புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_c10பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_m10பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_c10பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_m10பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_c10 
62 Posts - 34%
i6appar
பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_c10பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_m10பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_c10பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_m10பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_c10பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_m10பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_c10பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_m10பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_c10பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_m10பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_c10பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_m10பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_c10பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_m10பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_c10பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_m10பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_c10பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_m10பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_c10பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_m10பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_c10 
62 Posts - 34%
i6appar
பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_c10பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_m10பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_c10பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_m10பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_c10பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_m10பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_c10பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_m10பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_c10பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_m10பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_c10பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_m10பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_c10பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_m10பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_c10பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_m10பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொறுத்தார் பூமி ஆழ்வார்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 02, 2010 9:47 am

''பொறுத்தார் பூமி ஆழ்வார்'' என்கிற நன்மொழி நமக்கு தெரிந்த ஒன்றே. நாம் சற்று இந்த கருத்தை உள் நோக்கி ஆராய்வோமேயானால், பொறுமை என்ற குணம் தங்களுக்காக மட்டுமல்லாமல் பிறருடைய நலன் கருதியும் அக்கால மகான்கள் எவ்வாறு பொறுமை காத்து வாழ வேண்டும் என இலக்கிய வடிவமாகவும், ஞான நூல் வடிவமாகவும் விட்டுச் சென்றுள்ளனர்.

பொறுமை என்ற வார்த்தைக்கு இலக்கணமாக வாழ்ந்த மகான்கள் பலர் இருந்தாலும், நமக்குச் சற்றே நினைவுக்கு வருபவர் மகாத்மா காந்நி. இன்று அவர் மறைந்தாலும் அவரின் வாழ்க்கை நெறி இன்றளவும் உலகில் மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறது என்பது யாவரும் அறிந்ததே. இதைத்தான் மேற்கண்ட நன்மொழி அறிவுரை கூறுகிறது. தெய்வப் புலவரும்,

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து!


(''பதிலுக்குப் பதில்'' என்று பழிவாங்குவோரை உலகம் மதிக்காது. பொறுத்துக்கொள்ளும் நல்லோரைப் பொன்னைப்போல் போற்றி மகிழும்)

பொறுமை கலந்து வாழும் மனிதனை எவ்வாறு அகிலம் போற்றும் என கூறுகின்றனர். பூமித் தாயைத் தோண்டி, நாம் பல துன்பம் கொடுத்தாலும், நிலத்தாய் நமக்கு நீரும் உணவும் தந்து காப்பது போல், நாமும், பிறர் துன்பம் தரும் வகையில் செயலாற்றினாலும், அவர்களை நாம் மன்னித்து நல்வழிபடுத்த பாடுபடுவோம். இன்புற்று வாழ்வோமாக.

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றும் துணையும் புகழ்!



பொறுத்தார் பூமி ஆழ்வார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Sep 02, 2010 9:56 am

சிவா wrote:''பொறுத்தார் பூமி ஆழ்வார்'' என்கிற நன்மொழி நமக்கு தெரிந்த ஒன்றே. நாம் சற்று இந்த கருத்தை உள் நோக்கி ஆராய்வோமேயானால், பொறுமை என்ற குணம் தங்களுக்காக மட்டுமல்லாமல் பிறருடைய நலன் கருதியும் அக்கால மகான்கள் எவ்வாறு பொறுமை காத்து வாழ வேண்டும் என இலக்கிய வடிவமாகவும், ஞான நூல் வடிவமாகவும் விட்டுச் சென்றுள்ளனர்.

பொறுமை என்ற வார்த்தைக்கு இலக்கணமாக வாழ்ந்த மகான்கள் பலர் இருந்தாலும், நமக்குச் சற்றே நினைவுக்கு வருபவர் மகாத்மா காந்நி. இன்று அவர் மறைந்தாலும் அவரின் வாழ்க்கை நெறி இன்றளவும் உலகில் மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறது என்பது யாவரும் அறிந்ததே. இதைத்தான் மேற்கண்ட நன்மொழி அறிவுரை கூறுகிறது. தெய்வப் புலவரும்,

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து!


(''பதிலுக்குப் பதில்'' என்று பழிவாங்குவோரை உலகம் மதிக்காது. பொறுத்துக்கொள்ளும் நல்லோரைப் பொன்னைப்போல் போற்றி மகிழும்)

பொறுமை கலந்து வாழும் மனிதனை எவ்வாறு அகிலம் போற்றும் என கூறுகின்றனர். பூமித் தாயைத் தோண்டி, நாம் பல துன்பம் கொடுத்தாலும், நிலத்தாய் நமக்கு நீரும் உணவும் தந்து காப்பது போல், நாமும், பிறர் துன்பம் தரும் வகையில் செயலாற்றினாலும், அவர்களை நாம் மன்னித்து நல்வழிபடுத்த பாடுபடுவோம். இன்புற்று வாழ்வோமாக.

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றும் துணையும் புகழ்!

அற்புதமான பதிப்பு சிவா.

(''பதிலுக்குப் பதில்'' என்று பழிவாங்குவோரை உலகம் மதிக்காது. பொறுத்துக்கொள்ளும் நல்லோரைப் பொன்னைப்போல் போற்றி மகிழும்)

ஆஹா என்ன வரிகள்...

பழிவாங்கும் எண்ணம் பின்தள்ளப் பட்டால், உலகம் சமாதானம் ஆகி அழ்கியாகி விடும்.

நலமா கண்ணு...

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Sep 02, 2010 9:58 am

நன்றி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Sep 02, 2010 10:03 am

karthikharis wrote: நன்றி

வாயா வா, வணக்கம் . தண்ணி சாப்பிடலாமா ? நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Sep 02, 2010 11:40 am

gunashan wrote:
karthikharis wrote: நன்றி

வாயா வா, வணக்கம் . தண்ணி சாப்பிடலாமா ? நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்


வணக்கம் குணா அண்ணா ,,,,

நா காப்பி தண்ணி சாப்டாச்சு சிப்பு வருது சிப்பு வருது



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Sep 02, 2010 12:19 pm

கண்டிப்பாக அனைவரும் படித்து தெளிவு பெறவேண்டிய பதிவு



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Sep 02, 2010 2:24 pm

மகிழ்ச்சி
அருமையான பதிவு!

மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Thu Sep 02, 2010 2:35 pm

அருமையான பதிவு நன்றி



அன்புடன்
மீனா
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Thu Sep 02, 2010 2:52 pm

puliyidam matiiya maan பொறுமை ya iruka mudiyuma

yethirka venum .
all time not ok this sentance


பொறுத்தார் பூமி ஆழ்வார் 733974

tamilparks
tamilparks
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 444
இணைந்தது : 21/02/2009
http://tamilparks.50webs.com

Posttamilparks Thu Sep 02, 2010 4:24 pm

அருமை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக