புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விட்டு  செல்கிறேன்  பிரியங்களையும்  கண்ணீரையும்  Poll_c10விட்டு  செல்கிறேன்  பிரியங்களையும்  கண்ணீரையும்  Poll_m10விட்டு  செல்கிறேன்  பிரியங்களையும்  கண்ணீரையும்  Poll_c10 
14 Posts - 70%
heezulia
விட்டு  செல்கிறேன்  பிரியங்களையும்  கண்ணீரையும்  Poll_c10விட்டு  செல்கிறேன்  பிரியங்களையும்  கண்ணீரையும்  Poll_m10விட்டு  செல்கிறேன்  பிரியங்களையும்  கண்ணீரையும்  Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
விட்டு  செல்கிறேன்  பிரியங்களையும்  கண்ணீரையும்  Poll_c10விட்டு  செல்கிறேன்  பிரியங்களையும்  கண்ணீரையும்  Poll_m10விட்டு  செல்கிறேன்  பிரியங்களையும்  கண்ணீரையும்  Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
விட்டு  செல்கிறேன்  பிரியங்களையும்  கண்ணீரையும்  Poll_c10விட்டு  செல்கிறேன்  பிரியங்களையும்  கண்ணீரையும்  Poll_m10விட்டு  செல்கிறேன்  பிரியங்களையும்  கண்ணீரையும்  Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விட்டு  செல்கிறேன்  பிரியங்களையும்  கண்ணீரையும்  Poll_c10விட்டு  செல்கிறேன்  பிரியங்களையும்  கண்ணீரையும்  Poll_m10விட்டு  செல்கிறேன்  பிரியங்களையும்  கண்ணீரையும்  Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
விட்டு  செல்கிறேன்  பிரியங்களையும்  கண்ணீரையும்  Poll_c10விட்டு  செல்கிறேன்  பிரியங்களையும்  கண்ணீரையும்  Poll_m10விட்டு  செல்கிறேன்  பிரியங்களையும்  கண்ணீரையும்  Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
விட்டு  செல்கிறேன்  பிரியங்களையும்  கண்ணீரையும்  Poll_c10விட்டு  செல்கிறேன்  பிரியங்களையும்  கண்ணீரையும்  Poll_m10விட்டு  செல்கிறேன்  பிரியங்களையும்  கண்ணீரையும்  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
விட்டு  செல்கிறேன்  பிரியங்களையும்  கண்ணீரையும்  Poll_c10விட்டு  செல்கிறேன்  பிரியங்களையும்  கண்ணீரையும்  Poll_m10விட்டு  செல்கிறேன்  பிரியங்களையும்  கண்ணீரையும்  Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
விட்டு  செல்கிறேன்  பிரியங்களையும்  கண்ணீரையும்  Poll_c10விட்டு  செல்கிறேன்  பிரியங்களையும்  கண்ணீரையும்  Poll_m10விட்டு  செல்கிறேன்  பிரியங்களையும்  கண்ணீரையும்  Poll_c10 
8 Posts - 2%
prajai
விட்டு  செல்கிறேன்  பிரியங்களையும்  கண்ணீரையும்  Poll_c10விட்டு  செல்கிறேன்  பிரியங்களையும்  கண்ணீரையும்  Poll_m10விட்டு  செல்கிறேன்  பிரியங்களையும்  கண்ணீரையும்  Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
விட்டு  செல்கிறேன்  பிரியங்களையும்  கண்ணீரையும்  Poll_c10விட்டு  செல்கிறேன்  பிரியங்களையும்  கண்ணீரையும்  Poll_m10விட்டு  செல்கிறேன்  பிரியங்களையும்  கண்ணீரையும்  Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
விட்டு  செல்கிறேன்  பிரியங்களையும்  கண்ணீரையும்  Poll_c10விட்டு  செல்கிறேன்  பிரியங்களையும்  கண்ணீரையும்  Poll_m10விட்டு  செல்கிறேன்  பிரியங்களையும்  கண்ணீரையும்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
விட்டு  செல்கிறேன்  பிரியங்களையும்  கண்ணீரையும்  Poll_c10விட்டு  செல்கிறேன்  பிரியங்களையும்  கண்ணீரையும்  Poll_m10விட்டு  செல்கிறேன்  பிரியங்களையும்  கண்ணீரையும்  Poll_c10 
4 Posts - 1%
mruthun
விட்டு  செல்கிறேன்  பிரியங்களையும்  கண்ணீரையும்  Poll_c10விட்டு  செல்கிறேன்  பிரியங்களையும்  கண்ணீரையும்  Poll_m10விட்டு  செல்கிறேன்  பிரியங்களையும்  கண்ணீரையும்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விட்டு செல்கிறேன் பிரியங்களையும் கண்ணீரையும்


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Sep 07, 2010 10:27 pm

எல்லாம்
முடிந்துவிட்டது
பாதங்களின் கீழ்
நழுவிக்
கொண்டிருக்கிறது
பிரபஞ்சம்
சொல்வதற்கும்
ஏதுமில்லை
செல்ல வேண்டியதுதான்
இருந்தும்
ஏதோ ஒன்று
உனக்கான
ஒன்று
நெஞ்சில் இறங்குகிறது
பெரும் பாரமாய்
யாதென்று அறிவதில்லை
இருப்பினும்
உனக்கென விட்டு
செல்கிறேன்
பிரியங்களையும்
கண்ணீரையும்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Sep 07, 2010 10:28 pm

சொல்லிவிட்டுப்போங்க தல என்னிடம்


வரிகள் அருமை தோழா





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

PostMalaimagal Wed Sep 08, 2010 12:45 am

மனதை கவரும் கவிதை
வாழ்த்துக்கள்


pookkalin rasigan
pookkalin rasigan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 05/09/2010

Postpookkalin rasigan Wed Sep 08, 2010 12:47 am

இனிய கவிதை வாழ்த்துக்கள்



[img]விட்டு  செல்கிறேன்  பிரியங்களையும்  கண்ணீரையும்  Signql Uploaded with ImageShack.usP[/img]
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Sep 08, 2010 2:36 am

வழக்கம்போல இந்த கவிதையும் அருமை .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 08, 2010 3:30 am

பிரியங்களை சந்திக்கையிலும் ,பிரியும் போதும் அழுகை வருவது சகஜம். :
நெஞ்சில் இனம் புரியா பாரம் ஏற்படுவதும் சகஜம்.
பிரபஞ்சத்தில் நிகழும் மாயை இது.
அழகாக எடுத்து சொல்லி இருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள். பாடகன்
ரமணீயன்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Sep 08, 2010 8:50 am

அழகான கவிதை...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Thu Sep 09, 2010 4:45 am

நண்பா.. கவிதை அருமையா இருக்கு.. மகிழ்ச்சி

விட்டு செல்லுங்கள்... பரவாயில்லை....ஆனால் நாங்கள் அழைக்காமல், நீங்களே எங்கள் கண்களிலும் கண்ணீர் வரும் முன் வந்து எங்கள் அனைவருக்கும் பின்னூட்டம் இடுங்கள்...

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக