புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிராவின் மீன் வியாபாரம்.
Page 4 of 8 •
Page 4 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
First topic message reminder :
அதிராவின் மீன் வியாபாரம்.
[You must be registered and logged in to see this image.]
]color=blue]அதிரா : மீன் வாங்கலயோ மீனு.. வாங்க வாங்க...மீனு வாங்க, வாங்க. புதுசு புதுசா மீனு. தினுசு தினுசா மீனு...வாங்க வாங்க....
புவி : அக்கா..யாருகிட்ட இந்த மீனெல்லாம் வாங்குறீங்க....
அதிரா : ஓ அதுவா...துபாய்ல ரபீக்கும், ராஜாவும் எண்ண கெணத்துல நெறைய மீன் புடிச்சு அனுப்புறாங்களாம்...இங்க நம்ம
ஈகர சிவாவும், சபீரும் வாங்கி நம்மக்கிட்ட தள்ளுறாங்க.....
பிச்ச : ரபிக்கும், ராஜாவும் எண்ண கெணத்துல இருந்து மீன் புடுச்சி அனுப்புறாங்களா ? ஆச்சரியமாக......
பக்கிரி : ஆமாம் பிச்ச, அவுங்க ரொம்ப கெட்டிக்காரங்க டோய்...
அருன் : ஆமா..ஆமா......ஹி...ஹி...
கார்த்திக் : அப்படிப் போடு.
அம்பலம் : சரக்கப் போட்டா, எண்ண கெணத்துல நானும் மீன் பிடிப்பேன் கண்டியிலெ.....ராசாக்கள்...
பக்கிரி : ஆமா ஆமா, சரக்கப் போட்டா, மீன் என்ன, எமனையே புடிப்பியே நீ.
சிவா1984 : ஹி...ஹி......ஹீ
மீனா : என்னா மீனுக்கா இருக்கு..?
அதிரா : மீனா மீனு, பிளேடு மீனு, சிவா1984 மீனு, மஞ்சுபாஷிணி மீனு, கில்லிபாண்டி மீனு, அப்புக்குட்டி மீனுனு இன்னும் நெறைய இருக்கு....
மீனா : மீனா மீன எப்படிக்கா சமைக்கிறது ?
அதிரா : அந்த மீன கழுவாம அப்படியே அடுப்புல போட்டு சுட்டு சாப்பிடனும்....பிளேடு மீன பிளேட்டால அறுத்து வறுத்து சாப்பிடலாம்...அந்த பிச்ச மீன அவிச்சிட்டு பிச்சு பிச்சு சாப்பிட ரொம்ப ருசியா இருக்கும் தெரியுமா.?
மீனா : அப்படியாக்கா....நாக்குல எச்சில் ஊறுதுக்கா......
அதிரா : ஊறாதா பின்ன....அந்த சிவா1984 மீன செவ செவன்னு சிவக்குற வரைக்கும் பொரிக்கனும்....மஞ்சுபாஷிணி மீன நல்லா மஞ்சள் போட்டு கழுவனும். இல்லனா கவுச்சி அடிக்கும்....கில்லிபாண்டி மீன வேக வச்சு கில்லி கில்லி சாப்பிட்டு பாரு மீனா.. அப்புறம் அப்புக்குட்டி மீன வந்து நெறைய உப்பக் கொட்டி குளம்பு வைக்கனும், இல்லனா சாப்பிட முடியாது. அந்த அருன் மீன நல்லா அறு அறுன்னு அறுத்து பொரிக்கனும்.. மேகா மீன மேகமூட்டமா இருக்கும்போது தான் சமைக்கனும். இல்லனா வேகாது தெரியுமா.?
மினா : என்னக்கா மீனுல இம்புட்டு தினுசா.? ஆமாக்க்க்கா கீர்த்தனா மீனு இல்லையாக்கா..?
அதிரா : கீத்தனா மீனு வேணாம் மீனா. அது தொண்டையில போயி கீறும்...
மீனா : நீங்க உன்மையிலேயே பெரிய அறிவாளிதான்கா...
அதிரா : இருக்காதா பின்ன.. மீனு வாங்கலையோ மீனு.....
மணிஅஜித் : என்னக்கா மீன் வியாபாரம் செய்யுறீங்க ?
அதிரா : எனன மணி செய்யறது...கைய கடிக்குது செலவு...
மீனா மீனு வாங்கலையா மணி தம்பி ?
மணிஅஜித் : அய்யய்யோ வேணாக்கா...அது சுடும்...
டாகடர் திவா: அக்கா, ஒரு கிலோ பிளேடு மீனு கொடுங்கக்கா...
அதிரா : ஏன்பா திவா பீளெடு மீன வாங்குற ?
டாக்டர் திவா: அத பிளேட்டு போட்டு ஆராய்ச்சி பன்னனுங்கா...
செந்தில் : அய்யய்யோ..அதிரா அக்கா மீன் விக்கிறாங்க பாருங்க...பாருங்க.....
அப்புக்குட்டி : ஆமா...ஆமா...எல்லாரும் பாருங்க....ஹி..ஹி
மீனா : அப்புக்குட்டி, உனக்கு விஷயம் தெரியுமா ? ஈகர சிவாவும்,
சபீரும் தான் இங்க மீன் ஏஜெண்டாம். ரபீக்கும், ராஜாவும் துபாய்ல எண்ண கெணத்துல இருந்து பிடுச்சு அனுப்புற மீன்கலாம் இது...தெரியுமா ?
தமிழ் : என்ன மீனாக்கா, எங்க காதுல பூவா சுத்தியிருக்கோம்..?
குணாஷான் : அதிரா, சபீர் மீனு இல்லயா ?
அதிரா : இருக்கு. அது சப்புன்னு இருக்கும்...உப்புத் தண்ணில ஊறவச்சு சப்பி சப்பி சாப்பிடனும் தெரியுமா ?
மீன : வாங்க கலை சார். மீனு கத கேளுங்க சார்....
கலை சார் : மீனா ..எந்த லூசோ உன் காதுல நல்லா பூ சுத்தியிருக்கு. நீ எங்க காதுல பூ சுத்துறயாக்கும்....எண்ண கெணத்துல எங்கயாவது மீன் வாழுமா..?
மீனா : அட ஆமா சார்....இப்ப யாரு லூசு.....?
ஈகரை சிவா : மீன் விக்கிறவங்க லூசு, கதை கேட்ட நீ லூசு, மீனு வாங்கினவங்களும் லூசு, இந்த கதைய படிச்ச அத்தனப்பேரும் லூசு,...இந்த கதைய டைரைக் பன்னுனாரே...குணாஷான் அவருதான் பெரிய லூசு........ஹி...ஹி
[/color]
சும்மா தமாஷுக்காக.....ஹி...ஹி...ஹீ.
simile:
அதிராவின் மீன் வியாபாரம்.
[You must be registered and logged in to see this image.]
]color=blue]அதிரா : மீன் வாங்கலயோ மீனு.. வாங்க வாங்க...மீனு வாங்க, வாங்க. புதுசு புதுசா மீனு. தினுசு தினுசா மீனு...வாங்க வாங்க....
புவி : அக்கா..யாருகிட்ட இந்த மீனெல்லாம் வாங்குறீங்க....
அதிரா : ஓ அதுவா...துபாய்ல ரபீக்கும், ராஜாவும் எண்ண கெணத்துல நெறைய மீன் புடிச்சு அனுப்புறாங்களாம்...இங்க நம்ம
ஈகர சிவாவும், சபீரும் வாங்கி நம்மக்கிட்ட தள்ளுறாங்க.....
பிச்ச : ரபிக்கும், ராஜாவும் எண்ண கெணத்துல இருந்து மீன் புடுச்சி அனுப்புறாங்களா ? ஆச்சரியமாக......
பக்கிரி : ஆமாம் பிச்ச, அவுங்க ரொம்ப கெட்டிக்காரங்க டோய்...
அருன் : ஆமா..ஆமா......ஹி...ஹி...
கார்த்திக் : அப்படிப் போடு.
அம்பலம் : சரக்கப் போட்டா, எண்ண கெணத்துல நானும் மீன் பிடிப்பேன் கண்டியிலெ.....ராசாக்கள்...
பக்கிரி : ஆமா ஆமா, சரக்கப் போட்டா, மீன் என்ன, எமனையே புடிப்பியே நீ.
சிவா1984 : ஹி...ஹி......ஹீ
மீனா : என்னா மீனுக்கா இருக்கு..?
அதிரா : மீனா மீனு, பிளேடு மீனு, சிவா1984 மீனு, மஞ்சுபாஷிணி மீனு, கில்லிபாண்டி மீனு, அப்புக்குட்டி மீனுனு இன்னும் நெறைய இருக்கு....
மீனா : மீனா மீன எப்படிக்கா சமைக்கிறது ?
அதிரா : அந்த மீன கழுவாம அப்படியே அடுப்புல போட்டு சுட்டு சாப்பிடனும்....பிளேடு மீன பிளேட்டால அறுத்து வறுத்து சாப்பிடலாம்...அந்த பிச்ச மீன அவிச்சிட்டு பிச்சு பிச்சு சாப்பிட ரொம்ப ருசியா இருக்கும் தெரியுமா.?
மீனா : அப்படியாக்கா....நாக்குல எச்சில் ஊறுதுக்கா......
அதிரா : ஊறாதா பின்ன....அந்த சிவா1984 மீன செவ செவன்னு சிவக்குற வரைக்கும் பொரிக்கனும்....மஞ்சுபாஷிணி மீன நல்லா மஞ்சள் போட்டு கழுவனும். இல்லனா கவுச்சி அடிக்கும்....கில்லிபாண்டி மீன வேக வச்சு கில்லி கில்லி சாப்பிட்டு பாரு மீனா.. அப்புறம் அப்புக்குட்டி மீன வந்து நெறைய உப்பக் கொட்டி குளம்பு வைக்கனும், இல்லனா சாப்பிட முடியாது. அந்த அருன் மீன நல்லா அறு அறுன்னு அறுத்து பொரிக்கனும்.. மேகா மீன மேகமூட்டமா இருக்கும்போது தான் சமைக்கனும். இல்லனா வேகாது தெரியுமா.?
மினா : என்னக்கா மீனுல இம்புட்டு தினுசா.? ஆமாக்க்க்கா கீர்த்தனா மீனு இல்லையாக்கா..?
அதிரா : கீத்தனா மீனு வேணாம் மீனா. அது தொண்டையில போயி கீறும்...
மீனா : நீங்க உன்மையிலேயே பெரிய அறிவாளிதான்கா...
அதிரா : இருக்காதா பின்ன.. மீனு வாங்கலையோ மீனு.....
மணிஅஜித் : என்னக்கா மீன் வியாபாரம் செய்யுறீங்க ?
அதிரா : எனன மணி செய்யறது...கைய கடிக்குது செலவு...
மீனா மீனு வாங்கலையா மணி தம்பி ?
மணிஅஜித் : அய்யய்யோ வேணாக்கா...அது சுடும்...
டாகடர் திவா: அக்கா, ஒரு கிலோ பிளேடு மீனு கொடுங்கக்கா...
அதிரா : ஏன்பா திவா பீளெடு மீன வாங்குற ?
டாக்டர் திவா: அத பிளேட்டு போட்டு ஆராய்ச்சி பன்னனுங்கா...
செந்தில் : அய்யய்யோ..அதிரா அக்கா மீன் விக்கிறாங்க பாருங்க...பாருங்க.....
அப்புக்குட்டி : ஆமா...ஆமா...எல்லாரும் பாருங்க....ஹி..ஹி
மீனா : அப்புக்குட்டி, உனக்கு விஷயம் தெரியுமா ? ஈகர சிவாவும்,
சபீரும் தான் இங்க மீன் ஏஜெண்டாம். ரபீக்கும், ராஜாவும் துபாய்ல எண்ண கெணத்துல இருந்து பிடுச்சு அனுப்புற மீன்கலாம் இது...தெரியுமா ?
தமிழ் : என்ன மீனாக்கா, எங்க காதுல பூவா சுத்தியிருக்கோம்..?
குணாஷான் : அதிரா, சபீர் மீனு இல்லயா ?
அதிரா : இருக்கு. அது சப்புன்னு இருக்கும்...உப்புத் தண்ணில ஊறவச்சு சப்பி சப்பி சாப்பிடனும் தெரியுமா ?
மீன : வாங்க கலை சார். மீனு கத கேளுங்க சார்....
கலை சார் : மீனா ..எந்த லூசோ உன் காதுல நல்லா பூ சுத்தியிருக்கு. நீ எங்க காதுல பூ சுத்துறயாக்கும்....எண்ண கெணத்துல எங்கயாவது மீன் வாழுமா..?
மீனா : அட ஆமா சார்....இப்ப யாரு லூசு.....?
ஈகரை சிவா : மீன் விக்கிறவங்க லூசு, கதை கேட்ட நீ லூசு, மீனு வாங்கினவங்களும் லூசு, இந்த கதைய படிச்ச அத்தனப்பேரும் லூசு,...இந்த கதைய டைரைக் பன்னுனாரே...குணாஷான் அவருதான் பெரிய லூசு........ஹி...ஹி
[/color]
சும்மா தமாஷுக்காக.....ஹி...ஹி...ஹீ.
simile:
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
இங்கு என்ன நடக்குது நான் இந்த ஏரியாவுக்கும் வரல சோ நான் லுசு இல்ல
[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
அப்புகுட்டி wrote:இங்கு என்ன நடக்குது நான் இந்த ஏரியாவுக்கும் வரல சோ நான் லுசு இல்ல
நானும் வரேன்
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
maniajith007 wrote:மதிப்பிற்குரிய ஆதிரா அவர்களை பற்றிய இந்த பதிவு கோபத்தை தூண்டும் விதமாக உள்ளது இது போன்ற பதிவுகள் தேவையற்ற குழப்பத்தை எரிச்சலை உண்டு செய்கிறது
விடுங்க பாஸ் எல்லாம் நகைச்சுகைக்காகத்தானே நாமும் மாட்டியுள்ளோம்.
[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
kalaimoon70 wrote:என்ன பெருந்தன்மை தோழரே
குணாஷான் அவருதான் பெரிய லூசு........ஹி...ஹி
இப்படி ஒப்புக்கொண்டதுக்கு காரணம் ?
காரணம் என்னாப்பா, பெரிய காரணம். இறைவன் பார்வையில் அனைவரும் லூசுகளே. ஓகேவா.
- மீனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010
பிளேடு பக்கிரி wrote:அப்புகுட்டி wrote:இங்கு என்ன நடக்குது நான் இந்த ஏரியாவுக்கும் வரல சோ நான் லுசு இல்ல
நானும் வரேன்
நானும்
அன்புடன்
மீனா
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
அப்புகுட்டி wrote:இங்கு என்ன நடக்குது நான் இந்த ஏரியாவுக்கும் வரல சோ நான் லுசு இல்ல
வாங்க பாஸ் இந்த குணா அண்ணா எபவ்மே இப்படிதான்
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
மீனா wrote:பிளேடு பக்கிரி wrote:அப்புகுட்டி wrote:இங்கு என்ன நடக்குது நான் இந்த ஏரியாவுக்கும் வரல சோ நான் லுசு இல்ல
நானும் வரேன்
நானும்
நீ எதுக்கு என் பின்னாடியே வர?
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
karthikharis wrote:gunashan wrote:maniajith007 wrote:மதிப்பிற்குரிய ஆதிரா அவர்களை பற்றிய இந்த பதிவு கோபத்தை தூண்டும் விதமாக உள்ளது இது போன்ற பதிவுகள் தேவையற்ற குழப்பத்தை எரிச்சலை உண்டு செய்கிறது
அய்யா உங்கள் அறிஉரைக்கு நன்றி. சும்மா தமாஷுக்காக எழுதியது. யாரும் கோபப்படத் தேவையில்லை..ஈகரையில் நாமெல்லாம் உறவுகள் என்ற எண்ணமிருந்தால் உனக்கும் கோபம் வராது.
அப்படிக் கோபம் கொள்ள் வேண்டுமென்றால் நானும் நிறைய பேரை கோவித்துக் கொள்ள நேரிடும். உன்னை கோபமடையச் செய்திருந்தால் மன்னிக்கவும் புத்தரெ. புகைச்சலை மூட்ட வேண்டாம்...அப்படி அதிரா கோவித்துக் கொண்டால் இனி நகைசுவையாக் எதையும் எழுத மாட்டேன் என்பது உறுதி. இந்த நகைச்சுவையில் உன்னையும் சேர்த்ததற்கு மன்னிக்கவும்...
நீ ஏன்யா முழிக்குற, உனக்கும் என்மேல் கோபமா....
- மீனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010
பிளேடு பக்கிரி wrote:மீனா wrote:பிளேடு பக்கிரி wrote:அப்புகுட்டி wrote:இங்கு என்ன நடக்குது நான் இந்த ஏரியாவுக்கும் வரல சோ நான் லுசு இல்ல
நானும் வரேன்
நானும்
நீ எதுக்கு என் பின்னாடியே வர?
அன்புடன்
மீனா
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
பிளேடு பக்கிரி wrote:மீனா wrote:பிளேடு பக்கிரி wrote:அப்புகுட்டி wrote:இங்கு என்ன நடக்குது நான் இந்த ஏரியாவுக்கும் வரல சோ நான் லுசு இல்ல
நானும் வரேன்
நானும்
நீ எதுக்கு என் பின்னாடியே வர?
சில விலங்கு அப்படிதான் போகும்
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- Sponsored content
Page 4 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 8
|
|