புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்கள்’ Poll_c10என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்கள்’ Poll_m10என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்கள்’ Poll_c10 
44 Posts - 42%
heezulia
என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்கள்’ Poll_c10என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்கள்’ Poll_m10என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்கள்’ Poll_c10 
33 Posts - 32%
mohamed nizamudeen
என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்கள்’ Poll_c10என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்கள்’ Poll_m10என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்கள்’ Poll_c10 
7 Posts - 7%
வேல்முருகன் காசி
என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்கள்’ Poll_c10என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்கள்’ Poll_m10என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்கள்’ Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்கள்’ Poll_c10என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்கள்’ Poll_m10என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்கள்’ Poll_c10 
5 Posts - 5%
Raji@123
என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்கள்’ Poll_c10என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்கள்’ Poll_m10என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்கள்’ Poll_c10 
3 Posts - 3%
prajai
என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்கள்’ Poll_c10என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்கள்’ Poll_m10என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்கள்’ Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்கள்’ Poll_c10என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்கள்’ Poll_m10என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்கள்’ Poll_c10 
2 Posts - 2%
Barushree
என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்கள்’ Poll_c10என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்கள்’ Poll_m10என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்கள்’ Poll_c10 
2 Posts - 2%
Saravananj
என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்கள்’ Poll_c10என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்கள்’ Poll_m10என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்கள்’ Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்கள்’ Poll_c10என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்கள்’ Poll_m10என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்கள்’ Poll_c10 
169 Posts - 41%
ayyasamy ram
என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்கள்’ Poll_c10என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்கள்’ Poll_m10என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்கள்’ Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்கள்’ Poll_c10என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்கள்’ Poll_m10என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்கள்’ Poll_c10 
22 Posts - 5%
Dr.S.Soundarapandian
என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்கள்’ Poll_c10என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்கள்’ Poll_m10என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்கள்’ Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்கள்’ Poll_c10என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்கள்’ Poll_m10என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்கள்’ Poll_c10 
8 Posts - 2%
prajai
என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்கள்’ Poll_c10என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்கள்’ Poll_m10என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்கள்’ Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்கள்’ Poll_c10என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்கள்’ Poll_m10என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்கள்’ Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்கள்’ Poll_c10என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்கள்’ Poll_m10என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்கள்’ Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்கள்’ Poll_c10என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்கள்’ Poll_m10என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்கள்’ Poll_c10 
4 Posts - 1%
Guna.D
என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்கள்’ Poll_c10என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்கள்’ Poll_m10என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்கள்’ Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்கள்’


   
   
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Sat Sep 04, 2010 1:02 pm

‘என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்கள்’

தயாநாயக் என்கிற மகாராஷ்டிர மாநில காவல்துறை உதவி ஆய்வாளர் (SI) ஒருவர் பற்றிய செய்திகள் கடந்த இரு மாதங்களாகப் பத்திரிகைகளில் வந்து கொண்டிருப்பதை ஒரு சிலர் கவனித்திருப்பீர்கள். வருமானத்தை மீறி பெரிய அளவு சொத்துக்கள் வைத்திருந்தார் என்பது அவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போட்டுள்ள வழக்கு. அவர் வீடு சோதனை இடப்பட்டது, அவர் தலைமறைவாக இருந்தது, முன்ஜாமீனுக்கு விண்ணப் பித்தது, பல நீதிமன்றங்களில் அது மறுக்கப்பட்டது, கடைசியாய்ச் சில தினங்களுக்கு முன் அவர் மும்பை நீதிமன்றத்தில் சரணடைந்தது எனத் தொடர்ந்து செய்திகள்.

9,000 ரூபாய் மாதச் சம்பளம் வாங்குகிற அந்த போலீஸ் சப்இன்ஸ்பெக்டரின் இன்றைய சொத்து 100கோடிகள். பெரிய மனிதர்களுடன் பழக்க வழக்கங்கள், குறிப்பாகச் சினிமாக்காரர்களுடன் என ஜெகஜோதியாக வாழ்ந்தவர் அவர். சொந்தக் கிராமத்தில் தனது அம்மாவின் பெயரில் 16கோடி ரூபாயில் பள்ளி ஒன்றைக் கட்டி முடித்து அமிதாப்பச்சனை வைத்துத் திறந்தவர். இன்று சிறையில்.

ஒரு போலீஸ்காரன் லஞ்சம் வாங்குவது அப்படி என்ன பெரிய செய்தி என்கிறீர்களா?

இரண்டாண்டுகளுக்கு முன்னர் ஜூனியர் விகடனில் (17-12-04) ஒரு கட்டுரை வந்திருந்தது. இவருடன் இன்று வழக்கொன்றில் சிக்கியுள்ள முதுநிலை ஆய்வாளர் பிரதீப் ஷர்மா என்பவரைப் பற்றி. ‘அய்தக் 100’ என்பது அவருக்கு அவரது துறை அளித்துள்ள செல்லப்பெயர். அதாவது 100 என்கவுண்டர்கள் பண்ணியவர். அவர் சட்டபூர்வமாகப் பண்ணிய 100வது கொலை கொண்டாடப்பட்ட செய்தி அது. ‘அய்தக் 56’ என்றொரு இந்தி சினிமா வந்தது. அது பிரதீப் ஷர்மாவின் கதை தான். அதில் 56 என்கவுன்டர்கள் செய்கிற கதாநாயகனாக நடித்த நானாபடேகருக்கு இந்த பிரதீப் ஷர்மா பதினைந்து நாட்கள் ‘என்கவுண்டர்’ பயிற்சி கொடுத்திருக்கிறார். தனக்குக் கிடைக்கும் பரிசுகளைக் காட்டிலும் அளிக்கப்படும் அங்கீகாரமே தன்னைப்பெருமைப்படுத்துகிறது என அவர் கூறி யிருந்தார். “சில மேலதிகாரிகள் என்கவுன்டருக்காக’ போக்கு வரத்தை மாற்றிக்கூட ஒத்துழைத்தார்கள்” என்று அவர் பெருமிதம் பொங்கியிருந்தார். ‘என்கவுண்டர்களை’க் கண்டிக்கும் மனித உரிமை ஆர்வலர்களை அவர் கண்டித்திருந்தார். “உயிரோடு பிடித்தால் இவர்கள் பாராட்டப்போகிறார்களா என்ன?” என்று கேட்டிருந்தார்.அந்தக் கட்டுரையின் கடைசியில் இதற்கு முன் 100 போட்ட போலீஸ் அதிகாரி என தயாநாயக் பற்றி எழுதப்பட்டிருந்தது. மும்பை தாதா தாவூத் இப்ராஹிமின் ஆட்களிடம் பணம் பெற்றுக்கொண்டு சோடாராஜன் ஆட்களை மட்டுமே ‘என் கவுண்டர்’ பண்ணியதாக அவர்மீது குற்றச்சாட்டு உள்ளதையும் ஜூ.வி. கட்டுரை குறிப்பிட்டிருந்தது.

100 கோடி சொத்து எப்படிச் சேர்ந்தது என்பது இப்போது விளங்கியிருக்கும். ஷர்மாவின் மீதும் நாயக்கின் மீதும், “பணம் கொடு. இல்லாவிட்டால் ‘என்கவுண்டர்’ என்று சொல்லிக் கொன்றுவிடுவேன்” என மிரட்டியதாக பழைய இரும்பு வணிகர் ஒருவர் வழக்குத்தொடர்ந்துள்ளார். சோட்டா ஷகிலிடம் ஒரு ‘காரியத்திற்காக’ 5 கோடி ரூபாய் பெற்றுக்கொண்டதாக இன்னொரு வழக்கு.

இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட கொலைகள் சட்டபூர்வ மானவையாக மட்டுமின்றி வீரதீரச் செயல்களாக அரசாலும்மீடியாக்களாலும் பாராட்டப்படுவது குறிப்பிடத்தக்கது. தவிர்க்க இயலாமல் மோதலில் ஒரு ‘குற்றவாளி’ கொல்லப்படக்கூடிய நிலை ஏற்படுமானால் என்கவுண்டர் செய்த அதிகாரி மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் குற்றவாளி இல்லை என நிறுவப்படுவது வரை வேலையிலிருந்து நீக்கி வைக்கப்பட வேண்டும் என்பது மனித உரிமை ஆணையம் வழங்கியுள்ள நெறிமுறை. இவை நடைமுறையில் கடைபிடிக்கப்படுவதில்லை. பஸ்போக்குவரத்தை எல்லாம் மாற்றிவிட்டு ‘என்கவுண்டர்கள்’ நடக்கின்றன எனில் இவை தற்செயலாகவோ, தவிர்க்க இயலாமலோ நடந்தவை அல்ல, திட்டமிட்டுச் செய்யப்பட்டவை என்பது தெளிவு.

இரண்டாண்டுகளுக்கு முன்னர் ராஜாராமன் என்கிற ‘தமிழ்த் தீவிரவாதி’ ஒருவரையும் அவருடன் இருந்த சக கைதி ஒருவரையும் சென்னையில் என்கவுண்டர் செய்தார்கள். தலைமறைவாகத் திரிந்தவர்களைப் பிடிக்க நேர்ந்த போது அது நடந்ததாக நினைத்து விடாதீர்கள். சிறையிலிருந்த அவர்களைக் காவல் நீடிப்பு செய்வதற்காக சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்குக் கொண்டு வந்துவிட்டுத் திரும்ப அழைத்துச் சென்றபோது அவர்கள் தப்ப முயற்சித்தனர் எனவும் நடந்த மோதலில் அவர்கள் கொல்லப்பட்டனர் எனவும் போலீஸ் கூறியது. வழக்கமாகக் காவல் நீடிப்பதற்காகக் காலையில் கொண்டு வருவதற்குப் பதிலாக மாலையில் அவர்களைக் கொண்டு வந்தது என்பதையும், வழக்கமாக அண்ணாசாலை வழியாகத் திரும்ப மத்திய சிறைக்கு அழைத்துச் செல்வது என்பது தவிர்க்கப்பட்டு கோட்டூர்புரம் வழியாகச் சென்றதையும் மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக் காட்டியபோது சரியான பதில் அளிக்கப்படவில்லை.

மனித உரிமை அமைப்புகளும் அத்தோடு விட்டுவிட்டன. பெரும் நிதிப்பின்புலங்களுடன் செயல்படும் N.G.9 மனித உரிமை நிறுவனங்களும் கண்டு கொள்ளவில்லை. வீரப்பன் என்கவுன்டர் தொடர்பாக இங்கே மேற்கொள்ளப்பட்ட ஆரவாரங்களை நாம் அறிவோம். இது குறித்தும் சில அய்யங்களை முன்வைத்து அவரது மனைவி இன்று வழக்குத் தொடர்ந்துள்ளார்.

என்கவுன்டர் கொலையாளிகளை ஹீரோக்களாகப் போற்று வது குறித்து ஒரு விரிவான விவாதமும் வலுவான கண்டனமும் தேவை.
அ. மார்க்ஸ்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக