புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_m10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_m10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10 
2 Posts - 6%
heezulia
உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_m10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_m10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_m10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான்


   
   
டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Postடயானா Sat Sep 04, 2010 11:06 am

கடலூர்,

உலகில் முதல் முதலில் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் நமது நாட்டுத்
திப்புசுல்தான் என்று விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானி சிவதாணுபிள்ளை
தெரிவித்தார்.கடலூர் புனித வளனார் மேல்நிலைப் பள்ளி மற்றும்
கல்லூரி மாணவர்களிடையே வியாழக்கிழமை நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில்
கலந்து கொண்டு, மாணவர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தார். அப்போது
அவர் கூறியது:5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமி தோன்றியது.
உலகில் மனித இனம் தோன்றி 2 லட்சம் ஆண்டுகள் ஆகிறது. 2012-ல் உலகம் அழிந்து
விடும் என்று சிலர் கூறலாம். ஆனால் இன்னும் 5 மில்லியன் ஆண்டுகளுக்கு பூமி
இருக்கும் என்பது விஞ்ஞானிகளின் கருத்து. உலகில் முதல் முதலில்
ஏவுகணையைப் கண்டுபிடித்தது திப்புசுல்தான்தான். 1792-ம் ஆண்டு
ஆங்கிலேயருக்கும் திப்புசுல்தானுக்கும் இடையே ஏற்பட்ட போரில்,
திப்புசுல்தான் படைகள் வெற்றி பெற்றன. இப்போரில் திப்புசுல்தான் 6 ஆயிரம்
ஏவுகணைகளைப் பயன்படுத்தினார். இந்த ஏவுகணைகள் தற்போதும் லண்டன்
அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு உள்ளன.திப்புசுல்தானுக்குப்
பிறகுதான் உலக நாடுகள் ஏவுகணைகளைக் கண்டுபிடித்துப் பயன்படுத்தின.
அறிவியல் தொழில்நுட்பங்களில் உலக நாடுகளுக்கு இணையாக இந்தியா பன்மடங்கு
உயர்ந்துள்ளது. செயற்கைக் கோள்களை அனுப்பி நமது தேவைகளை பூர்த்தி செய்து
கொள்கிறோம்.புரா திட்டம் மூலம் கிராமங்கள் முன்னேறத் திட்டம்
வகுக்கப்பட்டு உள்ளது. விரைவில் இத்திட்டம் அனைத்து மாவட்டங்களிலும்
செயல்படும். உலகில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகள் எல்லாம் நேராகச் சென்று
இலக்கைத் தாக்கும் நிலையில், முதல் முறையாக வளைந்து நெளிந்து சென்று
இலக்கைத் தாக்கும் ஏவுகணையை, இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இதை உலக
நாடுகள் பின்பற்றின. பிரிதிவி, அக்னி, ஆகாஸ், நாக், திரிசூல், பிரம்மோஸ்,
போன்றவை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகள். ஏவுகணைகள்
வெளியேற்றும் புகையால் வான்வெளியில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. மாசு
ஏற்படாத எரிபொருளையே பயன்படுத்துகிறோம். ஏவுகணைப் புகை, சில விநாடிகளில்
தோன்றி மறைந்துவிடும். நாம் ஏவுகணைகள் மூலம் செயற்கைக் கோள்களையும்
அனுப்பி இருக்கிறோம். தற்போது விண்கலம் அனுப்பி நிலவில் தண்ணீர்
இருப்பதைக் கண்டுபிடித்து இருக்கிறோம்.அடுத்த கட்டமாக நிலவுக்கு
மனிதனை அனுப்ப ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறோம் என்றார் சிவதாணுபிள்ளை.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அவர் பரிசுகளை வழங்கினார்.நிகழ்ச்சிக்கு
புனித வளனார் கல்லூரி முதல்வர் ரட்சகர் அடிகள் தலைமை தாங்கினார். பள்ளி
முதல்வர் ஆக்னல் அடிகள் வரவேற்றார். கடலூர் மறை மாவட்ட முதன்மை குரு
அருளானந்தம், செயலர் சாமிநாதன், முன்னாள் எம்.எல்.சி. எல்.ஜெயச்சந்திரன்
மற்றும் புதுவை சான்றோர் மைய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகளை
பேராசிரியை ஜெயந்தி ரவிச்சந்திரன் தொகுத்து வழங்கினார். பேராசிரியர்
ரொசாரியோ நன்றி கூறினார்.

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Sep 04, 2010 11:55 am

தகவலுக்கு நன்றி தோழி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Sep 04, 2010 12:01 pm

தகவலுக்கு நன்றி

suresh3b2
suresh3b2
பண்பாளர்

பதிவுகள் : 70
இணைந்தது : 17/08/2010

Postsuresh3b2 Sat Sep 04, 2010 2:01 pm

பெருமையா இருக்கு



-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நட்புடன்,

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர். புன்கணீர் பூசல் தரும்
உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் 16nethu1j
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக