புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ayyamperumal | ||||
mohamed nizamudeen | ||||
Anitha Anbarasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காயா பழமா?
Page 1 of 6 •
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- இரா.எட்வின்கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
காயா பழமா?
ராஜ்ய சபாவின் காலி இருக்கைகளுக்கு ஆள் நிரப்பும் திருவிழாவிற்கு அநேகமாக நாள் குறித்ததிலிருந்து குழந்தைகளிடமிருந்த "காயா பழமா?" விளையாட்டு அரசியலுக்கு நகர்ந்திருக்கிறது.
காய் விட்டுக் கொண்டு ஒருவரை ஒருவர் வசைந்து கொண்டிருந்தவர்கள் "பழம்" விட்டுக் கொள்ளலாமா என்று பரிசீலிக்கத் தொடங்கி விட்டார்கள். "காய்" காலத்தின் லாப நட்டக் கணக்கே பழம் விடுவதா வேண்டாமா என்பதை தீர்மானிக்கப் போகிறது.
"காய்" , "பழ" சைகைகளால் " தோட்டங்களும்" , "ஆலயங்களும்" , சந்தடி சாக்கில் சில "பவன்" களும் சுறு சுறுப்பாய் மாறும்.
"லாபம்" மட்டுமே குறியாகிப் போன "காய்" , "பழ" கூட்டணி விளையாட்டு ஏதோ அரசியலில் மட்டுமல்ல , வாழ்க்கையில், வணிகத்தில், தொழிலில் என்று சகல தளங்களுக்கும் விரிந்து பொருந்தும்.
" இல் வாழ்க்கை கூட்டணியே" கூட இவரோடு சம்பந்தம் கொண்டால், இவரோடு இணைந்தால், பிள்ளை கண்ணை கசக்காமல் இருப்பாள், அல்லது சாகிற வரைக்கும் நமக்கு நிம்மதியான சோறு என்கிற வகையில் ஏதாவது ஒரு லாபக் கணக்கோடுதான் பெரும்பாண்மை அமைகிறது.
இன்னொரு விஷயத்தையும் சொல்லித்தான் ஆக வேண்டும். "காய்" விட்டு பிரிவதில் பெரும் பகுதி கூட லாபம் கருதிதான்.
விடுங்கள் போகட்டும்.
" நட்டம்" தான் என்பது உறுதியாய் தெரிந்த பின்பும், அது சமூகத்திற்கு நன்மை தருமெனில் அதை மகிழ்வோடு ஏற்று அமைந்து விடும் இருக்கத்தான் செய்கின்றன.
அப்படி ஒரு அபூர்வ கூட்டண் "தியாக தீபங்கள்" மோகன கிருஷ்ணனுக்கும் "யுகமாயினி" சித்தனுக்கும் இடையில் வாய்த்திருக்கிறது.
அவர்கள் இருவரும் ஒன்றிணைந்து கை காசை செலவழித்து
, "நட்டம்" விரும்பி ஏற்று ஊர் ஊராய் சென்று விழா எடுத்து கொண்டாடி நல்ல புத்தகங்களை வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்கள். அதில் இரண்டு ஊர்களில் பேசுகிற வாய்ப்பை பெருந்தன்மையோடு தந்தார்கள்.
அதிலொன்று சென்னை கருணாநிதி நகரின் பிரதான சாலையில் முதல் தளம் முழுவதும் வியாபித்து நிற்கும் "டிஸ்கவரி புக் பேலஸில்" . மிகப் பெரிய தளம். கூட்டத்திற்காக புத்தகங்களை ஒதுக்கி வைத்து உதவிக் கொண்டிருந்தார்கள் புத்தகக் கடையின் உரிமையாளர் வேடியப்பனும் அவரது மொத்தக் குடும்பமும். சழுவாய் கசியக் கசிய யாரைப் பார்த்தும் பொக்கை வாய் புன்னகைத்து வரவேற்றாள் அவரது ஒரு வயது குழந்தை.
இத்தனை சின்ன வயதில் இத்தனை பெரிய முதலீட்டை ஒரு புத்தகக் கடையில் முடக்குவது சற்றேரக் குறைய தற்கொலைக்கு சமமான ஒன்றாகவே எனக்குப் பட்டது.
வேடியப்பனிடம் கேட்டேன்.
"யோசித்துப் பார்த்ததில் தற்கொலைக்கு புத்தகக் கடை கொஞ்சம் தேவலாம் எனப் பட்டது. அதுதான்."
எத்துனை மேன்மை. எத்தகைய மேன்மை. மோகனக் கிருஷ்ணனும் , சித்தனும் நட்டம் ஏற்று விழா எடுப்பதில் எனக்கான வரவு வேடியப்பன்.
விழா தொடங்கியது. பேசப் போனால் எதிரே ஐயா இ.பா. எத்தனை அழகு எத்தனை இளமை, அடடா, எத்தனை இனிமையான கம்பீரமான உடை ரசனை. அவரைப் பார்த்ததும் நான் எண்பதுகளிலும் அவர் இன்னு நாற்பதுகளிலுமாய் வாழ்வது புரிந்தது.
அவரது மேன்மைகளுள் ஆகப் பெரியதாய் நான் பார்ப்பது வேலு சரவணனை குழந்தைகள் வெளிக்கு மடை மாற்றம் செய்தது.
சித்தன் குழந்தைகளிடமிருந்து களவாடப் படும் குழந்தைத் தனம் குறித்தும், வெம்பிப் போன பக்குவத்தை குழந்தைகளின் மீது திணிப்பதோடு அதைக் கொண்டாடி ரசிக்கும் பெரியவர்களின் அயோகியத் தனம் குறித்தும் கொஞ்ச நாட்களாக மனதுக்குள் அழுது கொண்டிருந்தார். அதனால்தான் அன்றையக் கூட்டத்தில் "மழலைப் பக்குவம்" குறித்து பேசுவது என்று முடிவெடுத்தோம்.
குழந்தைகளிடமிருந்து கேள்விகளை அப்புறப் படுத்தி விட்டோம். அதற்கு ஒரே காரணம் அவர்களின் கேள்விகளுக்கு நம்மிடம் பதில் இல்லை என்பதுதான் எனப் பேசிக் கொண்டே வந்தவன் "எங்க பக்கத்து வீட்டுப் பையன் மறக்குறதுன்னா என்ன மாமாங்கறான். யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன் என்றேன். என் பேச்சில் இந்த இடம் சேர்த்து ஆறேழு முறை
இ.பா சிரித்தார். அது போதும்.
பேசிக் கொண்டிருக்கும் போது தொண்டை பழுது படவே தண்ணீர் பாட்டிலை மூடி திறந்து நீட்டுகிறார் தோழர். மோகனக்கிருஷ்ணன். எவ்வளவு பெரிய பாரம்பரியம். அப்ப அந்தக் காலத்திலேயே பத்திரிக்கை நடத்தியிருக்கிறார். அண்ணன் பத்திரிக்கை ஆசிரியர். இவர் பதிப்பகம் நடத்துகிறார். மூன்று பேரும் எழுத்தாளர்கள். மூன்று பேருமே எழுத்து கொண்டு சம்பாரிக்காதவர்கள்.
மோகனக்கிருஷ்ணன் நல்ல நூல்களாகத் தேடிப் பிடித்து வெளியிடுகிறார் என்பதுகூட அல்ல விஷயம். எனது நூல்களை நூலகங்களுக்கு தர மாட்டேன் என்ற அடத்தோடு கூடிய இவரது வைராக்கியத்தின் கம்பீரமே இங்கு கொள்ளத் தக்கது.
இதுவும் மேன்மைதான். ஆனாலும் தோழர் அவர்கள் தனது விரதத்தை கூடிய விரைவில் முரித்துக் கொள்ள வேண்டுமாய் அன்போடும் மிகுந்த அக்கறையோடும் வேண்டுகிறோம். நூலகங்களை மட்டுமே நம்பி சார்ந்து நிற்கும் சில நூறு ந்ல்ல ஆழமான படிப்பாளிகளையாவது எனக்குத் தெரியும்.
டஜன் கணக்கில் நூல்களை ஒரே மேடையில் வெளியிடுவது என்பது தற்போது மிகச் சாதாரன நிகழ்வுகளாய் போனது. தினமும் தினமும் புத்தக வெளியீடுகள். வரவேற்கத்தான் வேண்டும். ஆனால் வருகிற விளைச்சலில் எத்தனை தேறும்?
பணம் இருக்கிற காரணத்தால் "போல" படைப்புகளும் குப்பைகளும்கூட வெளி வந்து விடுவதும் , வாய்ப்பும் போதிய வழி முறைகளும் தெரியாத காரணத்தால் வீரியமிக்க படைப்புகள் கூட கை எழுத்துப் பிரதிகளாகவே செல்லரித்து, மக்கி மண்ணோடு மண்ணாய் அழிந்து போவதும் நடக்கிறது.
"உலகம் உன்றன் கைகளில்தான்
உருளுமோ?----ஏழை
உரிமை பெற்றால் இயற்கை என்ன
மருளுமோ?
கலகம் செய்யும் ஏற்றத்தாழ்வை
நீக்கடா---- பேதம்
முறைமயைத்
தூள் ஆக்கடா"
என்று கொதித்த தமிழ் ஒளிக்கே இதுதான் நடந்திருக்கிறது. நல்ல வேளையாக படாத பாடு பட்டு அய்யா செ. து. சஞ்சீவி அவர்கள் தமிழ் ஒளி நூல்களை தனது "புகழ் புத்தகாலயம்" மூலமாக கொண்டு வந்திருக்கிறார். அதற்காக தமிழ் வாசகர்கள் அவருக்கு நிறையவே கடன் பட்டிருக்கிறோம்.
கொள்ளுதலுக்கும், விமர்சனத்திற்குமான படைப்புகளை சகல வடிவங்களிலும் போதும் போதும் என்கிற அளவிற்கு எழுதித் தளியிருக்கிறார்.
சாகிற காலமட்டும் சரியான வெளிச்சமின்றியே இருந்திருக்கிறார்.
பாரதி தாசனுக்கும் இவருக்கும் நண்பராயிருந்ஹ ஒருவர் இவரது படைப்புகளை நூலாக்க வாங்கி சென்றிருக்கிறார். நூல் வெளி வரவே இல்லை. அதற்கு காரணமாக கையெழுத்துப் பிரதி தொலைந்து போனதாக தமி்ழ் ஒளியிடம் சொல்லியிருக்கிறார்.
அதே நண்பர் பிரிதொரு நண்பரிடம் பேசும் போது " இருபது வயதுகூட ஆகல. அதுக்குள்ள புத்தகங்கள் வந்துட்டா பிறகு நம்ம எப்படி மதிப்பான். அடான் போடல" என்று சொன்னதாகவும் தகவல்கள் உண்டு.
இன்னொரு பக்கம், தமிழ் ஒளி போக வேண்டிய உயரம் போகாததற்கு அவர்தான் காரணம். யாரோடும் ஒத்துப் போகாதவர் எங்இற கருத்தும் உள்ளது.
இன்றைக்கும் தமிழ் மண்ணில் கவனம் பெறாத தமிழ் ஒளிகள் ஏராளம்.
சமூகம் அவர்களை கண்டு கொள்ள வேண்டுமென்பதும் தமிழ் ஒளிகள் புரிதலோடு கொஞ்சம் ஒத்திசைய வேண்டும் என்பதும் நம் ஆசை.
ராஜ்ய சபாவின் காலி இருக்கைகளுக்கு ஆள் நிரப்பும் திருவிழாவிற்கு அநேகமாக நாள் குறித்ததிலிருந்து குழந்தைகளிடமிருந்த "காயா பழமா?" விளையாட்டு அரசியலுக்கு நகர்ந்திருக்கிறது.
காய் விட்டுக் கொண்டு ஒருவரை ஒருவர் வசைந்து கொண்டிருந்தவர்கள் "பழம்" விட்டுக் கொள்ளலாமா என்று பரிசீலிக்கத் தொடங்கி விட்டார்கள். "காய்" காலத்தின் லாப நட்டக் கணக்கே பழம் விடுவதா வேண்டாமா என்பதை தீர்மானிக்கப் போகிறது.
"காய்" , "பழ" சைகைகளால் " தோட்டங்களும்" , "ஆலயங்களும்" , சந்தடி சாக்கில் சில "பவன்" களும் சுறு சுறுப்பாய் மாறும்.
"லாபம்" மட்டுமே குறியாகிப் போன "காய்" , "பழ" கூட்டணி விளையாட்டு ஏதோ அரசியலில் மட்டுமல்ல , வாழ்க்கையில், வணிகத்தில், தொழிலில் என்று சகல தளங்களுக்கும் விரிந்து பொருந்தும்.
" இல் வாழ்க்கை கூட்டணியே" கூட இவரோடு சம்பந்தம் கொண்டால், இவரோடு இணைந்தால், பிள்ளை கண்ணை கசக்காமல் இருப்பாள், அல்லது சாகிற வரைக்கும் நமக்கு நிம்மதியான சோறு என்கிற வகையில் ஏதாவது ஒரு லாபக் கணக்கோடுதான் பெரும்பாண்மை அமைகிறது.
இன்னொரு விஷயத்தையும் சொல்லித்தான் ஆக வேண்டும். "காய்" விட்டு பிரிவதில் பெரும் பகுதி கூட லாபம் கருதிதான்.
விடுங்கள் போகட்டும்.
" நட்டம்" தான் என்பது உறுதியாய் தெரிந்த பின்பும், அது சமூகத்திற்கு நன்மை தருமெனில் அதை மகிழ்வோடு ஏற்று அமைந்து விடும் இருக்கத்தான் செய்கின்றன.
அப்படி ஒரு அபூர்வ கூட்டண் "தியாக தீபங்கள்" மோகன கிருஷ்ணனுக்கும் "யுகமாயினி" சித்தனுக்கும் இடையில் வாய்த்திருக்கிறது.
அவர்கள் இருவரும் ஒன்றிணைந்து கை காசை செலவழித்து
, "நட்டம்" விரும்பி ஏற்று ஊர் ஊராய் சென்று விழா எடுத்து கொண்டாடி நல்ல புத்தகங்களை வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்கள். அதில் இரண்டு ஊர்களில் பேசுகிற வாய்ப்பை பெருந்தன்மையோடு தந்தார்கள்.
அதிலொன்று சென்னை கருணாநிதி நகரின் பிரதான சாலையில் முதல் தளம் முழுவதும் வியாபித்து நிற்கும் "டிஸ்கவரி புக் பேலஸில்" . மிகப் பெரிய தளம். கூட்டத்திற்காக புத்தகங்களை ஒதுக்கி வைத்து உதவிக் கொண்டிருந்தார்கள் புத்தகக் கடையின் உரிமையாளர் வேடியப்பனும் அவரது மொத்தக் குடும்பமும். சழுவாய் கசியக் கசிய யாரைப் பார்த்தும் பொக்கை வாய் புன்னகைத்து வரவேற்றாள் அவரது ஒரு வயது குழந்தை.
இத்தனை சின்ன வயதில் இத்தனை பெரிய முதலீட்டை ஒரு புத்தகக் கடையில் முடக்குவது சற்றேரக் குறைய தற்கொலைக்கு சமமான ஒன்றாகவே எனக்குப் பட்டது.
வேடியப்பனிடம் கேட்டேன்.
"யோசித்துப் பார்த்ததில் தற்கொலைக்கு புத்தகக் கடை கொஞ்சம் தேவலாம் எனப் பட்டது. அதுதான்."
எத்துனை மேன்மை. எத்தகைய மேன்மை. மோகனக் கிருஷ்ணனும் , சித்தனும் நட்டம் ஏற்று விழா எடுப்பதில் எனக்கான வரவு வேடியப்பன்.
விழா தொடங்கியது. பேசப் போனால் எதிரே ஐயா இ.பா. எத்தனை அழகு எத்தனை இளமை, அடடா, எத்தனை இனிமையான கம்பீரமான உடை ரசனை. அவரைப் பார்த்ததும் நான் எண்பதுகளிலும் அவர் இன்னு நாற்பதுகளிலுமாய் வாழ்வது புரிந்தது.
அவரது மேன்மைகளுள் ஆகப் பெரியதாய் நான் பார்ப்பது வேலு சரவணனை குழந்தைகள் வெளிக்கு மடை மாற்றம் செய்தது.
சித்தன் குழந்தைகளிடமிருந்து களவாடப் படும் குழந்தைத் தனம் குறித்தும், வெம்பிப் போன பக்குவத்தை குழந்தைகளின் மீது திணிப்பதோடு அதைக் கொண்டாடி ரசிக்கும் பெரியவர்களின் அயோகியத் தனம் குறித்தும் கொஞ்ச நாட்களாக மனதுக்குள் அழுது கொண்டிருந்தார். அதனால்தான் அன்றையக் கூட்டத்தில் "மழலைப் பக்குவம்" குறித்து பேசுவது என்று முடிவெடுத்தோம்.
குழந்தைகளிடமிருந்து கேள்விகளை அப்புறப் படுத்தி விட்டோம். அதற்கு ஒரே காரணம் அவர்களின் கேள்விகளுக்கு நம்மிடம் பதில் இல்லை என்பதுதான் எனப் பேசிக் கொண்டே வந்தவன் "எங்க பக்கத்து வீட்டுப் பையன் மறக்குறதுன்னா என்ன மாமாங்கறான். யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன் என்றேன். என் பேச்சில் இந்த இடம் சேர்த்து ஆறேழு முறை
இ.பா சிரித்தார். அது போதும்.
பேசிக் கொண்டிருக்கும் போது தொண்டை பழுது படவே தண்ணீர் பாட்டிலை மூடி திறந்து நீட்டுகிறார் தோழர். மோகனக்கிருஷ்ணன். எவ்வளவு பெரிய பாரம்பரியம். அப்ப அந்தக் காலத்திலேயே பத்திரிக்கை நடத்தியிருக்கிறார். அண்ணன் பத்திரிக்கை ஆசிரியர். இவர் பதிப்பகம் நடத்துகிறார். மூன்று பேரும் எழுத்தாளர்கள். மூன்று பேருமே எழுத்து கொண்டு சம்பாரிக்காதவர்கள்.
மோகனக்கிருஷ்ணன் நல்ல நூல்களாகத் தேடிப் பிடித்து வெளியிடுகிறார் என்பதுகூட அல்ல விஷயம். எனது நூல்களை நூலகங்களுக்கு தர மாட்டேன் என்ற அடத்தோடு கூடிய இவரது வைராக்கியத்தின் கம்பீரமே இங்கு கொள்ளத் தக்கது.
இதுவும் மேன்மைதான். ஆனாலும் தோழர் அவர்கள் தனது விரதத்தை கூடிய விரைவில் முரித்துக் கொள்ள வேண்டுமாய் அன்போடும் மிகுந்த அக்கறையோடும் வேண்டுகிறோம். நூலகங்களை மட்டுமே நம்பி சார்ந்து நிற்கும் சில நூறு ந்ல்ல ஆழமான படிப்பாளிகளையாவது எனக்குத் தெரியும்.
டஜன் கணக்கில் நூல்களை ஒரே மேடையில் வெளியிடுவது என்பது தற்போது மிகச் சாதாரன நிகழ்வுகளாய் போனது. தினமும் தினமும் புத்தக வெளியீடுகள். வரவேற்கத்தான் வேண்டும். ஆனால் வருகிற விளைச்சலில் எத்தனை தேறும்?
பணம் இருக்கிற காரணத்தால் "போல" படைப்புகளும் குப்பைகளும்கூட வெளி வந்து விடுவதும் , வாய்ப்பும் போதிய வழி முறைகளும் தெரியாத காரணத்தால் வீரியமிக்க படைப்புகள் கூட கை எழுத்துப் பிரதிகளாகவே செல்லரித்து, மக்கி மண்ணோடு மண்ணாய் அழிந்து போவதும் நடக்கிறது.
"உலகம் உன்றன் கைகளில்தான்
உருளுமோ?----ஏழை
உரிமை பெற்றால் இயற்கை என்ன
மருளுமோ?
கலகம் செய்யும் ஏற்றத்தாழ்வை
நீக்கடா---- பேதம்
முறைமயைத்
தூள் ஆக்கடா"
என்று கொதித்த தமிழ் ஒளிக்கே இதுதான் நடந்திருக்கிறது. நல்ல வேளையாக படாத பாடு பட்டு அய்யா செ. து. சஞ்சீவி அவர்கள் தமிழ் ஒளி நூல்களை தனது "புகழ் புத்தகாலயம்" மூலமாக கொண்டு வந்திருக்கிறார். அதற்காக தமிழ் வாசகர்கள் அவருக்கு நிறையவே கடன் பட்டிருக்கிறோம்.
கொள்ளுதலுக்கும், விமர்சனத்திற்குமான படைப்புகளை சகல வடிவங்களிலும் போதும் போதும் என்கிற அளவிற்கு எழுதித் தளியிருக்கிறார்.
சாகிற காலமட்டும் சரியான வெளிச்சமின்றியே இருந்திருக்கிறார்.
பாரதி தாசனுக்கும் இவருக்கும் நண்பராயிருந்ஹ ஒருவர் இவரது படைப்புகளை நூலாக்க வாங்கி சென்றிருக்கிறார். நூல் வெளி வரவே இல்லை. அதற்கு காரணமாக கையெழுத்துப் பிரதி தொலைந்து போனதாக தமி்ழ் ஒளியிடம் சொல்லியிருக்கிறார்.
அதே நண்பர் பிரிதொரு நண்பரிடம் பேசும் போது " இருபது வயதுகூட ஆகல. அதுக்குள்ள புத்தகங்கள் வந்துட்டா பிறகு நம்ம எப்படி மதிப்பான். அடான் போடல" என்று சொன்னதாகவும் தகவல்கள் உண்டு.
இன்னொரு பக்கம், தமிழ் ஒளி போக வேண்டிய உயரம் போகாததற்கு அவர்தான் காரணம். யாரோடும் ஒத்துப் போகாதவர் எங்இற கருத்தும் உள்ளது.
இன்றைக்கும் தமிழ் மண்ணில் கவனம் பெறாத தமிழ் ஒளிகள் ஏராளம்.
சமூகம் அவர்களை கண்டு கொள்ள வேண்டுமென்பதும் தமிழ் ஒளிகள் புரிதலோடு கொஞ்சம் ஒத்திசைய வேண்டும் என்பதும் நம் ஆசை.
கட்டுரைக்கு நன்றி எட்வின்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- இரா.எட்வின்கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
நான் தானே தோழா நன்றி சொல்லனும்
இரா.எட்வின்
இரா.எட்வின்
- இரா.எட்வின்கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
நான் தானே சிவா நன்றி சொல்லனும்
இரா.எட்வின்
இரா.எட்வின்
eraa.edwin wrote:நான் தானே சிவா நன்றி சொல்லனும்
இரா.எட்வின்
சிறப்பான கட்டுரையைப் பகிர்ந்ததற்கு நாங்கள் நன்றி கூறுவதுதானே முறை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- இரா.எட்வின்கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
வணக்கம்.
சிவா என்ன செய்கிறீர்கள்?
இரா.எட்வின்
சிவா என்ன செய்கிறீர்கள்?
இரா.எட்வின்
eraa.edwin wrote:வணக்கம்.
சிவா என்ன செய்கிறீர்கள்?
இரா.எட்வின்
நான் மலேசியாவில் பணிபுரிகிறேன் எட்வின்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- இரா.எட்வின்கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
நான் திருச்சி சமயபுரத்தில் மேல் நிலைப் பள்ளி ஆசிரியன்.
எனது "அந்தக் கேள்விக்கு வயது 98" நூலினை அனுப்ப வேண்டும். முகவரி அனுப்புங்கள். இயலுமெனில் எனது ப்ளாக் பாருஙங்கள். www.eraaedwin.blogspot.com
எனது "அந்தக் கேள்விக்கு வயது 98" நூலினை அனுப்ப வேண்டும். முகவரி அனுப்புங்கள். இயலுமெனில் எனது ப்ளாக் பாருஙங்கள். www.eraaedwin.blogspot.com
அந்தக் கேள்விக்கு வயது 98 | ||
| ||
எழுத்தாளர் / தொகுப்பாளர் : | இரா.எட்வின் | |
பதிப்பு : | முதல் பதிப்பு (2008) | |
விலை : | 60 .00 In Rs | |
பிரிவு : | கட்டுரைகள் | |
பக்கங்கள் : | 102 | |
ISBN : | | |
பதிப்பகம் : | சாளரம் | |
முகவரி : | 2/1758, சாரதி நகர் | |
என்ஃபீல்டு அவன்யூ,மடிப்பாக்கம் | ||
சென்னை 600091 | ||
இந்தியா | ||
|
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 6
|
|