புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்றே கொல்லும் தெய்வம் : கள்ளக்காதலில் நடந்த ஒரு "நிஜம்' Poll_c10அன்றே கொல்லும் தெய்வம் : கள்ளக்காதலில் நடந்த ஒரு "நிஜம்' Poll_m10அன்றே கொல்லும் தெய்வம் : கள்ளக்காதலில் நடந்த ஒரு "நிஜம்' Poll_c10 
52 Posts - 61%
heezulia
அன்றே கொல்லும் தெய்வம் : கள்ளக்காதலில் நடந்த ஒரு "நிஜம்' Poll_c10அன்றே கொல்லும் தெய்வம் : கள்ளக்காதலில் நடந்த ஒரு "நிஜம்' Poll_m10அன்றே கொல்லும் தெய்வம் : கள்ளக்காதலில் நடந்த ஒரு "நிஜம்' Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
அன்றே கொல்லும் தெய்வம் : கள்ளக்காதலில் நடந்த ஒரு "நிஜம்' Poll_c10அன்றே கொல்லும் தெய்வம் : கள்ளக்காதலில் நடந்த ஒரு "நிஜம்' Poll_m10அன்றே கொல்லும் தெய்வம் : கள்ளக்காதலில் நடந்த ஒரு "நிஜம்' Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
அன்றே கொல்லும் தெய்வம் : கள்ளக்காதலில் நடந்த ஒரு "நிஜம்' Poll_c10அன்றே கொல்லும் தெய்வம் : கள்ளக்காதலில் நடந்த ஒரு "நிஜம்' Poll_m10அன்றே கொல்லும் தெய்வம் : கள்ளக்காதலில் நடந்த ஒரு "நிஜம்' Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
அன்றே கொல்லும் தெய்வம் : கள்ளக்காதலில் நடந்த ஒரு "நிஜம்' Poll_c10அன்றே கொல்லும் தெய்வம் : கள்ளக்காதலில் நடந்த ஒரு "நிஜம்' Poll_m10அன்றே கொல்லும் தெய்வம் : கள்ளக்காதலில் நடந்த ஒரு "நிஜம்' Poll_c10 
1 Post - 1%
viyasan
அன்றே கொல்லும் தெய்வம் : கள்ளக்காதலில் நடந்த ஒரு "நிஜம்' Poll_c10அன்றே கொல்லும் தெய்வம் : கள்ளக்காதலில் நடந்த ஒரு "நிஜம்' Poll_m10அன்றே கொல்லும் தெய்வம் : கள்ளக்காதலில் நடந்த ஒரு "நிஜம்' Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்றே கொல்லும் தெய்வம் : கள்ளக்காதலில் நடந்த ஒரு "நிஜம்' Poll_c10அன்றே கொல்லும் தெய்வம் : கள்ளக்காதலில் நடந்த ஒரு "நிஜம்' Poll_m10அன்றே கொல்லும் தெய்வம் : கள்ளக்காதலில் நடந்த ஒரு "நிஜம்' Poll_c10 
244 Posts - 43%
heezulia
அன்றே கொல்லும் தெய்வம் : கள்ளக்காதலில் நடந்த ஒரு "நிஜம்' Poll_c10அன்றே கொல்லும் தெய்வம் : கள்ளக்காதலில் நடந்த ஒரு "நிஜம்' Poll_m10அன்றே கொல்லும் தெய்வம் : கள்ளக்காதலில் நடந்த ஒரு "நிஜம்' Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
அன்றே கொல்லும் தெய்வம் : கள்ளக்காதலில் நடந்த ஒரு "நிஜம்' Poll_c10அன்றே கொல்லும் தெய்வம் : கள்ளக்காதலில் நடந்த ஒரு "நிஜம்' Poll_m10அன்றே கொல்லும் தெய்வம் : கள்ளக்காதலில் நடந்த ஒரு "நிஜம்' Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
அன்றே கொல்லும் தெய்வம் : கள்ளக்காதலில் நடந்த ஒரு "நிஜம்' Poll_c10அன்றே கொல்லும் தெய்வம் : கள்ளக்காதலில் நடந்த ஒரு "நிஜம்' Poll_m10அன்றே கொல்லும் தெய்வம் : கள்ளக்காதலில் நடந்த ஒரு "நிஜம்' Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
அன்றே கொல்லும் தெய்வம் : கள்ளக்காதலில் நடந்த ஒரு "நிஜம்' Poll_c10அன்றே கொல்லும் தெய்வம் : கள்ளக்காதலில் நடந்த ஒரு "நிஜம்' Poll_m10அன்றே கொல்லும் தெய்வம் : கள்ளக்காதலில் நடந்த ஒரு "நிஜம்' Poll_c10 
13 Posts - 2%
prajai
அன்றே கொல்லும் தெய்வம் : கள்ளக்காதலில் நடந்த ஒரு "நிஜம்' Poll_c10அன்றே கொல்லும் தெய்வம் : கள்ளக்காதலில் நடந்த ஒரு "நிஜம்' Poll_m10அன்றே கொல்லும் தெய்வம் : கள்ளக்காதலில் நடந்த ஒரு "நிஜம்' Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அன்றே கொல்லும் தெய்வம் : கள்ளக்காதலில் நடந்த ஒரு "நிஜம்' Poll_c10அன்றே கொல்லும் தெய்வம் : கள்ளக்காதலில் நடந்த ஒரு "நிஜம்' Poll_m10அன்றே கொல்லும் தெய்வம் : கள்ளக்காதலில் நடந்த ஒரு "நிஜம்' Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அன்றே கொல்லும் தெய்வம் : கள்ளக்காதலில் நடந்த ஒரு "நிஜம்' Poll_c10அன்றே கொல்லும் தெய்வம் : கள்ளக்காதலில் நடந்த ஒரு "நிஜம்' Poll_m10அன்றே கொல்லும் தெய்வம் : கள்ளக்காதலில் நடந்த ஒரு "நிஜம்' Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அன்றே கொல்லும் தெய்வம் : கள்ளக்காதலில் நடந்த ஒரு "நிஜம்' Poll_c10அன்றே கொல்லும் தெய்வம் : கள்ளக்காதலில் நடந்த ஒரு "நிஜம்' Poll_m10அன்றே கொல்லும் தெய்வம் : கள்ளக்காதலில் நடந்த ஒரு "நிஜம்' Poll_c10 
7 Posts - 1%
mruthun
அன்றே கொல்லும் தெய்வம் : கள்ளக்காதலில் நடந்த ஒரு "நிஜம்' Poll_c10அன்றே கொல்லும் தெய்வம் : கள்ளக்காதலில் நடந்த ஒரு "நிஜம்' Poll_m10அன்றே கொல்லும் தெய்வம் : கள்ளக்காதலில் நடந்த ஒரு "நிஜம்' Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்றே கொல்லும் தெய்வம் : கள்ளக்காதலில் நடந்த ஒரு "நிஜம்'


   
   
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Fri Sep 03, 2010 10:06 am

அவினாசி : "அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்' என்ற பழமொழி பழசாகி விட்டது; தெய்வமும் இன்றே கொல்லும் என்பதை போல, அவினாசி பெருமாநல்லூர் அருகே கள்ளக்காதல் கொலை சம்பவம் நடந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பொங்குபாளையம் - கணக்கம்பாளையம் ரோட்டில், பழனிசாமி தோட்டத்தின் வேலி ஓரம், கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி, 32 வயது மதிக்கத்தக்க பெண் உடல், கொலை செய்யப்பட்டு கிடந்தது. பெருமாநல்லூர் போலீசார், சடலத்தை கைப்பற்றி, விசாரித்தனர். திருப்பூர் சாமுண்டிபுரத்தைச் சேர்ந்த அன்பு தண்டபாணி மனைவி சீதாலட்சுமி (32) என்பது தெரிந்தது. இத்தம்பதியருக்கு ஏழு வயதில் மகன் உள்ளான். இந்நிலையில், தன் மனைவியை 5ம் தேதி முதல் காணவில்லை என கணவர் அன்பு தண்டபாணி, அனுப்பர்பாளையம் போலீசில் புகார் கொடுத்திருந்தார். இதனால், சீதாலட்சுமி, 5ம் தேதியே கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என போலீசார் சந்தேகித்து விசாரணையை துவக்கினர்.

அவினாசி டி.எஸ்.பி., பழனிசாமி தலைமையில், இன்ஸ்பெக்டர் மணிமொழி மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் கொலையாளியை தேடினர். கொலையுண்ட சீதாலட்சுமியின் மொபைல் போனுக்கு வந்த அழைப்புகளை வைத்து விசாரணை துவங்கியது. ஆரம்பத்தில் குழம்பிய போலீசாருக்கு மொபைல் போன் மூலம் கிடைத்த விவரங்கள் விசாரணையை வேகப்படுத்தியது. சீதாலட்சுமி போனுக்கு, ஆக., 5ம் தேதி காலை முதல் மாலை 6.00 மணி வரை ஒரே எண்ணில் இருந்து தொடர்ச்சியாக அழைப்பு வந்துள்ளது; அந்த எண்ணுக்குரிய நபரின் முகவரி குறித்து விசாரித்தனர். அந்த எண், 15 வேலம்பாளையத்தைச் சேர்ந்த முத்துசாமி மகன் ரமேஷ் என்பது தெரிந்தது. போலீசார், ரமேஷ் வீட்டுக்குச் சென்ற போது அதிர்ச்சி காத்திருந்தது. அதே, ஆகஸ்ட் 5ம் இரவு 10.00 மணிக்கு தன் நண்பர் மாதேஷ் உடன் பைக்கில் சென்ற ரமேஷ், அவினாசி அருகே ஆட்டையாம்பாளையத்தில் லாரி மோதி, சம்பவ இடத்திலேயே இறந்தது தெரிந்தது. அவினாசி போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்திருந்தனர். விபத்தில் பலியான ரமேஷுக்கும், கொலையான சீதாலட்சுமிக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரணை துவங்கியது.

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Sep 03, 2010 10:08 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Sep 03, 2010 12:47 pm

அகிலத்தாருக்கு இது ஒரு பாடம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக