புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Harriz |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
ayyamperumal |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எதிர்காலம் காட்டும் கால் பெருவிரல் ரேகை
Page 1 of 1 •
கைகளில் இருப்பதைப் போன்று, கால்பாதங்களிலும் ரேகைகள் உள்ளன. பல்வேறு மனிதர்களின் பாதங்களில் முக்கிய பங்கு வகிக்கிற கால் பெருவிரல் அச்சு ரேகைகளை எடுத்து பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து, அந்த ரேகை எவ்வாறு அமைந்துள்ளது, அந்த ரேகையை உடையவர் வாழ்க்கை முன்பு எப்படி இருந்தது. தற்போது எப்படி உள்ளது என்பதைக் கண்டறிவதே இந்த கால் பெருவிரல் ரேகை ஜோதிடம்.
கால் பெருவிரல் ரேகையைக் கொண்டு யார், யார் எந்தெந்த தெய்வங் களை பிரியமாக வழிபடுவர் என்பதையும், அதனால் பலன் உண்டா? இல் லையா? என்பதையும் கணிக்க முடியும் இக்கணிப்பில், யார்? யார்? எந்தெந்த தெய்வங்களை வழிபட்டால் மிகப்பெரிய நற்பலன்களை அடைய முடியும் என்பதையும் கூறமுடியும். இதனால் வாழ்க்கையில், வியாபாரத்தில், செய்யும் தொழிலில் தோல்வி கண்டவர்களும், திருமணம்
தடைப்பட்டவர்களுக்கும் இன்னும் பல்வேறு பிரச்சினையில் உழன்று கொண் டிருப்பவர்களுக்கும் நல்ல தீர்வுகாணவழி கிடைக்கும். எடுத்த அனைத்து காரியங்களிலும் உறுதியாக வெற்றி கிடைக்கும்.
கால் பெருவிரல் ரேகைகளில் வில்வக்கோடுகள், வாகைக்கோடுகள், நாகக் கோடுகள், சங்குக்கோடுகள், சூரியக்கோடுகள், வருணக்கோடுகள், சக்கரக் கோடுகள், கத்திரிக்கோடுகள், கூர்மக்கோடுகள், அந்திமக்கோடுகள், சந்திரக் கோடுகள், குழிமுகம், கருடமுகம், கோமுகம் என இன்னும் பல்வேறு கோடுகள் பல்வேறு மனிதர்களின் கால் பெருவிரல் ரேகைகளில் மாறி, மாறி அமைந்துள்ளன. அவற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட கோடுகள் கூட ஒரே மனிதரின் கால் பெருவிரல் ரேகையில் அமைந்திருக்கும் வாய்ப்புகள் பெற்று வாழ்க்கையை உன்னத நிலைக்கு கொண்டு செல்லும்.
உதாரணமாக ஒருவருடைய கால் பெருவிரல் ரேகையில் வருணக் கோடுகள் அமைந்திருக்குமானால் அவர் அதிகமாக யாருடனும் தொடர்பு கொள்ளாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பார். சதாகாலமும் தன் குடும்பம் பற்றியே சிந்திப்பார். அந்தக் கோடுகளுடன் சூரியக்கோடுகளும் அவருக்கு அமைந்து இருந்தால் அவர் எப்போதும் பணத்தில் புரளும் நிலை நாளடைவில் உருவாகும். இதுவும் ஆராய்ச்சியின் மூலம் கண்ட உண்மை. வாகைக்கோடுகள் அமையப் பெற்றவர், எல்லோருக் கும் வளைந்து கொடுப்பவர், மரியாதை மிக்கவர். ஒரு குறிக்கோளை மனதில் ரகசியமாக வைத்துக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறத் துடிப்பவர். அவர் எடுக்கும் முயற்சிகளில் சிறு மாற்றம் செய்தால் வளமான வாழ்க்கையைப் பெறுவது நிச்சயம். அவர் செய்ய வேண்டிய மாற்றம் அவருடைய கால் பெருவிரல் ரேகைகளின் மூலம் கண்டறிய முடியும்.
கால் பெருவிரல் ரேகையில் குழிமுகம் இருந்தால் அவருடைய வாழ்க்கை சரிவை நோக்கிச் சென்று கொண்டு இருக்கும். அவரது கால் பெருவிரல் ரேகையின் மூலம் அவர் எந்தத் தெய்வத்தினை எந்தெந்தப் பூiஜப்பொருட்கள் மற்றும் மலர்கள் வைத்து வழிபட வேண்டும் என்பதைக் கண்டு அறிந்து அதன்படி அவருக்கு உரிய நேரத்தில் பக்தி சிரத்தையுடன் மூன்று பவுர்ணமி நாட்களில் கும்பிட்டு வந்தால், அவருடைய வாழ்க்கை ஒளிமயமாகும்.
கலை உலகம் என்கின்ற நடன, நாட்டியம், சங்கீதம், சினிமா, சார்ந்த துறைகளில் உள்ளவர்கள் பெண்களாக இருந்தால், கால் பெருவிரல் ரேகை கலச முகம் பெற்று வில்வக்கோடுகள் அமைந்திருந்தால் குறிப்பிட்ட காலத்திற்குள் செல்வச் செழிப்புடன் பெரும் புகழ் பெறுவர்.
ஒருவரின் கால் பெருவிரல் ரேகையில் சந்திரக்கோடுகள் இருந்தால், அவர் நல்ல அறிவாளியாக இருப்பார். அந்தக் கோடுகளுடன் சக்கரக்கோடுகள் இருந் தால் அவர்கள் செல்வச் செழிப்புடன் வாழ்வர்.
கால் பெருவிரலில்; உள்ள ஒரு சில கோடுகளும், ஒரு சில முகங்களும் ஒரு சிலருடைய நட்சத்திரங்களுக்கும், ராசிகளுக்கும், நன்மையும், தீமையும் கொடுக்கக் கூடியது. உதாரணமாக எடுத்துக் கொண்டால் பரணி நட்சத்திரத் தில் பிறந்தவர்கள், தரணி ஆள்வார்கள் என்று ஆருடம் சொல்வார்கள். நாட்டில் பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பல லட்சம் பேர் இருந்தாலும் தரணி ஆள முடியவில்லை, அதற்கான காரணம் என்ன? அவர்களுடைய கால் பெருவிரல் ரேகையில் கஜ முகமும், வாகைக் கோடுகளும் அமையாமல் இருப்பது தான் முதற்காரணம். ஆக, பரணி மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுடைய கால் பெருவிரல் ரேகை அமைப்பில் கஜமுகமும் வாகைக்கோடுகளும் அமைந்திருந்தால் ஒரு நாட்டையே ஆளும் தகுதி அவர்களுக்குத் தானாகவே வந்து சேரும்.
கால் பெருவிரல் ரேகையைக் கொண்டு யார், யார் எந்தெந்த தெய்வங் களை பிரியமாக வழிபடுவர் என்பதையும், அதனால் பலன் உண்டா? இல் லையா? என்பதையும் கணிக்க முடியும் இக்கணிப்பில், யார்? யார்? எந்தெந்த தெய்வங்களை வழிபட்டால் மிகப்பெரிய நற்பலன்களை அடைய முடியும் என்பதையும் கூறமுடியும். இதனால் வாழ்க்கையில், வியாபாரத்தில், செய்யும் தொழிலில் தோல்வி கண்டவர்களும், திருமணம்
தடைப்பட்டவர்களுக்கும் இன்னும் பல்வேறு பிரச்சினையில் உழன்று கொண் டிருப்பவர்களுக்கும் நல்ல தீர்வுகாணவழி கிடைக்கும். எடுத்த அனைத்து காரியங்களிலும் உறுதியாக வெற்றி கிடைக்கும்.
கால் பெருவிரல் ரேகைகளில் வில்வக்கோடுகள், வாகைக்கோடுகள், நாகக் கோடுகள், சங்குக்கோடுகள், சூரியக்கோடுகள், வருணக்கோடுகள், சக்கரக் கோடுகள், கத்திரிக்கோடுகள், கூர்மக்கோடுகள், அந்திமக்கோடுகள், சந்திரக் கோடுகள், குழிமுகம், கருடமுகம், கோமுகம் என இன்னும் பல்வேறு கோடுகள் பல்வேறு மனிதர்களின் கால் பெருவிரல் ரேகைகளில் மாறி, மாறி அமைந்துள்ளன. அவற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட கோடுகள் கூட ஒரே மனிதரின் கால் பெருவிரல் ரேகையில் அமைந்திருக்கும் வாய்ப்புகள் பெற்று வாழ்க்கையை உன்னத நிலைக்கு கொண்டு செல்லும்.
உதாரணமாக ஒருவருடைய கால் பெருவிரல் ரேகையில் வருணக் கோடுகள் அமைந்திருக்குமானால் அவர் அதிகமாக யாருடனும் தொடர்பு கொள்ளாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பார். சதாகாலமும் தன் குடும்பம் பற்றியே சிந்திப்பார். அந்தக் கோடுகளுடன் சூரியக்கோடுகளும் அவருக்கு அமைந்து இருந்தால் அவர் எப்போதும் பணத்தில் புரளும் நிலை நாளடைவில் உருவாகும். இதுவும் ஆராய்ச்சியின் மூலம் கண்ட உண்மை. வாகைக்கோடுகள் அமையப் பெற்றவர், எல்லோருக் கும் வளைந்து கொடுப்பவர், மரியாதை மிக்கவர். ஒரு குறிக்கோளை மனதில் ரகசியமாக வைத்துக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறத் துடிப்பவர். அவர் எடுக்கும் முயற்சிகளில் சிறு மாற்றம் செய்தால் வளமான வாழ்க்கையைப் பெறுவது நிச்சயம். அவர் செய்ய வேண்டிய மாற்றம் அவருடைய கால் பெருவிரல் ரேகைகளின் மூலம் கண்டறிய முடியும்.
கால் பெருவிரல் ரேகையில் குழிமுகம் இருந்தால் அவருடைய வாழ்க்கை சரிவை நோக்கிச் சென்று கொண்டு இருக்கும். அவரது கால் பெருவிரல் ரேகையின் மூலம் அவர் எந்தத் தெய்வத்தினை எந்தெந்தப் பூiஜப்பொருட்கள் மற்றும் மலர்கள் வைத்து வழிபட வேண்டும் என்பதைக் கண்டு அறிந்து அதன்படி அவருக்கு உரிய நேரத்தில் பக்தி சிரத்தையுடன் மூன்று பவுர்ணமி நாட்களில் கும்பிட்டு வந்தால், அவருடைய வாழ்க்கை ஒளிமயமாகும்.
கலை உலகம் என்கின்ற நடன, நாட்டியம், சங்கீதம், சினிமா, சார்ந்த துறைகளில் உள்ளவர்கள் பெண்களாக இருந்தால், கால் பெருவிரல் ரேகை கலச முகம் பெற்று வில்வக்கோடுகள் அமைந்திருந்தால் குறிப்பிட்ட காலத்திற்குள் செல்வச் செழிப்புடன் பெரும் புகழ் பெறுவர்.
ஒருவரின் கால் பெருவிரல் ரேகையில் சந்திரக்கோடுகள் இருந்தால், அவர் நல்ல அறிவாளியாக இருப்பார். அந்தக் கோடுகளுடன் சக்கரக்கோடுகள் இருந் தால் அவர்கள் செல்வச் செழிப்புடன் வாழ்வர்.
கால் பெருவிரலில்; உள்ள ஒரு சில கோடுகளும், ஒரு சில முகங்களும் ஒரு சிலருடைய நட்சத்திரங்களுக்கும், ராசிகளுக்கும், நன்மையும், தீமையும் கொடுக்கக் கூடியது. உதாரணமாக எடுத்துக் கொண்டால் பரணி நட்சத்திரத் தில் பிறந்தவர்கள், தரணி ஆள்வார்கள் என்று ஆருடம் சொல்வார்கள். நாட்டில் பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பல லட்சம் பேர் இருந்தாலும் தரணி ஆள முடியவில்லை, அதற்கான காரணம் என்ன? அவர்களுடைய கால் பெருவிரல் ரேகையில் கஜ முகமும், வாகைக் கோடுகளும் அமையாமல் இருப்பது தான் முதற்காரணம். ஆக, பரணி மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுடைய கால் பெருவிரல் ரேகை அமைப்பில் கஜமுகமும் வாகைக்கோடுகளும் அமைந்திருந்தால் ஒரு நாட்டையே ஆளும் தகுதி அவர்களுக்குத் தானாகவே வந்து சேரும்.
அந்திமக் கோடுகள் அமையப் பெற்றவர்கள் எப்போதும், அவர்கள் செய்யும் தொழில்கள், எதிரிகள் தொடுக்கும் வழக்கு, சொத்து, பணம் அல்லது பெண் சார்ந்த ஏதாவது வில்லங்க விவகாரங்களில் கோர்ட் வாசலிலேயே அடிக்கடி நிற்க வேண்டியிருக்கும். அவர்களுடைய கால் பெருவிரல் ரேகை கருட முகமாக அமையப்பெற்று அதில் சூரியக்கோடுகளும், வில்வக் கோடுகளும் அருகருகே அமைந்திருந்தால் விடுபட முடியாத வழக்கானாலும்கூட காலதாமதத்துடன் அவ் வழக்கு வெற்றியடையும்.
சங்குக்கோடுகள் அமையப்பெற்றவர் பெருங்குடும்பத்தை நிர்வகிக்கும் பொருட்டு பெரும் சிரமத்தில் இருந்து கொண்டு நிம்மதியில்லாமல் இருப்பார். அவரது குடும்பத்தில் உள்ள அனைத்து நபர்களின் கால் பெருவிரல் ரேகைகளை ஒப்பிட்டுப் பார்த்து, அவர்களில் பெரும் பாலானவர்களின் ரேகைகளில் பதிந்துள்ள உடல் சார்ந்த தெய்வத்தினைக் கண்டு பிடித்து, அனைவரும் ஒரு குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட தெய்வத்தை வழிபட, அவர்களுடைய வீட்டிலுள்ள, நீண்ட காலமாக திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்களுக்கு வரன் தானாக வந்து திருமணம் நடக்கும்.
வேலை வாய்ப்பில்லாத ஆண்களுக்கு மனதுக்கு உகந்த வேலை கிடைக்கும். மற்று முள்ள கஷடங்கள் நிவர்த்தி அடைந்து சந்தோசமான வாழ்க்கை அமையும். சூரியக்கோடு மட்டும் தனிப்பட்ட முறையில் அமைந்திருப்பது கடினம். அவ்வாறு அமையப்பெற்றவர்கள் எப்போதும் சிரமமில்லாத வாழ்க்கை வாழ்வர்.
நாகக்கோடுகள் அமையப்பெற்றவர் எப்போதும் சபல புத்தியுடையவர். பெண், மது, கெட்ட நண்பர்கள் சகவாசம் இருக்கும். அவரது கால் பெருவிரலில் அமையப் பெற்ற நாகக்கோடுகளோடு, அவரது கால் பெருவிரல் ரேகை கலச முகமாக அமைந்திருந்தால் மோசமாகவே இருந்தவரது வாழ்க்கையின் பின் பகுதியில் தானாகவே திருந்தி புதிய மனிதராக மாறி சிறப்பான வாழ்க்கை வாழ்வார்.
கத்திரிக்கோடுகள் அமையப்பெற்றவர்கள் முட்டாள்தனமாகவும், மிருகத்தன மாகவும் இருந்துகொண்டு, கொலை செய்வதற்கும், கொள்ளை அடிப்பதற்கும் அஞ்சாதவராக இருப்பார். அவர்கள் தண்டனையை நிச்சயம் பெறுவர். இவர் களுடைய கால் பெருவிரல் ரேகையில் சக்கரக்கோடுகள் அமையப்பெற்றிருப் பது கடினம். அவ்வாறு சக்கரக்கோடுகள் அமைந்திருந்தால் எவ்விதக் குற்றங் களிலிருந்தும் வெற்றி பெற்று சுலபமாகத் தப்பிவிடுவார்.
செய்து கொண்டிருக்கும் தொழிலில் அல்லது ஆரம்பிக்கின்ற தொழிலில் முன்னேற்றம் அடைந்து தொழில் அதிபர்களாக ஆக முடியுமா? முடியாதா? அரசியலில் தொண்டாற்றுகிறவர்கள் அவரவர் சார்ந்த கட்சிகளில் நிலைத்து நின்று நல்ல பதவிகளைப் பெற முடியுமா? முடியாதா? அவ்வாறு அவரவர் கால் பெருவிரல் ரேகையின் நியமப்படி அவர்கள் என்ன மாற்றத்தைச் செய்தால், தொழிலில், அரசியலில் நல்ல முன்னேற் றங்களையும், வாய்ப்புகளையும் பெறலாம் என்பதை அறிந்து கொண்டு அதன்படி தவறாது கடைபிடித்து நடந்தால் நிச்சயம் நல்ல பலன்கள் கிடைக்கும்.
சங்குக்கோடுகள் அமையப்பெற்றவர் பெருங்குடும்பத்தை நிர்வகிக்கும் பொருட்டு பெரும் சிரமத்தில் இருந்து கொண்டு நிம்மதியில்லாமல் இருப்பார். அவரது குடும்பத்தில் உள்ள அனைத்து நபர்களின் கால் பெருவிரல் ரேகைகளை ஒப்பிட்டுப் பார்த்து, அவர்களில் பெரும் பாலானவர்களின் ரேகைகளில் பதிந்துள்ள உடல் சார்ந்த தெய்வத்தினைக் கண்டு பிடித்து, அனைவரும் ஒரு குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட தெய்வத்தை வழிபட, அவர்களுடைய வீட்டிலுள்ள, நீண்ட காலமாக திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்களுக்கு வரன் தானாக வந்து திருமணம் நடக்கும்.
வேலை வாய்ப்பில்லாத ஆண்களுக்கு மனதுக்கு உகந்த வேலை கிடைக்கும். மற்று முள்ள கஷடங்கள் நிவர்த்தி அடைந்து சந்தோசமான வாழ்க்கை அமையும். சூரியக்கோடு மட்டும் தனிப்பட்ட முறையில் அமைந்திருப்பது கடினம். அவ்வாறு அமையப்பெற்றவர்கள் எப்போதும் சிரமமில்லாத வாழ்க்கை வாழ்வர்.
நாகக்கோடுகள் அமையப்பெற்றவர் எப்போதும் சபல புத்தியுடையவர். பெண், மது, கெட்ட நண்பர்கள் சகவாசம் இருக்கும். அவரது கால் பெருவிரலில் அமையப் பெற்ற நாகக்கோடுகளோடு, அவரது கால் பெருவிரல் ரேகை கலச முகமாக அமைந்திருந்தால் மோசமாகவே இருந்தவரது வாழ்க்கையின் பின் பகுதியில் தானாகவே திருந்தி புதிய மனிதராக மாறி சிறப்பான வாழ்க்கை வாழ்வார்.
கத்திரிக்கோடுகள் அமையப்பெற்றவர்கள் முட்டாள்தனமாகவும், மிருகத்தன மாகவும் இருந்துகொண்டு, கொலை செய்வதற்கும், கொள்ளை அடிப்பதற்கும் அஞ்சாதவராக இருப்பார். அவர்கள் தண்டனையை நிச்சயம் பெறுவர். இவர் களுடைய கால் பெருவிரல் ரேகையில் சக்கரக்கோடுகள் அமையப்பெற்றிருப் பது கடினம். அவ்வாறு சக்கரக்கோடுகள் அமைந்திருந்தால் எவ்விதக் குற்றங் களிலிருந்தும் வெற்றி பெற்று சுலபமாகத் தப்பிவிடுவார்.
செய்து கொண்டிருக்கும் தொழிலில் அல்லது ஆரம்பிக்கின்ற தொழிலில் முன்னேற்றம் அடைந்து தொழில் அதிபர்களாக ஆக முடியுமா? முடியாதா? அரசியலில் தொண்டாற்றுகிறவர்கள் அவரவர் சார்ந்த கட்சிகளில் நிலைத்து நின்று நல்ல பதவிகளைப் பெற முடியுமா? முடியாதா? அவ்வாறு அவரவர் கால் பெருவிரல் ரேகையின் நியமப்படி அவர்கள் என்ன மாற்றத்தைச் செய்தால், தொழிலில், அரசியலில் நல்ல முன்னேற் றங்களையும், வாய்ப்புகளையும் பெறலாம் என்பதை அறிந்து கொண்டு அதன்படி தவறாது கடைபிடித்து நடந்தால் நிச்சயம் நல்ல பலன்கள் கிடைக்கும்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|