புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Saravananj | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பண மழையைக் கொட்டும் பறக்கும் "தேவதைகள்'! தேனீக்கள்
Page 1 of 1 •
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
இந்த வார்த்தையை நினைக்கும்போதே பலருக்கும் நாவில் நீர் சுரக்கும். அத் தேனை பல கி.மீட்டர் தூரம் தேடிச் சென்று சேகரித்துவரும் தேனீக்களைத் தேவதைகளாகப் போற்றி, அதன் மூலம் வாழ்வை வளமாக்கியுள்ளார் மதுரையைச் சேர்ந்த எஸ்.ஜோசப்பின் செல்வராஜ். தான் முன்னேறியது மட்டுமின்றி 500 தேனீ வளர்ப்பு விவசாயிகளை உருவாக்கியதுடன் ஆயிரக்
கணக்கான இளைஞர்களுக்கும் பயிற்சி அளித்து சிறந்த தொழில் முனைவோராக திகழ்ந்து வருகிறார். மதுரை புதூரில் உள்ள தனது "பிரபா ஹனி ஹவுஸில்' பரபரப்பான வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த ஜோசப்பினை சந்தித்தோம்.
""எனது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள முத்துப்பட்டி கிராமமாகும். மதுரையில் திருமணம் முடிந்து 20 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில், 2005-ம் ஆண்டின் இறுதியில் மதுரை வேளாண் கல்லூரியில் உள்ள கிருஷி விக்யான் கேந்திராவில் மூன்று நாள் தேனீ வளர்ப்புப் பயிற்சி பெற்று, ரூ.10 ஆயிரம் முதலீட்டில் தேனீ வளர்க்க முடிவு செய்தேன்.
ஒரு பெட்டி சுமார் ரூ.1200 விலையில் 10 பெட்டிகளுடன் தொடங்கப்பட்ட தேனீ வளர்ப்பின் மூலம், முதல் மாதத்தில் நான் ஈட்டிய வருமானம் ரூ.600 மட்டுமே. ஆனால், இந்தத் தொழில் செய்வது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இது யாருக்கும் பிடிக்கும். எனது நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த பெட்டிகளில் தொடர்ந்து தேன் அதிகம் கிடைத்ததால் தேனீ வளர்ப்பு தொழிலை விரிவுபடுத்திட திட்டமிட்டேன். இதற்காக தேசிய தோட்டக்கலை இயக்ககத்தை அணுகியபோது 50 சதம் மானியத்துடன் கடன் வழங்கினர். இதன் மூலம், பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரித்தோம்.
ராணி தேனீயை உற்பத்தி செய்வதையும் தெரிந்துகொண்டதால் பெட்டிகளின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்தது. தேவையைக் கருத்தில்கொண்டு மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கொண்டையம்பட்டி செல்லும் வழியில் உள்ள கள்ளிவேலிப்பட்டி கிராமத்தில் "விபிஸ் இயற்கை தேனீ பண்ணை'யைத் தொடங்கினேன். சுமார் இரண்டரை ஏக்கரில் தொடங்கப்பட்ட இப் பண்ணையில் தற்போது 1,500 பெட்டிகள் மூலம் தேனீ வளர்த்து வருகிறேன்.
இதுதவிர, தேனீ வளர்ப்புப் பயிற்சியையும் ஒவ்வொரு மாதமும் 2-வது ஞாயிற்றுக்கிழமை இலவசமாக அளித்து வருகிறேன். உணவு, போக்குவரத்து ஆகியவற்றுக்கான செலவை மட்டும் பயிற்சியில் பங்கேற்பவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். எங்களது பண்ணையிலும், தேன் விற்பனை நிலையத்திலும் தற்போது 20 பேர் வரை வேலை செய்கின்றனர். தோட்டக்கலை துறையினரும் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையமும் எங்களின் முயற்சிக்கு தகுந்த ஊக்கமும் உதவியும் அளித்தன.
ரூ.600 வருவாயை ஈட்டத் தொடங்கிய நான் இன்றைக்கு மாதம் ஏறக்குறைய ரூ.80 ஆயிரம் வரை வருமானம் ஈட்டும் அளவுக்கு எனது நிலை உயர்ந்துள்ளது. பெண்கள், மாணவர்களும் சுலபமாக மாதம் ரூ.2 ஆயிரம் வருவாய் ஈட்டலாம். இத்தொழிலுக்கு நிலம்தான் தேவை என்றில்லை. வீட்டின் மாடியில்கூட செய்யலாம். தேனீ வளர்ப்புத் தொழிலில் ஈடுபட படித்தவர்கள் மட்டும் அல்ல, படிக்காத பாமர மக்களும் வரலாம். கிராமப்புற மகளிர் குடும்ப பொருளாதார மேம்பாட்டுக்காக தங்களின் பங்களிப்பாக தேனீ வளர்ப்பைச்செய்யலாம்.
தேனீ கொட்டும் தன்மை கொண்டதால், பலருக்கு தேனீக்கள் மீது பயமாகக் கூட இருக்கலாம். ஆனால், தேனீயை மென்மையாகக் கையாண்டால் அது நண்பன் போல் நம் வசமாகிவிடும். தேனீ கொட்டுவதற்காகவே பலரும் வந்து எங்களிடம் வந்து செல்கின்றனர். இது கேட்பதற்கு வேடிக்கையாக இருக்கலாம். ஆனால், அதுதான் உண்மை. தேனீக்கள் கொட்டினால் ஒரு நாள் வீக்கம் வலி ஏற்படும். அதனால், மூட்டுவலி, தசைப்பிடிப்பு மற்றும் முடக்கு வாதத்திற்கு சிறந்த மருந்தாக உள்ளது. சிக்கன்குனியா நோய் பாதிப்பைக் குறைப்பதாகவும் சொல்லுகின்றனர்.
தேனீ கொட்டினால் உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகமாகும். இதனால், அக்குபஞ்சர் சிகிச்சை போன்று தேனீக்கள் மூலம் "பீவனம் தெரபி' அளிக்கப்பட்டு வருகிறது. தேனீக்கள் மூலம் கிடைக்கும் தேன் மட்டும்தான் விலை குறைவு. மற்றபடி தேன் மெழுகு, தேன் பிசின், ராயல் ஜெல்லி, தேனீ மூலம் கொண்டு வரப்படும் மகரந்தம், தேனீ விஷம் எனப் பல்வேறு பொருள்களும் விலை அதிகமானவை. ஆனால், இதுபற்றி பலருக்கும் தெரிவதில்லை.
எங்கள் பிரபா தேன் ஹவுஸ் மூலம் இயற்கை தேன், பலபூக்கள் தேன், நாவல் தேன், சூரியகாந்தி தேன், முருங்கைத் தேன், குங்குமப்பூ தேன், இஞ்சித்தேன், வெள்ளைப்பூண்டு தேன், ஆப்பிள் தேன், பேரீச்சை தேன், ரோஜா தேன், மாம்பழத் தேன் என 25 தேன் ரகங்களை விற்று வருகிறோம்.
நாவல் தேனை நீரிழிவு நோயாளிகள் அதிகம் வாங்கி உண்கின்றனர். இவற்றின் விலையும் மற்ற தேனை விட சற்று கூடுதலாகும். நாவல் பழ மரங்கள் அதிகம் உள்ள பகுதியில் தேனீ வளர்ப்புப் பெட்டிகளைக் கொண்டு இந்த வகை தேன் உற்பத்தி செய்யப்படுகிறது.
அண்மையில் தில்லியில் உள்ள தேசிய தேனீ வாரிய அதிகாரிகளுடன் விடியோ கான்பரன்ஸிங் மூலம் உரையாடியபோது, 1981-ல் தேன் உற்பத்தியில் தமிழகம் முன்னிலையில் இருந்ததாகவும், தற்போது அந்த உற்பத்தி வரைபடத்திலேயே தமிழகம் இல்லை என்ற தகவல் எனக்குத் தெரியவந்தது. என் லட்சியமெல்லாம் இளைஞர்களுக்கு இப்பயிற்சியை அளிப்பதன் மூலம் தேன் உற்பத்தியில் தமிழகத்தை முன்னிலை பெறச் செய்வதுதான்'' என்கிறார் ஜோசப்பின் தேனீயின் சுறுசுறுப்புடன்.
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
உழைப்பால் உயர்ந்தவர்
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
தேன் உடம்புக்கு மிகவும் நல்லதப்பா..நன்ரு கார்த்திக்...
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|