புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருதாணி  Poll_c10மருதாணி  Poll_m10மருதாணி  Poll_c10 
5 Posts - 63%
heezulia
மருதாணி  Poll_c10மருதாணி  Poll_m10மருதாணி  Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
மருதாணி  Poll_c10மருதாணி  Poll_m10மருதாணி  Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருதாணி  Poll_c10மருதாணி  Poll_m10மருதாணி  Poll_c10 
289 Posts - 45%
heezulia
மருதாணி  Poll_c10மருதாணி  Poll_m10மருதாணி  Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
மருதாணி  Poll_c10மருதாணி  Poll_m10மருதாணி  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மருதாணி  Poll_c10மருதாணி  Poll_m10மருதாணி  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மருதாணி  Poll_c10மருதாணி  Poll_m10மருதாணி  Poll_c10 
20 Posts - 3%
prajai
மருதாணி  Poll_c10மருதாணி  Poll_m10மருதாணி  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மருதாணி  Poll_c10மருதாணி  Poll_m10மருதாணி  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மருதாணி  Poll_c10மருதாணி  Poll_m10மருதாணி  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மருதாணி  Poll_c10மருதாணி  Poll_m10மருதாணி  Poll_c10 
7 Posts - 1%
mruthun
மருதாணி  Poll_c10மருதாணி  Poll_m10மருதாணி  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருதாணி


   
   
மருதாணி
மருதாணி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 07/09/2010

Postமருதாணி Tue Sep 07, 2010 5:45 pm

என் விரல்கள் சூடிக் கொள்ளும்
ஒற்றை வண்ண தாவணி..


இரவும், பகலும் மறையாமல்
உள்ளங்கையில் ஒளிரும் முழு மதி...

ரேகை எனும் சாலையில்
பூத்திருக்கும் நிழற்குடை...



இமைகள் இன்றி
விழித்திருக்கும் அழகிய விழி...

உன் விரல்கள் கோலம் போட
நான் யிட்டுக் கொண்ட புள்ளி..
.

உனக்கு மட்டும் புரியும்
இந்த புன்னகையின் மொழி...

நீ...
பக்கம் வரும் முன்
வெட்கம் கொள்கிறது ஏனோ .
என்ன?
என் மருதாணி !!



மருதாணி ஐ லவ் யூ

மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Tue Sep 07, 2010 5:55 pm

அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி

பாராட்டுகள் , தொடருங்கள் ஐ லவ் யூ



அன்புடன்
மீனா
மருதாணி
மருதாணி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 07/09/2010

Postமருதாணி Tue Sep 07, 2010 5:57 pm

வணக்கம் மீனா வந்து வாழ்த்தியமைக்கு என் பணிவான வணக்கங்கள் . நன்றி

மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Tue Sep 07, 2010 6:00 pm

மருதாணி wrote:வணக்கம் மீனா வந்து வாழ்த்தியமைக்கு என் பணிவான வணக்கங்கள் . நன்றி

நன்றி எல்லாம் உறவுகளுக்குள் தேவையில்லை தொடருங்கள் ............



அன்புடன்
மீனா
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Sep 07, 2010 6:02 pm

அருமையாக உள்ளது தொடருங்கள் மருதாணி

மருதாணி  Eegaraimehandi6



மருதாணி  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Tue Sep 07, 2010 6:24 pm

மருதாணி

என் விரல்கள் சூடிக் கொள்ளும்
ஒற்றை வண்ண தாவணி..

அருமை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 07, 2010 7:17 pm

மருதாணி பற்றி மருதாணியின் கவிதை அருமை!



மருதாணி  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Tue Sep 07, 2010 7:53 pm

அழகாய் இருக்கிறது மருதாணி




Be Happy always

மருதாணி  47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
மருதாணி
மருதாணி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 07/09/2010

Postமருதாணி Tue Sep 07, 2010 8:27 pm

ஜோதி unkalukkum nanari

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Tue Sep 07, 2010 8:30 pm

மருதாணி wrote:என் விரல்கள் சூடிக் கொள்ளும்
ஒற்றை வண்ண தாவணி..


இரவும், பகலும் மறையாமல்
உள்ளங்கையில் ஒளிரும் முழு மதி...

ரேகை எனும் சாலையில்
பூத்திருக்கும் நிழற்குடை...



இமைகள் இன்றி
விழித்திருக்கும் அழகிய விழி...

உன் விரல்கள் கோலம் போட
நான் யிட்டுக் கொண்ட புள்ளி..
.

உனக்கு மட்டும் புரியும்
இந்த புன்னகையின் மொழி...

நீ...
பக்கம் வரும் முன்
வெட்கம் கொள்கிறது ஏனோ .
என்ன?
என் மருதாணி !!



மருதாணி ஐ லவ் யூ

மருதாணி, மருதாணிக் கவிதையும் நல்லாயிருக்குப்பா.

நீ...
பக்கம் வரும் முன்
வெட்கம் கொள்கிறது ஏனோ .[/b] என்ன?
[b]என் மருதாணி !!

ஏன் தெரியுமா கண்ணு. நீ ஆணா, பெண்ணான்னு அதுக்கு தெரியலையாம்...... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக