புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகத்திலும் மேற்கு வங்கத்திலும் மீண்டும் எழுச்சி பெறும் காங்கிரஸ்: ராகுல் காந்தி
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
தமிழ்நாட்டில் 35,000 இருந்த இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்களின் எண்ணிக்கை 14.5 லட்சமாக உயர்ந்துள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி கூறினார்.
கொல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் பேசிய அவர்,
தொடர்ந்து கம்யூனிஸ்டு ஆட்சியின் கீழ் இருந்து வரும் மேற்கு வங்க மாநிலத்தின் பரிதாப நிலையை காங்கிரஸ் நன்றாக உணர்ந்துள்லது. இதனால் மாநிலத்துக்கு எண்ணற்றத் திட்டங்களை மத்திய அரசு அறிவித்து அதற்காக கணிசமான நிதியையும் ஒதுக்கியது.
ஆனால், மத்திய அரசு வழங்கும் வளர்ச்சி நிதியை மேற்கு வங்க மாநில அரசு வீணாக்கிக் கொண்டிருக்கிறது. மக்களின் வளர்ச்சிக்காக மத்திய அரசு அளித்த நிதியின் பெரும்பகுதி சுரண்டப்பட்டுள்ளது.
பழங்குடியின மக்கள், வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் மக்களுக்காக மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எந்த ஒரு உருப்படியான திட்டம் எதையும் நிறைவேற்றவில்லை.
மேற்கு வங்கத்தில் இரு பிரிவினர் உள்ளனர். ஒன்று எல்லா வசதிகளையும் பெற்று செல்வச் செழிப்புடன் வாழும் கம்யூனிஸ்டு கட்சியினர். மற்றொன்று எந்த ஒரு வசதி வாய்ப்பும் இல்லாமல் மிகவும் பின்தங்கியிருக்கும் மற்றவர்கள்.
ரஷ்யாவில் கம்யூனிசம் முடிவுக்கு வந்ததாக ஒரு நாள் செய்திதாளில் நான் படித்தேன். அதே நிலை மேற்கு வங்கத்திலும் ஏற்படும். மார்க்சிஸ்ட் அரசு தூக்கி எறியப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
கம்யூனிஸ கொள்கைகளை தீவிரமாகக் கடைப்பிடித்த உலக நாடுகள் எல்லாம் மக்களின் நலனை கருத்தில் கொண்டு காலத்துக்கு ஏற்ப மாறியுள்ளன. கம்யூனிஸ நாடான சீனாவே வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
ஆனால் மேற்கு வங்கத்தை நீண்டகாலமாக ஆட்சி செய்து வரும் கம்யூனிஸ்டு கட்சியினர் கம்யூனிஸ சித்தாந்தத்தில் ஊறிப் போயுள்ளனர். வளர்ச்சிக்கு அவர்கள் பெரும் தடைக்கல்லாக உள்ளனர். நான் சீனா சென்றிருந்த போது அந்நாட்டு மூத்த கம்யூனிஸ்டு தலைவர்களை சந்தித்தேன். அவர்கள்கூட மேற்கு வங்க கம்யூனிஸ்ட்டுகள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று ஆதங்கத்துடன் கேட்டனர்.
உத்தரப் பிரதேசத்தில் காங்கிரசுக்கு புத்துயிரூட்ட நான் முயற்சித்த போது என்னை பலரும் கேலி செய்தார்கள். அங்கு காங்கிரஸ் புத்துயிர் பெறுவது நடக்காத காரியம் என்றார்கள். அதை நான் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அதையெல்லாம் அலட்சியப்படுத்திவிட்டு கட்சிக்கு புத்துயிரூட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டேன். இப்போது உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் எழுச்சியடைந்துள்ளது.
அதே போல தமிழகத்திலும் மேற்கு வங்கத்திலும் காங்கிரஸ் மீண்டும் எழுச்சி பெறும்.
எனது இந்த கருத்தைக் கேட்டு சிலர் சிரிக்கலாம். ஏளனம்கூட செய்யலாம். இதைப் பற்றியெல்லாம் தொண்டர்கள் கவலைப்படக் கூடாது.
தமிழ்நாட்டில் 35,000 ஆக இருந்த இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்களின் எண்ணிக்கை தற்போது, 14.5 லட்சமாக அதிகரித்துள்ளது.
அதே போல மேற்கு வங்கத்திலும் காங்கிரஸ் கட்சியில் இணைந்து மாநிலத்தை கம்யூனிஸ்ட்களின் கையிலிருந்து விடுவிக்க இளைஞர்கள் முன்வர வேண்டும் என்றார் ராகுல்.
பின்னர் பேசிய மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி , ராகுல் புதிய தலைமுறையின் தலைவர். நாங்கள் அவருக்குஉறுதுணையாக இருப்போம். உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், பிகார், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தான் இந்தியாவின் 40 சதவீத நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. எனவே அந்த மாநிலங்களில் நாங்கள் கட்சியை பலப்படுத்துவோம் என்றார்
nandri thatstamil
கொல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் பேசிய அவர்,
தொடர்ந்து கம்யூனிஸ்டு ஆட்சியின் கீழ் இருந்து வரும் மேற்கு வங்க மாநிலத்தின் பரிதாப நிலையை காங்கிரஸ் நன்றாக உணர்ந்துள்லது. இதனால் மாநிலத்துக்கு எண்ணற்றத் திட்டங்களை மத்திய அரசு அறிவித்து அதற்காக கணிசமான நிதியையும் ஒதுக்கியது.
ஆனால், மத்திய அரசு வழங்கும் வளர்ச்சி நிதியை மேற்கு வங்க மாநில அரசு வீணாக்கிக் கொண்டிருக்கிறது. மக்களின் வளர்ச்சிக்காக மத்திய அரசு அளித்த நிதியின் பெரும்பகுதி சுரண்டப்பட்டுள்ளது.
பழங்குடியின மக்கள், வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் மக்களுக்காக மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எந்த ஒரு உருப்படியான திட்டம் எதையும் நிறைவேற்றவில்லை.
மேற்கு வங்கத்தில் இரு பிரிவினர் உள்ளனர். ஒன்று எல்லா வசதிகளையும் பெற்று செல்வச் செழிப்புடன் வாழும் கம்யூனிஸ்டு கட்சியினர். மற்றொன்று எந்த ஒரு வசதி வாய்ப்பும் இல்லாமல் மிகவும் பின்தங்கியிருக்கும் மற்றவர்கள்.
ரஷ்யாவில் கம்யூனிசம் முடிவுக்கு வந்ததாக ஒரு நாள் செய்திதாளில் நான் படித்தேன். அதே நிலை மேற்கு வங்கத்திலும் ஏற்படும். மார்க்சிஸ்ட் அரசு தூக்கி எறியப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
கம்யூனிஸ கொள்கைகளை தீவிரமாகக் கடைப்பிடித்த உலக நாடுகள் எல்லாம் மக்களின் நலனை கருத்தில் கொண்டு காலத்துக்கு ஏற்ப மாறியுள்ளன. கம்யூனிஸ நாடான சீனாவே வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
ஆனால் மேற்கு வங்கத்தை நீண்டகாலமாக ஆட்சி செய்து வரும் கம்யூனிஸ்டு கட்சியினர் கம்யூனிஸ சித்தாந்தத்தில் ஊறிப் போயுள்ளனர். வளர்ச்சிக்கு அவர்கள் பெரும் தடைக்கல்லாக உள்ளனர். நான் சீனா சென்றிருந்த போது அந்நாட்டு மூத்த கம்யூனிஸ்டு தலைவர்களை சந்தித்தேன். அவர்கள்கூட மேற்கு வங்க கம்யூனிஸ்ட்டுகள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று ஆதங்கத்துடன் கேட்டனர்.
உத்தரப் பிரதேசத்தில் காங்கிரசுக்கு புத்துயிரூட்ட நான் முயற்சித்த போது என்னை பலரும் கேலி செய்தார்கள். அங்கு காங்கிரஸ் புத்துயிர் பெறுவது நடக்காத காரியம் என்றார்கள். அதை நான் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அதையெல்லாம் அலட்சியப்படுத்திவிட்டு கட்சிக்கு புத்துயிரூட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டேன். இப்போது உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் எழுச்சியடைந்துள்ளது.
அதே போல தமிழகத்திலும் மேற்கு வங்கத்திலும் காங்கிரஸ் மீண்டும் எழுச்சி பெறும்.
எனது இந்த கருத்தைக் கேட்டு சிலர் சிரிக்கலாம். ஏளனம்கூட செய்யலாம். இதைப் பற்றியெல்லாம் தொண்டர்கள் கவலைப்படக் கூடாது.
தமிழ்நாட்டில் 35,000 ஆக இருந்த இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்களின் எண்ணிக்கை தற்போது, 14.5 லட்சமாக அதிகரித்துள்ளது.
அதே போல மேற்கு வங்கத்திலும் காங்கிரஸ் கட்சியில் இணைந்து மாநிலத்தை கம்யூனிஸ்ட்களின் கையிலிருந்து விடுவிக்க இளைஞர்கள் முன்வர வேண்டும் என்றார் ராகுல்.
பின்னர் பேசிய மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி , ராகுல் புதிய தலைமுறையின் தலைவர். நாங்கள் அவருக்குஉறுதுணையாக இருப்போம். உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், பிகார், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தான் இந்தியாவின் 40 சதவீத நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. எனவே அந்த மாநிலங்களில் நாங்கள் கட்சியை பலப்படுத்துவோம் என்றார்
nandri thatstamil
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- V.Annasamyசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
சூடான செய்திகள் தரமனம்
வாடாத நண்பர் ரபீக்
- Sponsored content
Similar topics
» காங்கிரஸ் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி ஜன-17.ல் அறிவிப்பு?
» டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
» காங்கிரஸ் தலைவர் என்ற பதிவை டுவிட்டரில் இருந்து நீக்கிய ராகுல் காந்தி
» மார்ச் 16 முதல் 18-ம் தேதி வரை 3 நாட்கள் காங்கிரஸ் மாநாட்டை நடத்துவதற்கு குழுக்களை நியமித்த ராகுல் காந்தி
» ராகுல் காந்தி குறித்து அவதாறு: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக உரிமை மீறல்: காங்கிரஸ் எம்.பி. மனு
» டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
» காங்கிரஸ் தலைவர் என்ற பதிவை டுவிட்டரில் இருந்து நீக்கிய ராகுல் காந்தி
» மார்ச் 16 முதல் 18-ம் தேதி வரை 3 நாட்கள் காங்கிரஸ் மாநாட்டை நடத்துவதற்கு குழுக்களை நியமித்த ராகுல் காந்தி
» ராகுல் காந்தி குறித்து அவதாறு: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக உரிமை மீறல்: காங்கிரஸ் எம்.பி. மனு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|