புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_m10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10 
44 Posts - 43%
heezulia
உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_m10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10 
31 Posts - 30%
mohamed nizamudeen
உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_m10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10 
7 Posts - 7%
வேல்முருகன் காசி
உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_m10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_m10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10 
5 Posts - 5%
Raji@123
உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_m10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10 
3 Posts - 3%
prajai
உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_m10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_m10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10 
2 Posts - 2%
Barushree
உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_m10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_m10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_m10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10 
167 Posts - 41%
ayyasamy ram
உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_m10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_m10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10 
22 Posts - 5%
Dr.S.Soundarapandian
உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_m10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_m10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10 
8 Posts - 2%
prajai
உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_m10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_m10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_m10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_m10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_m10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான்


   
   
டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Postடயானா Sat Sep 04, 2010 11:06 am

கடலூர்,

உலகில் முதல் முதலில் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் நமது நாட்டுத்
திப்புசுல்தான் என்று விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானி சிவதாணுபிள்ளை
தெரிவித்தார்.கடலூர் புனித வளனார் மேல்நிலைப் பள்ளி மற்றும்
கல்லூரி மாணவர்களிடையே வியாழக்கிழமை நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில்
கலந்து கொண்டு, மாணவர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தார். அப்போது
அவர் கூறியது:5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமி தோன்றியது.
உலகில் மனித இனம் தோன்றி 2 லட்சம் ஆண்டுகள் ஆகிறது. 2012-ல் உலகம் அழிந்து
விடும் என்று சிலர் கூறலாம். ஆனால் இன்னும் 5 மில்லியன் ஆண்டுகளுக்கு பூமி
இருக்கும் என்பது விஞ்ஞானிகளின் கருத்து. உலகில் முதல் முதலில்
ஏவுகணையைப் கண்டுபிடித்தது திப்புசுல்தான்தான். 1792-ம் ஆண்டு
ஆங்கிலேயருக்கும் திப்புசுல்தானுக்கும் இடையே ஏற்பட்ட போரில்,
திப்புசுல்தான் படைகள் வெற்றி பெற்றன. இப்போரில் திப்புசுல்தான் 6 ஆயிரம்
ஏவுகணைகளைப் பயன்படுத்தினார். இந்த ஏவுகணைகள் தற்போதும் லண்டன்
அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு உள்ளன.திப்புசுல்தானுக்குப்
பிறகுதான் உலக நாடுகள் ஏவுகணைகளைக் கண்டுபிடித்துப் பயன்படுத்தின.
அறிவியல் தொழில்நுட்பங்களில் உலக நாடுகளுக்கு இணையாக இந்தியா பன்மடங்கு
உயர்ந்துள்ளது. செயற்கைக் கோள்களை அனுப்பி நமது தேவைகளை பூர்த்தி செய்து
கொள்கிறோம்.புரா திட்டம் மூலம் கிராமங்கள் முன்னேறத் திட்டம்
வகுக்கப்பட்டு உள்ளது. விரைவில் இத்திட்டம் அனைத்து மாவட்டங்களிலும்
செயல்படும். உலகில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகள் எல்லாம் நேராகச் சென்று
இலக்கைத் தாக்கும் நிலையில், முதல் முறையாக வளைந்து நெளிந்து சென்று
இலக்கைத் தாக்கும் ஏவுகணையை, இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இதை உலக
நாடுகள் பின்பற்றின. பிரிதிவி, அக்னி, ஆகாஸ், நாக், திரிசூல், பிரம்மோஸ்,
போன்றவை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகள். ஏவுகணைகள்
வெளியேற்றும் புகையால் வான்வெளியில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. மாசு
ஏற்படாத எரிபொருளையே பயன்படுத்துகிறோம். ஏவுகணைப் புகை, சில விநாடிகளில்
தோன்றி மறைந்துவிடும். நாம் ஏவுகணைகள் மூலம் செயற்கைக் கோள்களையும்
அனுப்பி இருக்கிறோம். தற்போது விண்கலம் அனுப்பி நிலவில் தண்ணீர்
இருப்பதைக் கண்டுபிடித்து இருக்கிறோம்.அடுத்த கட்டமாக நிலவுக்கு
மனிதனை அனுப்ப ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறோம் என்றார் சிவதாணுபிள்ளை.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அவர் பரிசுகளை வழங்கினார்.நிகழ்ச்சிக்கு
புனித வளனார் கல்லூரி முதல்வர் ரட்சகர் அடிகள் தலைமை தாங்கினார். பள்ளி
முதல்வர் ஆக்னல் அடிகள் வரவேற்றார். கடலூர் மறை மாவட்ட முதன்மை குரு
அருளானந்தம், செயலர் சாமிநாதன், முன்னாள் எம்.எல்.சி. எல்.ஜெயச்சந்திரன்
மற்றும் புதுவை சான்றோர் மைய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகளை
பேராசிரியை ஜெயந்தி ரவிச்சந்திரன் தொகுத்து வழங்கினார். பேராசிரியர்
ரொசாரியோ நன்றி கூறினார்.

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Sep 04, 2010 11:55 am

தகவலுக்கு நன்றி தோழி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Sep 04, 2010 12:01 pm

தகவலுக்கு நன்றி

suresh3b2
suresh3b2
பண்பாளர்

பதிவுகள் : 70
இணைந்தது : 17/08/2010

Postsuresh3b2 Sat Sep 04, 2010 2:01 pm

பெருமையா இருக்கு



-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நட்புடன்,

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர். புன்கணீர் பூசல் தரும்
உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் 16nethu1j
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக