புதிய பதிவுகள்
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_c10பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_m10பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_c10 
69 Posts - 41%
heezulia
பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_c10பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_m10பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_c10 
48 Posts - 28%
Dr.S.Soundarapandian
பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_c10பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_m10பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_c10பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_m10பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_c10பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_m10பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_c10பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_m10பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_c10 
3 Posts - 2%
manikavi
பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_c10பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_m10பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_c10பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_m10பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_c10பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_m10பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_c10பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_m10பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_c10பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_m10பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_c10 
320 Posts - 50%
heezulia
பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_c10பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_m10பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_c10 
195 Posts - 30%
Dr.S.Soundarapandian
பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_c10பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_m10பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_c10பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_m10பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_c10பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_m10பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_c10 
22 Posts - 3%
prajai
பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_c10பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_m10பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_c10பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_m10பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_c10 
3 Posts - 0%
Barushree
பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_c10பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_m10பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_c10 
2 Posts - 0%
Guna.D
பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_c10பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_m10பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_c10பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_m10பொறுத்தார் பூமி ஆழ்வார் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொறுத்தார் பூமி ஆழ்வார்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 02, 2010 9:47 am

''பொறுத்தார் பூமி ஆழ்வார்'' என்கிற நன்மொழி நமக்கு தெரிந்த ஒன்றே. நாம் சற்று இந்த கருத்தை உள் நோக்கி ஆராய்வோமேயானால், பொறுமை என்ற குணம் தங்களுக்காக மட்டுமல்லாமல் பிறருடைய நலன் கருதியும் அக்கால மகான்கள் எவ்வாறு பொறுமை காத்து வாழ வேண்டும் என இலக்கிய வடிவமாகவும், ஞான நூல் வடிவமாகவும் விட்டுச் சென்றுள்ளனர்.

பொறுமை என்ற வார்த்தைக்கு இலக்கணமாக வாழ்ந்த மகான்கள் பலர் இருந்தாலும், நமக்குச் சற்றே நினைவுக்கு வருபவர் மகாத்மா காந்நி. இன்று அவர் மறைந்தாலும் அவரின் வாழ்க்கை நெறி இன்றளவும் உலகில் மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறது என்பது யாவரும் அறிந்ததே. இதைத்தான் மேற்கண்ட நன்மொழி அறிவுரை கூறுகிறது. தெய்வப் புலவரும்,

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து!


(''பதிலுக்குப் பதில்'' என்று பழிவாங்குவோரை உலகம் மதிக்காது. பொறுத்துக்கொள்ளும் நல்லோரைப் பொன்னைப்போல் போற்றி மகிழும்)

பொறுமை கலந்து வாழும் மனிதனை எவ்வாறு அகிலம் போற்றும் என கூறுகின்றனர். பூமித் தாயைத் தோண்டி, நாம் பல துன்பம் கொடுத்தாலும், நிலத்தாய் நமக்கு நீரும் உணவும் தந்து காப்பது போல், நாமும், பிறர் துன்பம் தரும் வகையில் செயலாற்றினாலும், அவர்களை நாம் மன்னித்து நல்வழிபடுத்த பாடுபடுவோம். இன்புற்று வாழ்வோமாக.

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றும் துணையும் புகழ்!



பொறுத்தார் பூமி ஆழ்வார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Sep 02, 2010 9:56 am

சிவா wrote:''பொறுத்தார் பூமி ஆழ்வார்'' என்கிற நன்மொழி நமக்கு தெரிந்த ஒன்றே. நாம் சற்று இந்த கருத்தை உள் நோக்கி ஆராய்வோமேயானால், பொறுமை என்ற குணம் தங்களுக்காக மட்டுமல்லாமல் பிறருடைய நலன் கருதியும் அக்கால மகான்கள் எவ்வாறு பொறுமை காத்து வாழ வேண்டும் என இலக்கிய வடிவமாகவும், ஞான நூல் வடிவமாகவும் விட்டுச் சென்றுள்ளனர்.

பொறுமை என்ற வார்த்தைக்கு இலக்கணமாக வாழ்ந்த மகான்கள் பலர் இருந்தாலும், நமக்குச் சற்றே நினைவுக்கு வருபவர் மகாத்மா காந்நி. இன்று அவர் மறைந்தாலும் அவரின் வாழ்க்கை நெறி இன்றளவும் உலகில் மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறது என்பது யாவரும் அறிந்ததே. இதைத்தான் மேற்கண்ட நன்மொழி அறிவுரை கூறுகிறது. தெய்வப் புலவரும்,

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து!


(''பதிலுக்குப் பதில்'' என்று பழிவாங்குவோரை உலகம் மதிக்காது. பொறுத்துக்கொள்ளும் நல்லோரைப் பொன்னைப்போல் போற்றி மகிழும்)

பொறுமை கலந்து வாழும் மனிதனை எவ்வாறு அகிலம் போற்றும் என கூறுகின்றனர். பூமித் தாயைத் தோண்டி, நாம் பல துன்பம் கொடுத்தாலும், நிலத்தாய் நமக்கு நீரும் உணவும் தந்து காப்பது போல், நாமும், பிறர் துன்பம் தரும் வகையில் செயலாற்றினாலும், அவர்களை நாம் மன்னித்து நல்வழிபடுத்த பாடுபடுவோம். இன்புற்று வாழ்வோமாக.

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றும் துணையும் புகழ்!

அற்புதமான பதிப்பு சிவா.

(''பதிலுக்குப் பதில்'' என்று பழிவாங்குவோரை உலகம் மதிக்காது. பொறுத்துக்கொள்ளும் நல்லோரைப் பொன்னைப்போல் போற்றி மகிழும்)

ஆஹா என்ன வரிகள்...

பழிவாங்கும் எண்ணம் பின்தள்ளப் பட்டால், உலகம் சமாதானம் ஆகி அழ்கியாகி விடும்.

நலமா கண்ணு...

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Sep 02, 2010 9:58 am

நன்றி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Sep 02, 2010 10:03 am

karthikharis wrote: நன்றி

வாயா வா, வணக்கம் . தண்ணி சாப்பிடலாமா ? நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Sep 02, 2010 11:40 am

gunashan wrote:
karthikharis wrote: நன்றி

வாயா வா, வணக்கம் . தண்ணி சாப்பிடலாமா ? நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்


வணக்கம் குணா அண்ணா ,,,,

நா காப்பி தண்ணி சாப்டாச்சு சிப்பு வருது சிப்பு வருது



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Sep 02, 2010 12:19 pm

கண்டிப்பாக அனைவரும் படித்து தெளிவு பெறவேண்டிய பதிவு



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Sep 02, 2010 2:24 pm

மகிழ்ச்சி
அருமையான பதிவு!

மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Thu Sep 02, 2010 2:35 pm

அருமையான பதிவு நன்றி



அன்புடன்
மீனா
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Thu Sep 02, 2010 2:52 pm

puliyidam matiiya maan பொறுமை ya iruka mudiyuma

yethirka venum .
all time not ok this sentance


பொறுத்தார் பூமி ஆழ்வார் 733974

tamilparks
tamilparks
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 444
இணைந்தது : 21/02/2009
http://tamilparks.50webs.com

Posttamilparks Thu Sep 02, 2010 4:24 pm

அருமை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக