புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 11:23 am

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 3:15 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:59 am

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 10:57 am

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 10:48 am

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 10:45 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:21 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:52 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:03 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:39 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 3:35 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:35 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:08 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:01 am

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:15 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:51 am

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:46 am

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:44 am

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:42 am

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:30 am

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:26 am

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:13 am

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 am

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:06 am

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 6:04 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:12 am

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:54 pm

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:50 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 10:11 am

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:51 am

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:48 am

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:45 am

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:43 am

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:42 am

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இன்பமும் துன்பமும் நமது ஆசான்கள்-விவேகானந்தர் Poll_c10 இன்பமும் துன்பமும் நமது ஆசான்கள்-விவேகானந்தர் Poll_m10 இன்பமும் துன்பமும் நமது ஆசான்கள்-விவேகானந்தர் Poll_c10 
92 Posts - 61%
heezulia
 இன்பமும் துன்பமும் நமது ஆசான்கள்-விவேகானந்தர் Poll_c10 இன்பமும் துன்பமும் நமது ஆசான்கள்-விவேகானந்தர் Poll_m10 இன்பமும் துன்பமும் நமது ஆசான்கள்-விவேகானந்தர் Poll_c10 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
 இன்பமும் துன்பமும் நமது ஆசான்கள்-விவேகானந்தர் Poll_c10 இன்பமும் துன்பமும் நமது ஆசான்கள்-விவேகானந்தர் Poll_m10 இன்பமும் துன்பமும் நமது ஆசான்கள்-விவேகானந்தர் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
 இன்பமும் துன்பமும் நமது ஆசான்கள்-விவேகானந்தர் Poll_c10 இன்பமும் துன்பமும் நமது ஆசான்கள்-விவேகானந்தர் Poll_m10 இன்பமும் துன்பமும் நமது ஆசான்கள்-விவேகானந்தர் Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
 இன்பமும் துன்பமும் நமது ஆசான்கள்-விவேகானந்தர் Poll_c10 இன்பமும் துன்பமும் நமது ஆசான்கள்-விவேகானந்தர் Poll_m10 இன்பமும் துன்பமும் நமது ஆசான்கள்-விவேகானந்தர் Poll_c10 
1 Post - 1%
eraeravi
 இன்பமும் துன்பமும் நமது ஆசான்கள்-விவேகானந்தர் Poll_c10 இன்பமும் துன்பமும் நமது ஆசான்கள்-விவேகானந்தர் Poll_m10 இன்பமும் துன்பமும் நமது ஆசான்கள்-விவேகானந்தர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இன்பமும் துன்பமும் நமது ஆசான்கள்-விவேகானந்தர் Poll_c10 இன்பமும் துன்பமும் நமது ஆசான்கள்-விவேகானந்தர் Poll_m10 இன்பமும் துன்பமும் நமது ஆசான்கள்-விவேகானந்தர் Poll_c10 
284 Posts - 45%
heezulia
 இன்பமும் துன்பமும் நமது ஆசான்கள்-விவேகானந்தர் Poll_c10 இன்பமும் துன்பமும் நமது ஆசான்கள்-விவேகானந்தர் Poll_m10 இன்பமும் துன்பமும் நமது ஆசான்கள்-விவேகானந்தர் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
 இன்பமும் துன்பமும் நமது ஆசான்கள்-விவேகானந்தர் Poll_c10 இன்பமும் துன்பமும் நமது ஆசான்கள்-விவேகானந்தர் Poll_m10 இன்பமும் துன்பமும் நமது ஆசான்கள்-விவேகானந்தர் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
 இன்பமும் துன்பமும் நமது ஆசான்கள்-விவேகானந்தர் Poll_c10 இன்பமும் துன்பமும் நமது ஆசான்கள்-விவேகானந்தர் Poll_m10 இன்பமும் துன்பமும் நமது ஆசான்கள்-விவேகானந்தர் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
 இன்பமும் துன்பமும் நமது ஆசான்கள்-விவேகானந்தர் Poll_c10 இன்பமும் துன்பமும் நமது ஆசான்கள்-விவேகானந்தர் Poll_m10 இன்பமும் துன்பமும் நமது ஆசான்கள்-விவேகானந்தர் Poll_c10 
19 Posts - 3%
prajai
 இன்பமும் துன்பமும் நமது ஆசான்கள்-விவேகானந்தர் Poll_c10 இன்பமும் துன்பமும் நமது ஆசான்கள்-விவேகானந்தர் Poll_m10 இன்பமும் துன்பமும் நமது ஆசான்கள்-விவேகானந்தர் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 இன்பமும் துன்பமும் நமது ஆசான்கள்-விவேகானந்தர் Poll_c10 இன்பமும் துன்பமும் நமது ஆசான்கள்-விவேகானந்தர் Poll_m10 இன்பமும் துன்பமும் நமது ஆசான்கள்-விவேகானந்தர் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
 இன்பமும் துன்பமும் நமது ஆசான்கள்-விவேகானந்தர் Poll_c10 இன்பமும் துன்பமும் நமது ஆசான்கள்-விவேகானந்தர் Poll_m10 இன்பமும் துன்பமும் நமது ஆசான்கள்-விவேகானந்தர் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
 இன்பமும் துன்பமும் நமது ஆசான்கள்-விவேகானந்தர் Poll_c10 இன்பமும் துன்பமும் நமது ஆசான்கள்-விவேகானந்தர் Poll_m10 இன்பமும் துன்பமும் நமது ஆசான்கள்-விவேகானந்தர் Poll_c10 
7 Posts - 1%
mruthun
 இன்பமும் துன்பமும் நமது ஆசான்கள்-விவேகானந்தர் Poll_c10 இன்பமும் துன்பமும் நமது ஆசான்கள்-விவேகானந்தர் Poll_m10 இன்பமும் துன்பமும் நமது ஆசான்கள்-விவேகானந்தர் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்பமும் துன்பமும் நமது ஆசான்கள்-விவேகானந்தர்


   
   
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Sep 07, 2010 6:21 am


 இன்பமும் துன்பமும் நமது ஆசான்கள்-விவேகானந்தர் Tblanmegamideanews_90479677916

நம் வாழ்க்கையின் நோக்கம் ஞானத்தைப் பெறுவதேயாகும். இன்பம் துய்ப்பது வாழ்க்கையின் நோக்கமல்ல. சிற்றின்ப சுகங்கள் அழிந்துவிடும் இயல்பு கொண்டது. சிற்றின்ப சுகங்களை வாழ்க்கையின் நோக்கமாகக் கொள்வதாலேயே பலவிதமான கஷ்டங்கள் வந்து சேருகின்றன. அனுபவம் அடைய அடையதான் வாழ்க்கையின் நோக்கம் இன்பமல்ல, ஞானமே என்பதை உணர முடிகிறது. அவ்வாறு உணரும்போது, இன்பம் துன்பம் ஆகிய இரண்டுமே நல்லறிவு புகட்டும் ஆசான்களாக உதவி புரிகின்றன. நன்மையைப் போலவே தீமையிலிருந்தும் நாம் தேர்ச்சியடையப் பெறுகிறோம்.

நாம் அனைவரும் உள்ளத்தாலோ உடலாலோ ஏதோ ஒரு செயலை செய்து கொண்டிருக்கிறோம். அந்த செயல்கள் யாவும் நம் மீது, தமது அடையாளத்தை பொறித்துவிட்டு அகல்கிறது. நல்லதை செய்தால் நல்ல அடையாளம், கெட்டதை செய்தால் அதற்கேற்றதை முத்திரையைக் குத்துகிறது.

நாம் பல காரணங்களை முன்னிட்டு முயற்சி செய்கிறோம். காரணம் ஏதுமின்றி எவரும் முயற்சி செய்வதில்லை. சிலர் புகழைப் பெற விரும்புகின்றனர். அந்தப் புகழுக்காக அவர்கள் செயல்புரிகின்றனர். சிலர் செல்வம் பெறுவதை நோக்கமாகக் கொண்டு செயல் புரிகின்றனர். வேறு சிலர் செல்வாக்கின் கொண்டு செயல் புரிகின்றனர். சிலர் மோட்சம் பெறுவதற்காக செயல்புரிகின்றனர். ஆனால், பயன் எதையும் எதிர்பார்க்காமல் விருப்பு வெறுப்பின்றிக் செயல் புரிவதே சிறப்பாகும்.





 இன்பமும் துன்பமும் நமது ஆசான்கள்-விவேகானந்தர் Power-Star-Srinivasan
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 07, 2010 6:23 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


அருமை கருத்து



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Sep 07, 2010 6:23 am

நல்ல அருமையான பதிவு, பகிர்விற்கு நன்றிகள்.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Sep 07, 2010 6:28 am

karthikharis wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


அருமை கருத்து

நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்




 இன்பமும் துன்பமும் நமது ஆசான்கள்-விவேகானந்தர் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Sep 07, 2010 6:28 am

V.Annasamy wrote:நல்ல அருமையான பதிவு, பகிர்விற்கு நன்றிகள்.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்




 இன்பமும் துன்பமும் நமது ஆசான்கள்-விவேகானந்தர் Power-Star-Srinivasan
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 22/07/2010

Postgunashan Tue Sep 07, 2010 6:35 am

விருப்பு வெறுப்
பிளேடு பக்கிரி wrote:
 இன்பமும் துன்பமும் நமது ஆசான்கள்-விவேகானந்தர் Tblanmegamideanews_90479677916

நம் வாழ்க்கையின் நோக்கம் ஞானத்தைப் பெறுவதேயாகும். இன்பம் துய்ப்பது வாழ்க்கையின் நோக்கமல்ல. சிற்றின்ப சுகங்கள் அழிந்துவிடும் இயல்பு கொண்டது. சிற்றின்ப சுகங்களை வாழ்க்கையின் நோக்கமாகக் கொள்வதாலேயே பலவிதமான கஷ்டங்கள் வந்து சேருகின்றன. அனுபவம் அடைய அடையதான் வாழ்க்கையின் நோக்கம் இன்பமல்ல, ஞானமே என்பதை உணர முடிகிறது. அவ்வாறு உணரும்போது, இன்பம் துன்பம் ஆகிய இரண்டுமே நல்லறிவு புகட்டும் ஆசான்களாக உதவி புரிகின்றன. நன்மையைப் போலவே தீமையிலிருந்தும் நாம் தேர்ச்சியடையப் பெறுகிறோம்.

நாம் அனைவரும் உள்ளத்தாலோ உடலாலோ ஏதோ ஒரு செயலை செய்து கொண்டிருக்கிறோம். அந்த செயல்கள் யாவும் நம் மீது, தமது அடையாளத்தை பொறித்துவிட்டு அகல்கிறது. நல்லதை செய்தால் நல்ல அடையாளம், கெட்டதை செய்தால் அதற்கேற்றதை முத்திரையைக் குத்துகிறது.

நாம் பல காரணங்களை முன்னிட்டு முயற்சி செய்கிறோம். காரணம் ஏதுமின்றி எவரும் முயற்சி செய்வதில்லை. சிலர் புகழைப் பெற விரும்புகின்றனர். அந்தப் புகழுக்காக அவர்கள் செயல்புரிகின்றனர். சிலர் செல்வம் பெறுவதை நோக்கமாகக் கொண்டு செயல் புரிகின்றனர். வேறு சிலர் செல்வாக்கின் கொண்டு செயல் புரிகின்றனர். சிலர் மோட்சம் பெறுவதற்காக செயல்புரிகின்றனர். ஆனால், பயன் எதையும் எதிர்பார்க்காமல் விருப்பு வெறுப்பின்றிக் செயல் புரிவதே சிறப்பாகும்.

அசத்திட்டயா பக்கிரி......

விருப்பு வெறுப்பின்றிக் செயல் புரிவதே சிறப்பாகும்.
மிகச் சிறப்பான வரி...... நன்றி நன்றி நன்றி நன்றி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Sep 07, 2010 6:38 am

[quote="gunashan"]விருப்பு வெறுப்
பிளேடு பக்கிரி wrote:[color=orange]

அசத்திட்டயா பக்கிரி......

விருப்பு வெறுப்பின்றிக் செயல் புரிவதே சிறப்பாகும்.
மிகச் சிறப்பான வரி...... நன்றி நன்றி நன்றி நன்றி

நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்




 இன்பமும் துன்பமும் நமது ஆசான்கள்-விவேகானந்தர் Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக