புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_c10பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_m10பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_c10 
30 Posts - 55%
heezulia
பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_c10பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_m10பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_c10 
21 Posts - 38%
ஜாஹீதாபானு
பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_c10பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_m10பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_c10 
1 Post - 2%
jairam
பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_c10பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_m10பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_c10 
1 Post - 2%
Manimegala
பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_c10பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_m10பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_c10பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_m10பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_c10பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_m10பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_c10பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_m10பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_c10பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_m10பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_c10 
12 Posts - 4%
prajai
பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_c10பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_m10பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_c10 
9 Posts - 3%
Jenila
பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_c10பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_m10பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_c10 
4 Posts - 1%
Rutu
பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_c10பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_m10பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_c10 
3 Posts - 1%
jairam
பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_c10பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_m10பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_c10 
3 Posts - 1%
Baarushree
பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_c10பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_m10பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_c10 
2 Posts - 1%
Barushree
பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_c10பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_m10பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_c10பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_m10பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது. Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. அது இயற்கையானது.


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 21, 2008 2:07 am

அதனைபயன்படுத்துகின்ற மனிதனின் மனம்தான் குற்றமுடையதாக இருக்கின்றது. காரணம்? பாலுணர்வை பற்றிய அறியாமைதான். நாம்பாலுணர்வை முறையான உறவில்பயன்படுத்துகின்றபோது ஆரோக்கிய மானதாகிவிடும். முறையற்ற உறவில் பயன்படுத்துகின்ற போதுதான் ஆரோக்கிய மற்றதாகி விடுகிறது. ஆக ஆரோக்கியமான இல்லற வாழ்க்கை மூலம் ஆரோக்கியமான குழந்தைகள் இதனைதான் இன்றைய உலகநாடுகள் அனைத்தும் விரும்புகின்றது.

இவ்விருப்பத்தை நிறைவு செய்வதற்காகவே, நமது இந்திய மண்ணிலுள்ள முன்னோர்கள், மனித வாழ்வியல் ரகசியங்களை, அஜந்தா எல்லோரா குகை ஓவியங்களிலும், கஜூராஹோ கோவில் சிற்பங்களிலும், கிருஷ்ணா புரத்து ரதிமன்மதன் சிலைகளிலும் வடித்துள்ளார்கள். அறத்துப்பால்-பொருட்பால்- காமத்துப்பால் என்கிற முப்பாலையும் உள்ளடக்கிய, உலக பொதுமறையான திருக்குறளில்கூட, மலரினும் மெல்லிது காமம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக காமம் அல்லது பாலுணர்வு என்பதனை நாம் ஆராய முயற்சித்தால், மனிதர்கள் வாழும் நில அமைப்பு,அங்கு நிலவுகின்ற தட்பவெட்ப நிலைகள் மற்றும் கடவுள்-மதம்- மதங்களிலுள்ள சாதிபிரிவுகள், இவைகளில் அடிப்படையில்தான் நாம் பாலுணர்வை வெளிப்படுத்தி வருகிறோம் என்பது புலனாகும்.

உண்மையிலேயே, நமது உடலிலுள்ள ஒவ்வொரு அணுவும் காம அணுக்கள்தான். இந்த அடிப்படையில் ஆண்-பெண் எனும் இரு காம அணுக்களின் கூட்டு வடிவம்தான் மனித உடல். ஆக, மனித படைப்பின் மூலாதாரமே பாலுணர்வுதான். மனிதஉணர்வுகளிலே முதன்மையானதும் பாலுணர்வுதான். இது உலகிலுள்ள ஆண்-பெண் இருபாலருக்கும் பொருந்தும். ஆனால் மனித சமுதாயம் இதனை வெளிப்படையாக ஒப்புக்கொள்வதில்லை. இருந்தாலும், ஒவ்வொரு மனிதனும் தனது மனதிலே காம வக்கிரங்களை சுமந்து கொண்டுதான் உலவி கொண்டிருப்பார்கள். அல்லது போராடி கொண்டிருப்பார்கள். இதுதான் அறிவியல் பூர்வமான உண்மையாகும் என பல உளவியல் அறிஞர்கள் எடுத்துரைத்துள்ளார்கள். மனித இனத்தில் ஆண்-பெண் என இரு பிரிவினருக்கும் மாதத்தில் ஒரு குறிப்பிட்ட நாட்களின்போது, இயற்கையானபாலுணர்வுகள் இயற்கையாகவே ஊற்றெடுக்கும்.

அந்த நேரம் அறிந்து கலவியில் ஈடுபடுவது தம்பதிகளுக்கு ஆரோக்கியமான தாகும். ஆண்-பெண் தாம்பத்ய கலவியின்போது, பெண் முழு இன்பத்தை பெற்றால்தான், ஆணும் முழு இன்பத்தை பெற இயலும், அதற்குண்டான செயல்திறன் ஆடவனின் தன்மையை பொறுத்த தாகும். இந்த அடிப்படையில், தாம்பத்ய கலவியின்போது பெண்ணுடலுக்குள் நுழைந்த ஆண், வேகமாக செயல்படுவதை தவிர்த்து, பதற்றமின்றி தனது தாது சக்தியை வெளியேற்ற நினைக்கலாம். பெண்ணுடலுடன் இணைந்து இருக்க வேண்டும். ஆணுக்கு தாது சக்தி விரைவில் வெளியேறிவிட்டால், அவனது உடலில் கதகதப்பு (வெப்பம்) குறைந்துவிடும். ஆதலால் அவன் பெண் உடலை விட்டு வெளியேறி விடுவான்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக