புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை - Page 2 Poll_c10பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை - Page 2 Poll_m10பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை - Page 2 Poll_c10 
40 Posts - 63%
heezulia
பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை - Page 2 Poll_c10பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை - Page 2 Poll_m10பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை - Page 2 Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை - Page 2 Poll_c10பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை - Page 2 Poll_m10பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை - Page 2 Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை - Page 2 Poll_c10பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை - Page 2 Poll_m10பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை - Page 2 Poll_c10 
2 Posts - 3%
viyasan
பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை - Page 2 Poll_c10பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை - Page 2 Poll_m10பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை - Page 2 Poll_c10பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை - Page 2 Poll_m10பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை - Page 2 Poll_c10 
232 Posts - 42%
heezulia
பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை - Page 2 Poll_c10பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை - Page 2 Poll_m10பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை - Page 2 Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை - Page 2 Poll_c10பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை - Page 2 Poll_m10பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை - Page 2 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை - Page 2 Poll_c10பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை - Page 2 Poll_m10பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை - Page 2 Poll_c10பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை - Page 2 Poll_m10பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை - Page 2 Poll_c10பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை - Page 2 Poll_m10பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை - Page 2 Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை - Page 2 Poll_c10பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை - Page 2 Poll_m10பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை - Page 2 Poll_c10பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை - Page 2 Poll_m10பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை - Page 2 Poll_c10பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை - Page 2 Poll_m10பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை - Page 2 Poll_c10பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை - Page 2 Poll_m10பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி பெயர்ப்பு கவிதை


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Sep 02, 2010 10:46 pm

First topic message reminder :

I went to a party Mom,
I remembered what you said.
You told me not to drink, Mom,
So I drank soda instead.


I really felt proud inside, Mom,
The way you said I would.
I didn't drink and drive, Mom,
Even though the others said I should.


I know I did the right thing, Mom,
I know you are always right.
Now the party is finally ending, Mom,
As everyone is driving out of sight.


As I got into my car, Mom,
I knew I'd get home in one piece.
Because of the way you raised me,
So responsible and sweet.


I started to drive away, Mom,
But as I pulled out into the road, The other car didn't see me, Mom,
And hit me like a load..


As I lay there on the pavement, Mom,
I hear the policeman say,
"The other guy is drunk," Mom,
And now I'm the one who will pay.


I'm lying here dying, Mom....
I wish you'd get here soon.
How could this happen to me, Mom?
My life just burst like a balloon.


There is blood all around me, Mom,
And most of it is mine.
I hear the medic say, Mom,
I'll die in a short time.


I just wanted to tell you, Mom,
I swear I didn't drink.
It was the others, Mom.
The others didn't think. He was probably at the same party as I.
The only difference is, he drank
And I will die.


Why do people drink, Mom?
It can ruin your whole life.
I'm feeling sharp pains now.
Pains just like a knife.


The guy who hit me is walking, Mom,
And I don't think it's fair.
I'm lying here dying
And all he can do is stare.

Tell my brother not to cry, Mom.
Tell Daddy to be brave.
And when I go to heaven, Mom,
Put "GOOD BOY " on my grave.


Someone should have told him, Mom,
Not to drink and drive.
If only they had told him, Mom, I would still be alive.


My breath is getting shorter, Mom.
I'm becoming very scared.
Please don't cry for me, Mom.
When I needed you, you were always there.


I have one last question, Mom.
Before I say good bye.
I didn't drink and drive,
So why am I the one to die?


பார்ட்டிக்கு போனேன் அம்மா
நீ சொன்னதை மறக்கவே இல்லை
குடிக்க வேண்டாம் என்று சொன்னாய் என்று
சோடா மட்டும் குடித்துக் கொண்டேன்


நீ சொன்னதை போலவே அம்மா ,
பெருமையாய் இருந்தது எனக்கு.
குடித்து விட்டு ஓட்டவில்லை அம்மா
செய் ,என்று பிறர் தூண்டிய போதும்


சரியாகவே செய்தேன் தெரியும் அம்மா,
நீ சரியாகவே சொல்வாய்,அதுவும் தெரியும்
பார்ட்டி முடிந்து கொண்டிருக்கிறது அம்மா
எல்லாரும் கலைந்து கொண்டிருக்கிறார்கள்


காருக்குள் ஏறும் போது தெரியும் அம்மா,
பத்திரமாய் வந்து சேர்வேன் என்று
பொறுப்பும் அன்பும் சொல்லி
எனை நீ வளர்த்தது அப்படி அம்மாஓட்டத் துவங்கிவிட்டேன் அம்மா,
ஆனால் சாலைக்குள் வந்த போது
அடுத்த கார் என்னை கவனிக்காமல்
இடியாக மோதிக் கடந்தது


ரோட்டோரம் கிடந்த போது அம்மா
போலீஸார் பேசிக் கொண்டார் ,
"அடுத்த காரிலிருந்தவன் குடித்திருக்கிறான் "
ஆனால் விலை கொடுக்கப்போவது நான்தான்


நான் இறந்து கொண்டிருக்கிறேன் அம்மா
நீசீக்கிரம்வரமாட்டாயாஎன்றுஏங்கிக்கொண்டே..
இது எப்படி எனக்கு நடக்கலாம் அம்மா ?
வெறும்பலூனைப்போல்வெடித்ததுஎன்வாழ்க்கை


எனை சுற்றிலும் எங்கும் ரத்தம் அம்மா,
அதில் அதிகம் என்னுடையது தான் .
டாக்டர் சொன்னதை கேட்டேன் அம்மா
சிறிது நேரத்தில் நான் இறந்து விடுவேன்.


இதை மட்டும் உன்னிடம் சொல்ல வேண்டும்அம்மா,
நான் சத்தியமாக குடிக்கவில்லை .
அவர்கள் குடித்திருந்தார்கள் அம்மா
அவர்கள் எதையும் நினைக்கவில்லை


நான்போனபார்ட்டிக்கேகூடஅவனும்வந்திருக்கக் கூடும்
ஒரே ஓர் வித்தியாசம் தான்
அவன் குடித்தான்
நான் இறக்கப் போகிறேன் .


எதற்காக குடிக்கிறார்கள் அம்மா?
வாழ்க்கை வீணாக போகக் கூடுமே.
அம்மா, வலிகள் உணர்கிறேன் இந்நேரம் ,
கத்திப் போல் கூர்மையாக


என்னைமோதியவன்நடந்துகொண்டிருக்கிறான் அம்மா
இது கொஞ்சமும் நியாயமில்லை
இங்கே நான் இறந்து கொண்டிருக்கிறேன்
வெறித்துப்பார்க்கிறான் அவன், வேறு என்னசெய்ய முடியும்


தம்பியை அழ வேண்டாம்என்றுசொல்லுங்கள் அம்மா,
அப்பாவை தைரியமாக இருக்கசொல்லுங்கள் .
நான் சொர்க்கம் சேர்ந்த பின்னால்
"நல்ல பையன்" என்று என்கல்லறையில் எழுதி வையுங்கள்.


எவரேனும்அவனுக்குசொல்லியிருக்கவேண்டும் அம்மா
குடித்து விட்டு ஓட்ட வேண்டாம் என்று
எவரேனும் சொல்லிமட்டுமிருந்தால் அம்மா
நான் இன்னமும் உன் மகனாயிருந்திருப்பேன்


என் மூச்சடைக்கிறது அம்மா
ரொம்ப பயமாய் இருக்கிறது
எனக்காக அழாதே அம்மா..
எனக்காக எப்போதும் நீ இருந்தாய் ...

ஒரே ஒரு கேள்வி தான் அம்மா
நான் விடை பெற்றுக் கொள்ளும் முன்னால்
குடித்துவிட்டு ஒட்டியது நானில்லை
இறப்பது மட்டும் ஏன் நானாகவேண்டும் ?

தமிழில் : பூங்குழலி



புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Mon Nov 29, 2010 8:06 am

இதயத்தோடு சேர்ந்து கண்களையும் கலங்க வைத்த கவிதை... பகிர்வுக்கு நன்றி மணி அண்ணா...




கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Mon Nov 29, 2010 10:16 am

உருக்கமான கவிதை. பகிர்வுக்கு நன்றி பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை - Page 2 154550

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Thu Jan 27, 2011 2:47 am

maniajith007 wrote: ..........................
எவரேனும்அவனுக்குசொல்லியிருக்கவேண்டும் அம்மா
குடித்து விட்டு ஓட்ட வேண்டாம் என்று
எவரேனும் சொல்லிமட்டுமிருந்தால் அம்மா
நான் இன்னமும் உன் மகனாயிருந்திருப்பேன்
.......................
தமிழில் : பூங்குழலி

வெறும் எழுத்துக்கள் தான்.....
ஆனாலும், ஒவ்வொரு "அம்மா" வை உச்சரிக்கும் போதும் இதயம் அதிர்ந்து உறைகின்றது!

பாராட்டுக்கள் நண்பா.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை - Page 2 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Mar 16, 2011 12:30 pm

செம கவிதை நண்பா என் அம்மா கிட்ட பேசுற மாதிரியே இருந்துச்சு என் மனச ரொம்ப பாதிச்சிருச்சுடா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Mar 16, 2011 12:33 pm

உண்மை உணர்த்தும் மகனின் வரிகள் ,,,, மகிழ்ச்சி மகிழ்ச்சி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Mar 16, 2011 12:35 pm

இதுல என் அம்மா என் கிட்ட பேசியிருந்தா எப்படி இருக்கும் அப்படித்தான் இருக்கு என் நிலைமை பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை - Page 2 67637 பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை - Page 2 67637 பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை - Page 2 67637 பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை - Page 2 67637 பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை - Page 2 67637 பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை - Page 2 67637 பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை - Page 2 67637




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Dec 03, 2011 10:12 pm

அருமையான மொளிபெயர்ப்புக் கவிதை...நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84086
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 04, 2015 10:37 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:அருமையான மொளிபெயர்ப்புக் கவிதை...நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 685717
-
பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை - Page 2 3838410834 பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை - Page 2 3838410834

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 10, 2015 12:52 am

அருமையான திரி ரொம்ப நாளுக்குப்பிறகு மேலே வந்திருக்கு......சரியான சமையத்தில் வந்திருக்கு ஜாலி ஜாலி ஜாலி .....கவிதை பகிர்வுக்கு மிக்க நன்றி மணி அஜீத்   புன்னகை

//ஒரே ஒரு கேள்வி தான் அம்மா
நான் விடை பெற்றுக் கொள்ளும் முன்னால்
குடித்துவிட்டு ஒட்டியது நானில்லை
இறப்பது மட்டும் ஏன் நானாகவேண்டும் ?//

இதைத்தான் "பழி ஓரிடம் பாவம் ஓரிடம்" என்று சொல்வார்களோ? சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Mon Aug 10, 2015 2:11 am

நல்ல கவிதை . சோகம் சோகம் சோகம்

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக