Sep 09, 2010 11:49 am

Kaa Na Kalyanasundaram wrote:
gunashan wrote:
கோவை. மு. சரளா wrote:




எப்படி முடிகிறது எல்லாவற்றிலும் ஒரு எதிர்நிலையில் அமர்ந்து குதர்க்கமாக குதுகலிக்க நல்ல திறனாயும் திறன் உங்களுக்கு

எல்லா நிலையிலும் அடிபட்டவன். அதுதான் காரணம்.. சிலரை சிரித்து மகிழ வைக்க முடிந்தால் அவந்தான் மனிதன். வாழ்க்கை நெடுந்தூரம் இல்லை. எப்போதும் முடியலாம். அதற்குள் பலரை மகிழ வைத்து விட்டால் எனக்கு புண்ணியமல்லவா. ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி


குணா அவர்களே உங்களின் வருகைக்குபின் ஈகரை எப்படி மிளிர்கிறது பாருங்கள்.


நன்றி அய்யா... நன்றி நன்றி நன்றி நன்றி ஜாலி ஜாலி ஜாலி

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Sep 09, 2010 11:51 am

gunashan wrote:
Kaa Na Kalyanasundaram wrote:
gunashan wrote:

எல்லா நிலையிலும் அடிபட்டவன். அதுதான் காரணம்.. சிலரை சிரித்து மகிழ வைக்க முடிந்தால் அவந்தான் மனிதன். வாழ்க்கை நெடுந்தூரம் இல்லை. எப்போதும் முடியலாம். அதற்குள் பலரை மகிழ வைத்து விட்டால் எனக்கு புண்ணியமல்லவா. ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி


குணா அவர்களே உங்களின் வருகைக்குபின் ஈகரை எப்படி மிளிர்கிறது பாருங்கள்.


நன்றி அய்யா... நன்றி நன்றி நன்றி நன்றி ஜாலி ஜாலி ஜாலி

சியர்ஸ் சியர்ஸ் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Sep 09, 2010 11:54 am

கோவை. மு. சரளா wrote:எப்படி விமர்சிகிரீர்கள் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறீர்கள் என் கவிதை வரிகளும் மேலானது உங்களின் கருத்து வரிகள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்

கலை உணர்வும், நகைச்சுவை உணர்வும் கலந்துவிட்டால் எல்லாரையும் மெய் மறக்க வைக்கலாம் டீச்சர்.. உங்களை மகிழ்விக்க வரம் கொடுத்த இறைவனுக்கு இவ்வேலையில் நன்றி சொல்கிறேன்.

உங்கள் கவிதகள் தொடர வாழ்த்துகள்..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி அன்பு மலர் அன்பு மலர்

avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Thu Sep 09, 2010 12:02 pm

புகழுக்கு மயங்காத ஜீவன் இல்லை உலகில் ஒருவருக்கு ஒருவர் அன்பு பாராட்டி ஒருவரை ஒருவர் புகழ்ந்துகொண்டே இருந்தால் இந்த உலகம் பூங்காவாக இருக்கும் இவை இல்லாததால் தான் போர்களமாகிவிட்டது நாமாவது நாளைய சமூகத்திற்கு ஒரு பூங்காவை விட்டு செல்லலாம் ஈகரையின் பெருமையை நாளைய வரலாறு சொல்லட்டும்

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Fri Sep 10, 2010 3:09 pm

கோவை. மு. சரளா wrote:புகழுக்கு மயங்காத ஜீவன் இல்லை உலகில் ஒருவருக்கு ஒருவர் அன்பு பாராட்டி ஒருவரை ஒருவர் புகழ்ந்துகொண்டே இருந்தால் இந்த உலகம் பூங்காவாக இருக்கும் இவை இல்லாததால் தான் போர்களமாகிவிட்டது நாமாவது நாளைய சமூகத்திற்கு ஒரு பூங்காவை விட்டு செல்லலாம் ஈகரையின் பெருமையை நாளைய வரலாறு சொல்லட்டும்

நீங்க யாரு
நான் யாரு..
யாருக்கும் தெரியாது..

ஈகாரை
வந்த பின்பு..
எல்லோரும்
உறவுகள் பாரு...

பேதங்கள் ஏதுமில்லை...
அகம்பாவம் அதுவுமில்லை..

நம் ஆக்கத் தேவைக்கு
அறிவூட்டும் பூங்காவாம்
கருத்து பரிமாறி
ஒன்று கலக்கும்
களஞ்சியமாம்.


உங்கள் எண்ணப்படி எல்லாம் நன்றாய் நடக்கும்..
நாளைய உலகம், ஈகரையில் நம்மை திரும்பிப் பார்க்கும்.... நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Sep 10, 2010 3:12 pm

gunashan wrote:
கோவை. மு. சரளா wrote:புகழுக்கு மயங்காத ஜீவன் இல்லை உலகில் ஒருவருக்கு ஒருவர் அன்பு பாராட்டி ஒருவரை ஒருவர் புகழ்ந்துகொண்டே இருந்தால் இந்த உலகம் பூங்காவாக இருக்கும் இவை இல்லாததால் தான் போர்களமாகிவிட்டது நாமாவது நாளைய சமூகத்திற்கு ஒரு பூங்காவை விட்டு செல்லலாம் ஈகரையின் பெருமையை நாளைய வரலாறு சொல்லட்டும்

நீங்க யாரு
நான் யாரு..
யாருக்கும் தெரியாது..

ஈகாரை
வந்த பின்பு..
எல்லோரும்
உறவுகள் பாரு...

பேதங்கள் ஏதுமில்லை...
அகம்பாவம் அதுவுமில்லை..

நம் ஆக்கத் தேவைக்கு
அறிவூட்டும் பூங்காவாம்
கருத்து பரிமாறி
ஒன்று கலக்கும்
களஞ்சியமாம்.


உங்கள் எண்ணப்படி எல்லாம் நன்றாய் நடக்கும்..
நாளைய உலகம், ஈகரையில் நம்மை திரும்பிப் பார்க்கும்.... நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் முத்தம் முத்தம்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Fri Sep 10, 2010 3:40 pm

karthikharis wrote:
gunashan wrote:
கோவை. மு. சரளா wrote:புகழுக்கு மயங்காத ஜீவன் இல்லை உலகில் ஒருவருக்கு ஒருவர் அன்பு பாராட்டி ஒருவரை ஒருவர் புகழ்ந்துகொண்டே இருந்தால் இந்த உலகம் பூங்காவாக இருக்கும் இவை இல்லாததால் தான் போர்களமாகிவிட்டது நாமாவது நாளைய சமூகத்திற்கு ஒரு பூங்காவை விட்டு செல்லலாம் ஈகரையின் பெருமையை நாளைய வரலாறு சொல்லட்டும்

நீங்க யாரு
நான் யாரு..
யாருக்கும் தெரியாது..

ஈகாரை
வந்த பின்பு..
எல்லோரும்
உறவுகள் பாரு...

பேதங்கள் ஏதுமில்லை...
அகம்பாவம் அதுவுமில்லை..

நம் ஆக்கத் தேவைக்கு
அறிவூட்டும் பூங்காவாம்
கருத்து பரிமாறி
ஒன்று கலக்கும்
களஞ்சியமாம்.


உங்கள் எண்ணப்படி எல்லாம் நன்றாய் நடக்கும்..
நாளைய உலகம், ஈகரையில் நம்மை திரும்பிப் பார்க்கும்.... நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் முத்தம் முத்தம்

பீர் குடிக்குற பையன்க கிட்டேயெல்லாம் டீச்சர் சேர மாட்டாங்க. ஆமாதானே டீச்சர்.... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக