புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செய்த உபகாரத்தைச் சொல்லிக் காட்டுதல்! Poll_c10செய்த உபகாரத்தைச் சொல்லிக் காட்டுதல்! Poll_m10செய்த உபகாரத்தைச் சொல்லிக் காட்டுதல்! Poll_c10 
89 Posts - 38%
heezulia
செய்த உபகாரத்தைச் சொல்லிக் காட்டுதல்! Poll_c10செய்த உபகாரத்தைச் சொல்லிக் காட்டுதல்! Poll_m10செய்த உபகாரத்தைச் சொல்லிக் காட்டுதல்! Poll_c10 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
செய்த உபகாரத்தைச் சொல்லிக் காட்டுதல்! Poll_c10செய்த உபகாரத்தைச் சொல்லிக் காட்டுதல்! Poll_m10செய்த உபகாரத்தைச் சொல்லிக் காட்டுதல்! Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
செய்த உபகாரத்தைச் சொல்லிக் காட்டுதல்! Poll_c10செய்த உபகாரத்தைச் சொல்லிக் காட்டுதல்! Poll_m10செய்த உபகாரத்தைச் சொல்லிக் காட்டுதல்! Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
செய்த உபகாரத்தைச் சொல்லிக் காட்டுதல்! Poll_c10செய்த உபகாரத்தைச் சொல்லிக் காட்டுதல்! Poll_m10செய்த உபகாரத்தைச் சொல்லிக் காட்டுதல்! Poll_c10 
6 Posts - 3%
ayyamperumal
செய்த உபகாரத்தைச் சொல்லிக் காட்டுதல்! Poll_c10செய்த உபகாரத்தைச் சொல்லிக் காட்டுதல்! Poll_m10செய்த உபகாரத்தைச் சொல்லிக் காட்டுதல்! Poll_c10 
3 Posts - 1%
manikavi
செய்த உபகாரத்தைச் சொல்லிக் காட்டுதல்! Poll_c10செய்த உபகாரத்தைச் சொல்லிக் காட்டுதல்! Poll_m10செய்த உபகாரத்தைச் சொல்லிக் காட்டுதல்! Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
செய்த உபகாரத்தைச் சொல்லிக் காட்டுதல்! Poll_c10செய்த உபகாரத்தைச் சொல்லிக் காட்டுதல்! Poll_m10செய்த உபகாரத்தைச் சொல்லிக் காட்டுதல்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
செய்த உபகாரத்தைச் சொல்லிக் காட்டுதல்! Poll_c10செய்த உபகாரத்தைச் சொல்லிக் காட்டுதல்! Poll_m10செய்த உபகாரத்தைச் சொல்லிக் காட்டுதல்! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
செய்த உபகாரத்தைச் சொல்லிக் காட்டுதல்! Poll_c10செய்த உபகாரத்தைச் சொல்லிக் காட்டுதல்! Poll_m10செய்த உபகாரத்தைச் சொல்லிக் காட்டுதல்! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செய்த உபகாரத்தைச் சொல்லிக் காட்டுதல்! Poll_c10செய்த உபகாரத்தைச் சொல்லிக் காட்டுதல்! Poll_m10செய்த உபகாரத்தைச் சொல்லிக் காட்டுதல்! Poll_c10 
340 Posts - 48%
heezulia
செய்த உபகாரத்தைச் சொல்லிக் காட்டுதல்! Poll_c10செய்த உபகாரத்தைச் சொல்லிக் காட்டுதல்! Poll_m10செய்த உபகாரத்தைச் சொல்லிக் காட்டுதல்! Poll_c10 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
செய்த உபகாரத்தைச் சொல்லிக் காட்டுதல்! Poll_c10செய்த உபகாரத்தைச் சொல்லிக் காட்டுதல்! Poll_m10செய்த உபகாரத்தைச் சொல்லிக் காட்டுதல்! Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
செய்த உபகாரத்தைச் சொல்லிக் காட்டுதல்! Poll_c10செய்த உபகாரத்தைச் சொல்லிக் காட்டுதல்! Poll_m10செய்த உபகாரத்தைச் சொல்லிக் காட்டுதல்! Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
செய்த உபகாரத்தைச் சொல்லிக் காட்டுதல்! Poll_c10செய்த உபகாரத்தைச் சொல்லிக் காட்டுதல்! Poll_m10செய்த உபகாரத்தைச் சொல்லிக் காட்டுதல்! Poll_c10 
24 Posts - 3%
prajai
செய்த உபகாரத்தைச் சொல்லிக் காட்டுதல்! Poll_c10செய்த உபகாரத்தைச் சொல்லிக் காட்டுதல்! Poll_m10செய்த உபகாரத்தைச் சொல்லிக் காட்டுதல்! Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
செய்த உபகாரத்தைச் சொல்லிக் காட்டுதல்! Poll_c10செய்த உபகாரத்தைச் சொல்லிக் காட்டுதல்! Poll_m10செய்த உபகாரத்தைச் சொல்லிக் காட்டுதல்! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
செய்த உபகாரத்தைச் சொல்லிக் காட்டுதல்! Poll_c10செய்த உபகாரத்தைச் சொல்லிக் காட்டுதல்! Poll_m10செய்த உபகாரத்தைச் சொல்லிக் காட்டுதல்! Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
செய்த உபகாரத்தைச் சொல்லிக் காட்டுதல்! Poll_c10செய்த உபகாரத்தைச் சொல்லிக் காட்டுதல்! Poll_m10செய்த உபகாரத்தைச் சொல்லிக் காட்டுதல்! Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
செய்த உபகாரத்தைச் சொல்லிக் காட்டுதல்! Poll_c10செய்த உபகாரத்தைச் சொல்லிக் காட்டுதல்! Poll_m10செய்த உபகாரத்தைச் சொல்லிக் காட்டுதல்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செய்த உபகாரத்தைச் சொல்லிக் காட்டுதல்!


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Sep 01, 2010 11:11 am

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது.
உலகில் உள்ள அனைத்து மதங்களை விட இஸ்லாம் மார்க்கமே பிறருக்கு கொடுத்து உதவுகின்ற ஈகைத் தன்மையை அதிகமாக போதித்து அதை முஸ்லிம்களின் ஐம்பெருங் கடமைகளில் ஒன்றாகவும் ஆக்கியிருக்கிறது. மேலும் இறைவனால் கட்டளையிடப்பட்டுள்ள இந்த கடமையை நிராகித்தவர் உண்மையான முஸ்லிமாக இருக்கமுடியாது. தான் ஈட்டிய செல்வத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை வறியவர்களுக்கும் இறைவன் தன்னுடைய திருமறையில் குறிப்பிடப்பட்டுள்ளவர்களுக்கும் பகிர்நதளிக்க வேண்டும் என்று வரையறுத்துள்ள இஸ்லாம் அவ்வாறு தாம் செய்த தர்மங்களை, தாம் செலுத்திய ஏழை வரியாகிய ஜக்காத்தைப் பிறருக்கு சொல்லிக் கான்பித்தல் கூடாது என்றும் கட்டளையிடுகிறது.
நம்மில் பலர் இறைவனின் ஆனைக்குக் கட்டுப்பட்டு இறைவனிடம் மறுமையில் அதிக நன்மைகளைப் பெறவேண்டும் என்ற பேராவலில் தர்மம் செய்வது யாரென்றே தெரியாதவாறு வாரி வழங்கும் வள்ளல்களாக இருக்கின்றனர். தமது வலது கரம் கொடுப்பது இடது கரத்திற்குத் தெரியாதவாறு கொடுக்கின்றனர். அல்லாஹ் இத்தைகயவர்களுக்காக மறுமையில் மிகச் சிறந்த நற்பேறுகளை இன்ஷா அல்லாஹ் வழங்குவான். மேலும் அல்லாஹ்வின் அர்ஷின் நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத மஹ்ஷரிலே தன்னுடைய அர்ஷின் நிழலிலே இத்தகையவர்களுக்கு இடம் வழங்குகின்றான்.
ஆனால் சிலர், தன்னுடைய சுய விளம்பரத்திற்காகவும் தம்மை வள்ளல் எனப் பிறர் புகழ வேண்டுமென்பதற்காகவும் தினசரிகளில் விளம்பரம் செய்தும் போஸ்டர் அடித்து ஒட்டியும் தங்களின் ஈகைத் தனத்தை தாங்களே மெச்சிக் கொள்கின்றனர்.
இன்னும் சிலரோ ஆரம்பத்தில் வறியவர்களின் மேலுள்ள அனுதாபத்தால் அவர்களுக்கு உதவுகின்றனர். ஆனால் ஒரு சூழ்நிலையில் இறைவனின் அருளினால் அத்தகைய ஏழைகள் பொருளாதார வளர்ச்சியில் முன்னுக்கு வந்தவுடன் ஆரம்பத்தில் அவர்களுக்கு உதவியவர்கள் ஷைத்தானின் சூழ்ச்சிக்கு உட்பட்டு தம்மால் உதவி பெற்றவர்களை நோக்கி, ‘என்னால் தான் நீ முன்னுக்கு வந்தாய்’, ‘ நான் தான் நீ இத்தைகய நிலைக்கு உயர உதவி செய்தேன்’, ‘நான் உனக்கு உதவி செய்யாவிட்டால் உன்னுடைய நிலை என்ன?’ என்பது போன்ற சில வார்த்தைகளை அவர்களிடம் நேரிடையாகவோ அல்லது பிறரிடமோ கூறி உதவி பெற்றவர்களின் மனம் நோகும்படி சில சமயங்களில் பேசி விடுகின்றனர். ஆனால் இவ்வாறு செய்த உபகாரத்தைப் பிறரிடம் சொல்லிக்காட்டுவது இஸ்லாத்தில் பெரும்பாவமாகும்.
அல்லாஹ் கூறுகிறான்:
“நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல், மனிதர்களுக்குக் காட்டுவதற்காகவே தன் பொருளைச் செலவழிப்பவனைப்போல், கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும், நோவினைகள் செய்தும் உங்கள் ஸதக்காவை (தான தர்மங்களைப்) பாழாக்கி விடாதீர்கள்; அ(ப்படிச் செய்ப)வனுக்கு உவமையாவது: ஒரு வழுக்குப் பாறையாகும்; அதன் மேல் சிறிது மண் படிந்துள்ளது; அதன் மீது பெருமழை பெய்து (அதிலிருந்த சிறிது மண்ணையும் கழுவித்) துடைத்து விட்டது; இவ்வாறே அவர்கள் செய்த -(தானத்)திலிருந்து யாதொரு பலனையும் அடைய மாட்டார்கள்; இன்னும், அல்லாஹ் காஃபிரான மக்களை நேர் வழியில் செலுத்துவதில்லை” (அல்-குர்ஆன் 2:264)
நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்:
‘மூன்று கூட்டத்தினர் சுவனம் நுழையமாட்டார்கள்:
1) பெற்றோரை நிந்திப்பவன்
2) மதுவில் மூழ்கியிருப்பவன்
3) செய்த நன்மைகளை சொல்லிக்காட்டுபவன்.
ஆதாரம் : நஸயி, ஹாக்கிம், பஸ்ஸார்
“சதி செய்பவனும், உலோபியும் செய்த தர்மங்களைச் சொல்லிக்காட்டுபவனும் சுவர்க்கம் நுழையமாட்டார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்” (ஆதாரம் : நஸயி, திர்மிதி)
எனவே சகோதர சகோதரிகளே! நமது அரும்பாடுபட்டு செய்த, சேகரித்த நன்மைகளை பிறருக்கு சொல்லிக்காட்டுதல் என்ற இழிசெயிலின் மூலம் இழப்பது என்பது மிகப்பெரிய கைச்சேதம் அன்றோ?
அல்லாஹ் இத்தகைய இழிசெயலிருந்து நம்மனைவரையும் பாதுகாப்பானாகவும்.




"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Wed Sep 01, 2010 1:05 pm

அருமை ரபீக் நல்லா விசயங்களை சொல்லுபவர்கள் நாவில் இறைவன் அமர்ந்து இருப்பான் இன்னும் நிறைய சொல்லுங்கள் நாம் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Sep 01, 2010 1:08 pm

கோவை. மு. சரளா wrote:அருமை ரபீக் நல்லா விசயங்களை சொல்லுபவர்கள் நாவில் இறைவன் அமர்ந்து இருப்பான் இன்னும் நிறைய சொல்லுங்கள் நாம் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Sep 06, 2010 11:25 am

கோவை. மு. சரளா wrote:அருமை ரபீக் நல்லா விசயங்களை சொல்லுபவர்கள் நாவில் இறைவன் அமர்ந்து இருப்பான் இன்னும் நிறைய சொல்லுங்கள் நாம் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்
செய்த உபகாரத்தைச் சொல்லிக் காட்டுதல்! 359383 செய்த உபகாரத்தைச் சொல்லிக் காட்டுதல்! 359383 செய்த உபகாரத்தைச் சொல்லிக் காட்டுதல்! 359383 செய்த உபகாரத்தைச் சொல்லிக் காட்டுதல்! 677196 செய்த உபகாரத்தைச் சொல்லிக் காட்டுதல்! 677196 செய்த உபகாரத்தைச் சொல்லிக் காட்டுதல்! 677196





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Mon Sep 06, 2010 12:01 pm

நல்லதை யார் வேண்டுமானாலும் சொல்லாம் என்பதற்கு சாட்சியாக நாம் இருக்கிறோம் என்பதை உணர்ந்தேன் நண்பர்களே

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக