புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டெட்ரோ பேக்கிங்'கில் பதநீர்: முதல்வர் துவக்கி வைத்தார்
Page 1 of 1 •
- டயானாஇளையநிலா
- பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010
சென்னை : பதநீர் இறக்கும் 32 ஆயிரம் தொழிலாளர் குடும்பங்கள் பயன்
பெறும் வகையில் பாதுகாப்பான, "டெட்ரோ பேக்' முறையில் பதநீர் வழங்கும்
திட்டத்தை முதல்வர் கருணாநிதி அறிமுகப்படுத்தினார்.
பதநீரில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்றவைகளும்,
வைட்டமின்களும் அடங்கியுள்ளதால், இயற்கையான ஊட்டச்சத்து நிறைந்த உணவாகக்
கருதப்படுகிறது. பதநீர் அருந்துவதால், உட லில் உள்ள எலும்புகள்
வலுவடைகின்றன; பற்கள் உறுதியாகின்றன; உடல் வெப்பத்தைத் தணிக்கிறது.அம்மை
நோயும், கண் நோயும் தடுக்கப்படுகின்றன. வயிற்றுப் புண் மற்றும்
வயிற்றெரிச்சல் குறைகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த பதநீர் தற்போது
பாலிதீன் உறையில் அடைத்து, காலை முதல் மாலை வரை விற்கப்படுகிறது. அதன்
பின், பாதுகாத்து வைக்க முடியாமல் பதநீர் வீணாகிறது.இயற்கை சத்து மிகுந்த
இந்த பதநீரை பல நாட்களுக்கு, 40 நாட்கள் வரை கெடாமல் பாதுகாப்புடன் வைத்து
பருகுவதற்கு ஏற்ப, பதப்படுத்தி அடைக்கப்பட்டுள்ள, "டெட்ரோ பேக்' முறையை
முதல்வர் கருணாநிதி நேற்று அறிமுகம் செய்தார்.
மேலும், பதநீரில் இருந்து தயாரிக்கப்படும் பனங்கற்கண்டு மிட்டாய், பொடி
செய்து நவீன முறையில் பொட்டலம் செய்யப்பட்டுள்ள பனை வெல்லம் ஆகியவற்றையும்
முதல்வர் அறிமுகப்படுத்தினார். பதநீர் மற்றும் இதர பொருட்கள் இம்முறையில்
விற்கப்பட்டால், தமிழகம் முழுவதும் பதநீர் இறக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள
32 ஆயிரம் தொழிலாளர்களின் குடும்பங்கள் கூடுதல் வருவாய் பெறும்.இப்புதிய
திட்டம், பதநீர் பருவம் துவங்கும் வரும் நவம்பர் மாதம் முதல்
விரிவுபடுத்தப்படும். நிகழ்ச்சியின் போது, கதர் துறை அமைச்சர்
ராமச்சந்திரன், முதன்மைச் செயலர் ராஜகோபால், பனை பொருள் வளர்ச்சி வாரிய
அலுவலர்கள் உடனிருந்தனர்.
பனை மரம் ஏறும் தொழிலில் பயிற்சி : கோவை வேளாண்மை பல்கலை
உதவியோடு மூன்றாயிரம் தொழிலாளர்களுக்கு நவீன சாதனங்களுடன் பனை மரம் ஏறும்
தொழிலில் பயிற்சி அளிக்கப்படுமென முதல்வர் அறிவித்துள்ளார்.பனை மரம் ஏறி
பதநீர் இறக்கும் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர் எண்ணிக்கை குறைந்து
வருவதால், இத்தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களின் நலன் கருதி, பனை
மரங்கள் மிகுந்துள்ள பகுதிகளில் கோவை வேளாண்மை பல்கலை உதவியுடன் நவீன
தொழில்நுட்ப கருவிகளைப் பயன்படுத்தி எளிதாகவும், விரைவாகவும் பனை மரம் ஏறி
தொழில் செய்ய, மூன்றாயிரம் தொழிலாளர்களுக்கு
இலவச பயிற்சிகள் அளிக்கப்படுமென முதல்வர் கருணாநிதி நேற்று அறிவித்துள்ளார்.
பெறும் வகையில் பாதுகாப்பான, "டெட்ரோ பேக்' முறையில் பதநீர் வழங்கும்
திட்டத்தை முதல்வர் கருணாநிதி அறிமுகப்படுத்தினார்.
பதநீரில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்றவைகளும்,
வைட்டமின்களும் அடங்கியுள்ளதால், இயற்கையான ஊட்டச்சத்து நிறைந்த உணவாகக்
கருதப்படுகிறது. பதநீர் அருந்துவதால், உட லில் உள்ள எலும்புகள்
வலுவடைகின்றன; பற்கள் உறுதியாகின்றன; உடல் வெப்பத்தைத் தணிக்கிறது.அம்மை
நோயும், கண் நோயும் தடுக்கப்படுகின்றன. வயிற்றுப் புண் மற்றும்
வயிற்றெரிச்சல் குறைகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த பதநீர் தற்போது
பாலிதீன் உறையில் அடைத்து, காலை முதல் மாலை வரை விற்கப்படுகிறது. அதன்
பின், பாதுகாத்து வைக்க முடியாமல் பதநீர் வீணாகிறது.இயற்கை சத்து மிகுந்த
இந்த பதநீரை பல நாட்களுக்கு, 40 நாட்கள் வரை கெடாமல் பாதுகாப்புடன் வைத்து
பருகுவதற்கு ஏற்ப, பதப்படுத்தி அடைக்கப்பட்டுள்ள, "டெட்ரோ பேக்' முறையை
முதல்வர் கருணாநிதி நேற்று அறிமுகம் செய்தார்.
மேலும், பதநீரில் இருந்து தயாரிக்கப்படும் பனங்கற்கண்டு மிட்டாய், பொடி
செய்து நவீன முறையில் பொட்டலம் செய்யப்பட்டுள்ள பனை வெல்லம் ஆகியவற்றையும்
முதல்வர் அறிமுகப்படுத்தினார். பதநீர் மற்றும் இதர பொருட்கள் இம்முறையில்
விற்கப்பட்டால், தமிழகம் முழுவதும் பதநீர் இறக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள
32 ஆயிரம் தொழிலாளர்களின் குடும்பங்கள் கூடுதல் வருவாய் பெறும்.இப்புதிய
திட்டம், பதநீர் பருவம் துவங்கும் வரும் நவம்பர் மாதம் முதல்
விரிவுபடுத்தப்படும். நிகழ்ச்சியின் போது, கதர் துறை அமைச்சர்
ராமச்சந்திரன், முதன்மைச் செயலர் ராஜகோபால், பனை பொருள் வளர்ச்சி வாரிய
அலுவலர்கள் உடனிருந்தனர்.
பனை மரம் ஏறும் தொழிலில் பயிற்சி : கோவை வேளாண்மை பல்கலை
உதவியோடு மூன்றாயிரம் தொழிலாளர்களுக்கு நவீன சாதனங்களுடன் பனை மரம் ஏறும்
தொழிலில் பயிற்சி அளிக்கப்படுமென முதல்வர் அறிவித்துள்ளார்.பனை மரம் ஏறி
பதநீர் இறக்கும் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர் எண்ணிக்கை குறைந்து
வருவதால், இத்தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களின் நலன் கருதி, பனை
மரங்கள் மிகுந்துள்ள பகுதிகளில் கோவை வேளாண்மை பல்கலை உதவியுடன் நவீன
தொழில்நுட்ப கருவிகளைப் பயன்படுத்தி எளிதாகவும், விரைவாகவும் பனை மரம் ஏறி
தொழில் செய்ய, மூன்றாயிரம் தொழிலாளர்களுக்கு
இலவச பயிற்சிகள் அளிக்கப்படுமென முதல்வர் கருணாநிதி நேற்று அறிவித்துள்ளார்.
Similar topics
» 5 ரூபாய்க்கு சாப்பாடு:துவக்கி வைத்தார் ம.பி., முதல்வர்
» ஆன்லைன் மூலம் பத்திரபதிவு சேவை: முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார்
» அம்மா கைபேசித் திட்டத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று துவக்கி வைத்தார்.
» 'ரூபஸ்ரீ' திருமண திட்டம் துவக்கி வைத்தார் மம்தா
» சமாஜ்வாதிக்கு போட்டியாக பிரதிக்யா யாத்திரை: பிரியங்கா துவக்கி வைத்தார்
» ஆன்லைன் மூலம் பத்திரபதிவு சேவை: முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார்
» அம்மா கைபேசித் திட்டத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று துவக்கி வைத்தார்.
» 'ரூபஸ்ரீ' திருமண திட்டம் துவக்கி வைத்தார் மம்தா
» சமாஜ்வாதிக்கு போட்டியாக பிரதிக்யா யாத்திரை: பிரியங்கா துவக்கி வைத்தார்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|