புதிய பதிவுகள்
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
by ayyasamy ram Today at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
புத்திலக்கியவாணர்கள் எவருக்கும் தமிழும் தெரியாது; தமிழுணர்வும் கிடையாது”
Page 1 of 1 •
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
“புத்திலக்கியம் (நவின இலக்கியம்) என்ற பெயரில் தமிழ்நாட்டிலும் சரி, மலேசியா, சிங்கை முதலான நாடுகளிலும் சரி எழுதிவருகின்ற புத்திலக்கியவாணர்கள் எவருக்கும் தமிழும் தெரியாது; தமிழுணர்வும் கிடையாது” என்று மலேசியாவுக்கு இலக்கியப் பயணம் மேற்கொண்டு வந்துள்ள பேராசிரியர் ஐயா மறைமலை இலக்குவனார் கூறினார்.
கடந்த 11-7-2009இல் பேரா மாநிலம், பாரிட் புந்தார் தமிழியல் நடுவத்தில் நடைபெற்ற பொழிவுரை நிகழ்ச்சியில் பேராசிரியர் ஐயா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
மாந்தவியல் பண்பாட்டை உயர்த்திப் பிடிக்கும் செம்மாந்த இலக்கைக் கொண்டமைவதே இலக்கியம் எனப்படுவது. அத்தகைய உயரிய இலக்கைக் கொண்டிருக்கும் உலக இலக்கியங்களில் முதன்மையானது தமிழ் இலக்கியம்.
தமிழ் இலக்கியமானது மிக நீண்ட நெடிய வரலாற்றுப் பின்னணியைக் கொண்டது. உலகில் வேறு எந்த இலக்கியத்திற்கும் இல்லாத மிகச் செம்மையான செழுமையான கட்டமைப்பைக் கொண்டது.
இந்த அடிப்படை உண்மையை உணர்ந்துகொள்ளாமல் - மேற்குலகில் கருக்கொண்டு வளர்ந்த புத்திலக்கியத்தின் வரலாற்றையும் அறிந்துகொள்ளாமல் குருட்டாம் போக்கில் இலக்கியம் படைக்க புறப்பட்டவர்கள் புத்திலக்கியவாணர்கள் என்று ‘பின்நவினத்துத்துவம்’ பற்றி ஆய்வுசெய்தவரும் பல்கலைக்கழகத்தில் கற்பித்தவருமாகிய அவர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் தமிழின் மாண்பையும் தமிழ் இலக்கியத்தின் மேன்மையையும் கண்டு பொறுக்க முடியாத சிலர் ‘நவின இலக்கியத்தை’ படைக்கத் தொடங்கினர்.
தமிழ் இலக்கியத்தின் உச்சங்களை எட்டித்தொட முடியாத இந்த இலக்கிய முடவர்கள் எந்த வரைமுறையும் இல்லாத - எந்தவகை இலக்கணமும் இல்லாத - எந்தவகை கட்டமைப்பும் இல்லாத - எந்தவிதத்திலும் மாந்த உய்வுக்கு உதவாத நவின இலக்கியத்தை ‘நவினத்துவம்’, ‘பின்நவினத்துவம்’ என்றெல்லாம் எழுத முனைந்தனர் என்பதுதான் உண்மை.
தமிழுக்கு எதிராக இப்படியொரு இலக்கிய வடிவத்தைப் புகுத்தி இரண்டகம் புரிந்தவர்களில் சி.சு.செல்லப்பா, எசு.துரைசாமி(நகுலன்) போன்றோர் முன்னோடிகளாவர். இவர்களின் அடியொற்றி, இன்று தமிழகத்தில் புத்திலக்கியம் என்ற பெயரில் பதர்களை வளர்த்துக் கொண்டிருக்கின்றனர். அந்தப் பதர்களை மேய்ந்துவிட்டு மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளிலும் சிலர் வாந்தியெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்தச் சூழலில், மலேசியா வந்திருக்கும் பேராசிரியர் ஐயா, புத்திலக்கியம் பற்றிய தோற்றம் - வரலாறு - வளர்ச்சி பற்றி மிக விரிவாகத் தெளிவுபட விளக்கினார். இவ்வகைப் படைப்புகள் தமிழுக்குள் புகுந்து தமிழ் மக்களின் குடும்பப் பண்பாட்டு நெறிகளில் குழப்பங்களை ஏற்படுத்துவதையும் குறிப்பிட்டு விளக்கினார்.
‘நவினத்துவம்’ என்பதைப் பற்றி விளக்கிய அவர், மேலை நாடுகளில் சீர்கெட்டுச் சின்னபின்னமாகிய வாழ்க்கை முறையில் பிறந்த ஒரு வடிவம் இது. தொழில் புரட்சியின் காரணமாக, மேற்குலகத்தாரிடையே ஏற்பட்ட மனச்சிதைவுகள், மனமுறிவுகள், மணமுறிவுகள், பாலியல் வன்கொடுமைகள், பெண்ணிய வன்முறைகள், சிறார் கொடுமைகள், குடும்பவியல் சிதைவுகள் முதலான குமுகாயக் கொடுங்கேடுகளின் வெளிப்பாடாக முளைத்ததுதான் புத்திலக்கியம்.
மேலை நாட்டவரிடையே தோன்றி, மேற்குலகப் பண்பாட்டில் வளர்ந்த ‘நவினத்துவத்தை’ தமிழுக்குள் கொண்டுவருவது, நம்முடைய செவ்வியல் இலக்கிய மரபுக்கு எதிரானது மட்டுமன்று; நீண்ட காலத்தில் தமிழ் இலக்கியத்தின் கட்டமைப்பையும் வரலாற்றுச் சிறப்பையும் வேரோடு தகர்த்துவிடும்.
புத்திலக்கியத்தின் ஒரு கூறாக இருக்கும் ‘சொற்களின் மீதான வன்முறை’ (Violation On Sintaks) தமிழின் மொழியியல் கோட்பாடுகளையும் இலக்கண வரன்முறைகளையும் சிதறடிக்கக்கூடியது. ஆங்கிலம் போன்ற கலவைமொழிகளுக்கு வேண்டுமானால் ‘சொற்களின் மீதான வன்முறை’ சிறப்பு சேர்க்கலாம். ஆனால், தமிழின் வளமும் வனப்பும் இதனால் சீரழிந்து போய்விடும்.
நவின இலக்கியத்தில் மட்டுமே இருப்பதாகச் சொல்லப்படும் பல்வேறு உத்திமுறைகள், மூவாயிரம் ஆண்டுக்கும் முன்பே முறுக்கேறி நிற்கும் தமிழ் இலக்கியத்தில் ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டதைப் புத்திலக்கியவாணர்கள் அறிந்திருக்கவில்லை. தமிழ் இலக்கியத்தில் என்ன இருக்கிறது என்று துளிகூட அறிந்துகொள்ளாமல் நவின இலக்கியத்தை உச்சாணிக்கொம்பில் ஏற்றிக் கொண்டாடுவதை அறியாமை என்று சொல்லாமல் இருக்க முடியாது. புதுமைகள் என்பது பழமையை மறுதளிக்காமல் இருக்க வேண்டும். தொன்மைகளின் தொடர்ச்சியாக முகிழ்க்கும் புதுமைகளில்தாம் உயிர்ப்பும் உயர்வும் காணமுடியும்.
அனைத்திற்கும் மேலாக, 'நவினத்துவம்' எழுதும் புத்திலக்கியவாணர்கள் எவருக்கும் தமிழே தெரியாது; தமிழுணர்வும் கிடையாது. அதனால்தான், தொன்மைச் சிறப்புபெற்ற தமிழைச் சிதைத்தேனும் தங்களை முன்படுத்திக்கொள்ள முயன்று முயன்று எழுதுகிறார்கள். புத்திலக்கியத்தை நிலைநிறுத்திவிட ஆளாய்ப் பறக்கிறார்கள்.
ஒட்டுமொத்தச் சமுதாயமும் சீர்கெட்டுச் சிதைந்துபோன ஐரோப்பிய நாட்டுப் பண்பாட்டில் உருவாகிய ‘நவினத்துவம்’, இன்னமும் கட்டுக்குலையாமல் இருக்கும் தமிழியப் பண்பாட்டைச் சின்னபின்னப்படுத்துவதற்கு எந்த விதத்திலும் வழிவிட முடியாது - கூடாது.
உள்ளதை உள்ளவாறு சொல்லுவது அல்ல கலை; உணர்ந்தவாறு சொல்லுவது. இப்படி அமைவதே சிறந்த இலக்கியமாகும். கலை கலைக்காக என்பது பிறர் பண்பாடு; கலை வாழ்க்கைக்காக என்பது தமிழ்ப் பண்பாடு. மாந்த வாழ்வை ஒருபடி உயர்த்தப் பயன்படுவது மட்டுமே நல்ல இலக்கிய வடிவம். மாறாக, மனித மனங்களில் ‘வக்கிர’ எண்ணங்களையும் ‘உக்கிர’ உணர்சிகளையும் ஏற்படுத்துகின்ற எதுவும் இலக்கியம் ஆகமாட்டா.
உணர்வைப் பக்குவப்படுத்தி, உணர்ச்சியைச் சமன்படுத்தி, மனிதனை மேம்படுத்துவதே இலக்கியமாக இருக்க வேண்டும். இதற்கு மாறானதைக் குப்பையில் வீசுவது தமிழனின் கடமையல்ல.. மனிதனாகப் பிறந்தவனின் கடமை.
இவ்வாறு பேசிய பேராசிரியர் ஐயா, இடையிடையில் தமிழகத்திலும் மலேசியாவிலும் எழுதப்பட்ட சில நவினத்துவப் படைப்புகளை மேற்கோள்காட்டி விளக்கமளித்தார். இது நிகழ்ச்சிக்கு வந்திருந்த கூட்டத்தினரைப் பாரிய சிரிப்பலைக்குள் தள்ளியது மட்டுமல்ல, தமிழ்ப் பண்பாட்டைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கும் புத்திலக்கியவாணர்கள் மீது கடும் சீற்றத்தையும் ஏற்படுத்தியது.
கடந்த 11-7-2009இல் பேரா மாநிலம், பாரிட் புந்தார் தமிழியல் நடுவத்தில் நடைபெற்ற பொழிவுரை நிகழ்ச்சியில் பேராசிரியர் ஐயா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
மாந்தவியல் பண்பாட்டை உயர்த்திப் பிடிக்கும் செம்மாந்த இலக்கைக் கொண்டமைவதே இலக்கியம் எனப்படுவது. அத்தகைய உயரிய இலக்கைக் கொண்டிருக்கும் உலக இலக்கியங்களில் முதன்மையானது தமிழ் இலக்கியம்.
தமிழ் இலக்கியமானது மிக நீண்ட நெடிய வரலாற்றுப் பின்னணியைக் கொண்டது. உலகில் வேறு எந்த இலக்கியத்திற்கும் இல்லாத மிகச் செம்மையான செழுமையான கட்டமைப்பைக் கொண்டது.
இந்த அடிப்படை உண்மையை உணர்ந்துகொள்ளாமல் - மேற்குலகில் கருக்கொண்டு வளர்ந்த புத்திலக்கியத்தின் வரலாற்றையும் அறிந்துகொள்ளாமல் குருட்டாம் போக்கில் இலக்கியம் படைக்க புறப்பட்டவர்கள் புத்திலக்கியவாணர்கள் என்று ‘பின்நவினத்துத்துவம்’ பற்றி ஆய்வுசெய்தவரும் பல்கலைக்கழகத்தில் கற்பித்தவருமாகிய அவர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் தமிழின் மாண்பையும் தமிழ் இலக்கியத்தின் மேன்மையையும் கண்டு பொறுக்க முடியாத சிலர் ‘நவின இலக்கியத்தை’ படைக்கத் தொடங்கினர்.
தமிழ் இலக்கியத்தின் உச்சங்களை எட்டித்தொட முடியாத இந்த இலக்கிய முடவர்கள் எந்த வரைமுறையும் இல்லாத - எந்தவகை இலக்கணமும் இல்லாத - எந்தவகை கட்டமைப்பும் இல்லாத - எந்தவிதத்திலும் மாந்த உய்வுக்கு உதவாத நவின இலக்கியத்தை ‘நவினத்துவம்’, ‘பின்நவினத்துவம்’ என்றெல்லாம் எழுத முனைந்தனர் என்பதுதான் உண்மை.
தமிழுக்கு எதிராக இப்படியொரு இலக்கிய வடிவத்தைப் புகுத்தி இரண்டகம் புரிந்தவர்களில் சி.சு.செல்லப்பா, எசு.துரைசாமி(நகுலன்) போன்றோர் முன்னோடிகளாவர். இவர்களின் அடியொற்றி, இன்று தமிழகத்தில் புத்திலக்கியம் என்ற பெயரில் பதர்களை வளர்த்துக் கொண்டிருக்கின்றனர். அந்தப் பதர்களை மேய்ந்துவிட்டு மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளிலும் சிலர் வாந்தியெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்தச் சூழலில், மலேசியா வந்திருக்கும் பேராசிரியர் ஐயா, புத்திலக்கியம் பற்றிய தோற்றம் - வரலாறு - வளர்ச்சி பற்றி மிக விரிவாகத் தெளிவுபட விளக்கினார். இவ்வகைப் படைப்புகள் தமிழுக்குள் புகுந்து தமிழ் மக்களின் குடும்பப் பண்பாட்டு நெறிகளில் குழப்பங்களை ஏற்படுத்துவதையும் குறிப்பிட்டு விளக்கினார்.
‘நவினத்துவம்’ என்பதைப் பற்றி விளக்கிய அவர், மேலை நாடுகளில் சீர்கெட்டுச் சின்னபின்னமாகிய வாழ்க்கை முறையில் பிறந்த ஒரு வடிவம் இது. தொழில் புரட்சியின் காரணமாக, மேற்குலகத்தாரிடையே ஏற்பட்ட மனச்சிதைவுகள், மனமுறிவுகள், மணமுறிவுகள், பாலியல் வன்கொடுமைகள், பெண்ணிய வன்முறைகள், சிறார் கொடுமைகள், குடும்பவியல் சிதைவுகள் முதலான குமுகாயக் கொடுங்கேடுகளின் வெளிப்பாடாக முளைத்ததுதான் புத்திலக்கியம்.
மேலை நாட்டவரிடையே தோன்றி, மேற்குலகப் பண்பாட்டில் வளர்ந்த ‘நவினத்துவத்தை’ தமிழுக்குள் கொண்டுவருவது, நம்முடைய செவ்வியல் இலக்கிய மரபுக்கு எதிரானது மட்டுமன்று; நீண்ட காலத்தில் தமிழ் இலக்கியத்தின் கட்டமைப்பையும் வரலாற்றுச் சிறப்பையும் வேரோடு தகர்த்துவிடும்.
புத்திலக்கியத்தின் ஒரு கூறாக இருக்கும் ‘சொற்களின் மீதான வன்முறை’ (Violation On Sintaks) தமிழின் மொழியியல் கோட்பாடுகளையும் இலக்கண வரன்முறைகளையும் சிதறடிக்கக்கூடியது. ஆங்கிலம் போன்ற கலவைமொழிகளுக்கு வேண்டுமானால் ‘சொற்களின் மீதான வன்முறை’ சிறப்பு சேர்க்கலாம். ஆனால், தமிழின் வளமும் வனப்பும் இதனால் சீரழிந்து போய்விடும்.
நவின இலக்கியத்தில் மட்டுமே இருப்பதாகச் சொல்லப்படும் பல்வேறு உத்திமுறைகள், மூவாயிரம் ஆண்டுக்கும் முன்பே முறுக்கேறி நிற்கும் தமிழ் இலக்கியத்தில் ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டதைப் புத்திலக்கியவாணர்கள் அறிந்திருக்கவில்லை. தமிழ் இலக்கியத்தில் என்ன இருக்கிறது என்று துளிகூட அறிந்துகொள்ளாமல் நவின இலக்கியத்தை உச்சாணிக்கொம்பில் ஏற்றிக் கொண்டாடுவதை அறியாமை என்று சொல்லாமல் இருக்க முடியாது. புதுமைகள் என்பது பழமையை மறுதளிக்காமல் இருக்க வேண்டும். தொன்மைகளின் தொடர்ச்சியாக முகிழ்க்கும் புதுமைகளில்தாம் உயிர்ப்பும் உயர்வும் காணமுடியும்.
அனைத்திற்கும் மேலாக, 'நவினத்துவம்' எழுதும் புத்திலக்கியவாணர்கள் எவருக்கும் தமிழே தெரியாது; தமிழுணர்வும் கிடையாது. அதனால்தான், தொன்மைச் சிறப்புபெற்ற தமிழைச் சிதைத்தேனும் தங்களை முன்படுத்திக்கொள்ள முயன்று முயன்று எழுதுகிறார்கள். புத்திலக்கியத்தை நிலைநிறுத்திவிட ஆளாய்ப் பறக்கிறார்கள்.
ஒட்டுமொத்தச் சமுதாயமும் சீர்கெட்டுச் சிதைந்துபோன ஐரோப்பிய நாட்டுப் பண்பாட்டில் உருவாகிய ‘நவினத்துவம்’, இன்னமும் கட்டுக்குலையாமல் இருக்கும் தமிழியப் பண்பாட்டைச் சின்னபின்னப்படுத்துவதற்கு எந்த விதத்திலும் வழிவிட முடியாது - கூடாது.
உள்ளதை உள்ளவாறு சொல்லுவது அல்ல கலை; உணர்ந்தவாறு சொல்லுவது. இப்படி அமைவதே சிறந்த இலக்கியமாகும். கலை கலைக்காக என்பது பிறர் பண்பாடு; கலை வாழ்க்கைக்காக என்பது தமிழ்ப் பண்பாடு. மாந்த வாழ்வை ஒருபடி உயர்த்தப் பயன்படுவது மட்டுமே நல்ல இலக்கிய வடிவம். மாறாக, மனித மனங்களில் ‘வக்கிர’ எண்ணங்களையும் ‘உக்கிர’ உணர்சிகளையும் ஏற்படுத்துகின்ற எதுவும் இலக்கியம் ஆகமாட்டா.
உணர்வைப் பக்குவப்படுத்தி, உணர்ச்சியைச் சமன்படுத்தி, மனிதனை மேம்படுத்துவதே இலக்கியமாக இருக்க வேண்டும். இதற்கு மாறானதைக் குப்பையில் வீசுவது தமிழனின் கடமையல்ல.. மனிதனாகப் பிறந்தவனின் கடமை.
இவ்வாறு பேசிய பேராசிரியர் ஐயா, இடையிடையில் தமிழகத்திலும் மலேசியாவிலும் எழுதப்பட்ட சில நவினத்துவப் படைப்புகளை மேற்கோள்காட்டி விளக்கமளித்தார். இது நிகழ்ச்சிக்கு வந்திருந்த கூட்டத்தினரைப் பாரிய சிரிப்பலைக்குள் தள்ளியது மட்டுமல்ல, தமிழ்ப் பண்பாட்டைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கும் புத்திலக்கியவாணர்கள் மீது கடும் சீற்றத்தையும் ஏற்படுத்தியது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புத்திலக்கியவாணர்கள் எவருக்கும் தமிழும் தெரியாது; தமிழுணர்வும் கிடையாது” Skirupairajahblackjh18](https://2img.net/r/ihimizer/img166/10/skirupairajahblackjh18.gif)
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|