புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மக்காவில் புனித லைலதுல் கத்ர் இரவு!!! Poll_c10மக்காவில் புனித லைலதுல் கத்ர் இரவு!!! Poll_m10மக்காவில் புனித லைலதுல் கத்ர் இரவு!!! Poll_c10 
5 Posts - 63%
heezulia
மக்காவில் புனித லைலதுல் கத்ர் இரவு!!! Poll_c10மக்காவில் புனித லைலதுல் கத்ர் இரவு!!! Poll_m10மக்காவில் புனித லைலதுல் கத்ர் இரவு!!! Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
மக்காவில் புனித லைலதுல் கத்ர் இரவு!!! Poll_c10மக்காவில் புனித லைலதுல் கத்ர் இரவு!!! Poll_m10மக்காவில் புனித லைலதுல் கத்ர் இரவு!!! Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மக்காவில் புனித லைலதுல் கத்ர் இரவு!!!


   
   
masthan
masthan
பண்பாளர்

பதிவுகள் : 199
இணைந்தது : 09/06/2009

Postmasthan Mon Sep 06, 2010 9:49 am

2010-09-06
மக்காவில் புனித லைலதுல் கத்ர் இரவு


புனித லைலதுல் கத்ர் இரவை புனிதபடுத்த லட்சக்கணக்கான முஸ்லிம்கள் இன்று இரவு புனித மக்காவில் ஒன்று கூடி உம்ரா கடமையையும், தராவீஹ் மற்றும் "க்யாமுள் லைல்" தொழுகையை தொழுது அல்லாஹ்விடம் கண்ணீர் விட்டு அழுது துஆ கேட்டனர்.

பல்வேறு நாடுகளிலிருந்தும் உள்ளூரிளிருந்தும் வந்திருந்த அல்லாஹ்வின் விருந்தினர்களுக்கு எந்த பங்கமும் வந்துவிட்டாமல் இருக்க சவூதி அரசு சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது.

சுமார் 4500 காவல் துறையினர் புனித மக்காவில் காவலுக்கு நிறுத்தப்பட்டிருந்தனர்,

சுற்றுப்புற சுகாதார நிறுவனங்கள் சுமார் 10000 பணியாளர்களை நியமித்து புனித மக்காவை சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.

"பலதியா" எனப்படும் உணவு கட்டுப்பாடு அமைப்பு ஆங்காங்கே உள்ள உணவு விடுதிகளை சரிவர கண்காணித்து வந்தன.
'முசல்லா' எனப்பாடும் தொழுகை விரிப்புகளின் விலை 10 ரியால் முதல் 25 ரியால் வரை விற்கப்பட்டதாக கூறப்படுகிறது, டாக்ஸி நடத்துனர்களுக்கு இன்றைய இரவு கொண்டாட்டம்தான், சுமார் 90 ரியால் வரை, யாத்ரீகர்களை பார்கிங் வரைக்கும் அழைத்து செல்வதற்கே வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

நமதூர் சகோதரர்கள் ஊரிலிருந்தும், வெவ்வேறு நாடுகளிலிருந்தும் வந்து உம்ரா கடமையை நிறைவேற்றி , மேலும் ரமலானின் கடைசி 10 நாட்களில் புனித மக்கா மற்றும் மதீனாவில் இஃதிகாஃப் இருந்து சிறப்பித்துக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Sep 06, 2010 10:33 am

நல்லதொரு விடயத்தை எடுத்துச்சொன்னமைக்கு மிக்கநன்றிதோழரே.

இந்த லைலத்துல்கத்ர் இரவு அனைவருக்கு அருள்புரிய சர்வபுகலுக்குறிய இறைவன் துனைபுறிவானாக.ஆமீன்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Mon Sep 06, 2010 11:39 am

மக்காவில் புனித லைலதுல் கத்ர் இரவு!!! Englighteningexp
மக்காவில் புனித லைலதுல் கத்ர் இரவு



"பேசுகின்ற உதடுகளை விட கொடுக்கின்ற கைகளே புனிதமானது."
masthan
masthan
பண்பாளர்

பதிவுகள் : 199
இணைந்தது : 09/06/2009

Postmasthan Mon Sep 06, 2010 3:48 pm

ஆமீன் ஆமீன் யா ரப்பில் ஆலமீன்

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Sep 06, 2010 4:53 pm

இன்று சுமார் 50 முதல் 60 லட்சம் மக்கள் வந்து தொழுது வுள்ளார்கள்,வருடாவருடம் அதிகாமாகி கொண்ட இருப்பது குறிபட பட ஒன்று.

பகிர்வுக்கு நன்றி தோழரே .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக